புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10முதலிய, ஆகிய, போன்ற... Poll_m10முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10 
32 Posts - 54%
heezulia
முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10முதலிய, ஆகிய, போன்ற... Poll_m10முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10முதலிய, ஆகிய, போன்ற... Poll_m10முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10முதலிய, ஆகிய, போன்ற... Poll_m10முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10முதலிய, ஆகிய, போன்ற... Poll_m10முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10 
32 Posts - 54%
heezulia
முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10முதலிய, ஆகிய, போன்ற... Poll_m10முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10முதலிய, ஆகிய, போன்ற... Poll_m10முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10முதலிய, ஆகிய, போன்ற... Poll_m10முதலிய, ஆகிய, போன்ற... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிய, ஆகிய, போன்ற...


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 03, 2012 1:33 pm

மேலே உள்ள மூன்றும் எல்லோராலும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்ற சொற்களாகும். இவை மூன்றும் பொருள் வேறுபாடற்றவை போலவும், ஏறத்தாழ ஒரே பொருளுடைய மாறுபாடற்ற சொற்கள் போலவும் பலருக்குத் தோன்றும். அதனால்தான் இச் சொற்களைப் பலரும் தவறாகவே ஆள்கின்றனர்.

""சேரன், சோழன், பாண்டியன் முதலிய தமிழ் வேந்தர்கள் தமிழகத்தை ஆண்டனர். இத்தொடர் சரியானது அன்று. இவை முறையே, ""சேரன், சோழன், பாண்டியன் ஆகிய தமிழ் வேந்தர்கள் தமிழகத்தை ஆண்டனர் என்று இருப்பதே பொருத்தமாகும். இப்போது இம் மூன்று சொற்களுக்கும் இடையிலுள்ள நுட்பமான வேறுபாடு இதைப் படிப்போர்க்கு விளங்கியிருக்கும்.

"முதலிய' என்னும் சொல், முதலாக உடைய அல்லது முதலாவதாக உள்ள என்பன போன்ற பொருள் உள்ள சொல்லாகும். பலவற்றை வரிசையாகச் சொல்ல நேரும்போது எல்லாவற்றையும் சொல்லாமல் அவற்றில் முதலிலுள்ள ஒன்றை மட்டும் சொல்லி மற்றவற்றைச் சொல்லாமல் குறிப்பிடுகின்ற இடங்களில் மட்டும் "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.
"கலைஞர் குறளோவியம் முதலிய இலக்கியங்களைப் படைத்துள்ளார்' என்று சொல்லுவதே சரி. கலைஞர் ஏராளமான இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். அவற்றை எல்லாம் இங்கே விரிவாக எழுத முடியவில்லை. ஆகவே, அவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தி அத் தகவலை நாம் தந்துவிடுகிறோம். எனவே, பலவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கின்ற இடங்களில் மட்டும் "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.

தமிழ்நாட்டு வேந்தர்கள் மூவர்தாம். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் என்போராவர். மூன்று பேர் உள்ள வரிசையில் மூவரையும் சொல்லிவிட்டுப் பிறகு "முதலிய' என்னும் சொல்லையும் பயன்படுத்தினால், வேறு சிலரையும் அங்குக் குறிப்பிட வேண்டும். அங்குக் குறிப்பிடத்தக்கார் அம்மூவரை அன்றிப் பிறர் இல்லாத காரணத்தால் அது தவறாகும். ஆகவே, அத்தகைய இடங்களில், சொல்ல வேண்டிய - எல்லாவற்றையும் குறிப்பிட வேண்டிய இடங்களில் ஆகிய, ஆகியவை என்பன போன்ற வடிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஒன்றை மட்டும் சொல்லாமலும், எல்லாவற்றையும் சொல்லாமலும் சிலவற்றை மட்டும் சொல்கின்ற இடங்களில் "போன்ற' என்னும் சொல்லையும் அதன் பிற வடிவங்களையும் பயன்படுத்தலாம்.

சான்றாகக் "கலைஞர் பராசக்தி, மந்திரி குமாரி, நீதிக்குத் தண்டனை, பாசப் பறவைகள் போன்ற திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார்' என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாகும்.

(நன்றி தினமணி)

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Sep 03, 2012 4:17 pm

மகிழ்ச்சி அறிய தகவலை அறிய தந்தமைக்கு நன்றி சாமி அருமையிருக்கு மகிழ்ச்சி



செந்தில்குமார்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Sep 03, 2012 4:43 pm

பகிர்வுக்கு நன்றி சாமி.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 17, 2012 2:35 pm

நல்ல தகவல், நன்றி சாமி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 17, 2012 8:23 pm

விரும்பினேன் உங்களின் பதிவை சாமி...மிகவும் பயனுள்ளது. மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 17, 2012 8:28 pm

பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றி சாமி. நன்றி




[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 17, 2012 8:28 pm

பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றி சாமி. நன்றி




[You must be registered and logged in to see this link.]
m.mohan
m.mohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012

Postm.mohan Mon Sep 17, 2012 10:33 pm

சாமி,
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நுட்பமான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்....
மோகன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக