புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
11 Posts - 38%
heezulia
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
6 Posts - 21%
i6appar
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
1 Post - 3%
Jenila
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
88 Posts - 36%
i6appar
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
2 Posts - 1%
prajai
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 09, 2012 11:49 am

தந்தைப் பெரியார் தாடிக் கிழவர்
தமிழினம் போற்றும் தன்மானத் தலைவர்
பெரியார் என்றால் பெரியார் அல்லர்
பிறகு அவர்தான் யாரோ என்பீர்
இதோஇதோ சொல்கிறேன் இதயம் திறக்கிறேன்

இருண்ட வானின் இதயம் கிழித்து
வெளிச்சம் பாய்ச்சிய வீரிய சூரியன்
வறண்ட தமிழன் மூளைத் துளைத்து
புதுமைச் செடியாய்ப் பூத்த ரோஜா

கல்லை உடைத்துச் செய்த சிற்பம்
கடவுளாய் எப்படி ஆகும் என்றாய்
பல்லை உடைத்துக் கேளடா தமிழா
பகுத்தறிவுப் புதையல் நீதான் என்றாய்

மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா

வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்


எங்கள்  இறைவன் PERIYAR%20-%20ANNA



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 09, 2012 12:04 pm

தங்கள் கவிதை நன்று ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பினும் !!!!!
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்

நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கள்  இறைவன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 10, 2012 3:12 pm

கடவுள் இல்லை என்று பெரியாரைப் பற்றிய கவி அருமை கவிஞரே... சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 10, 2012 7:39 pm

balakarthik wrote:தங்கள் கவிதை நன்று ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பினும் !!!!!
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்

நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல சிரி சிரி

நன்றி பா.கா. அவர்களே...
எப்போதும் ஒரு கடவுள் இருந்தால் எனக்கு நல்லது...அது நட்பாகவும் இருக்கலாம்...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 10, 2012 7:39 pm

ஜாஹீதாபானு wrote:கடவுள் இல்லை என்று பெரியாரைப் பற்றிய கவி அருமை கவிஞரே... சூப்பருங்க

நன்றி ஜாஹீதாபானு அவர்களே...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 10, 2012 9:08 pm

கடவுள் இல்லை என்றவரை
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.

குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 11, 2012 1:11 pm

மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா


Original source: http://www.eegarai.net/t89094-topic#இஷ்ழ்ழ௨௬௯௨ணூ௪௯

கவிதை வெகு சிறப்பு. எதுகை மோனையுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 11, 2012 1:35 pm

எழுத்தறிவித்தால் மட்டும் தான் இறைவனா!
பகுத்தறிவித்தவனும் இறைவன் தான்!

வாழ்த்துக்கள் ராரா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Sep 12, 2012 6:29 pm

யினியவன் wrote:கடவுள் இல்லை என்றவரை
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.

குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.

நன்றி அண்ணா...கண்ட கண்ட "......" கடவுளாவதற்கும் நமக்கும் துளியும் சம்பந்தம் இல்லை அண்ணா...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Sep 12, 2012 6:29 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா


Original source: http://www.eegarai.net/t89094-topic#இஷ்ழ்ழ௨௬௯௨ணூ௪௯

கவிதை வெகு சிறப்பு. எதுகை மோனையுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.

நன்றி அய்யா...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக