புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_m10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10 
30 Posts - 50%
heezulia
தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_m10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_m10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_m10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_m10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_m10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_m10தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 18, 2012 11:02 am

மனித உள்ளத்தைப் புனிதப்படுத்தும் பக்திப்பாக்கள் தமிழ்மொழியிற்போல, வேறு மொழிகளில் இல்லை. வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால், தூதின் மொழி பிரெஞ்சு என்றால், காதலின் மொழி இத்தாலி என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால், உலகில் பக்தியின் மொழி தமிழே ஆகும்.
-தனிநாயகம் அடிகள்


தமிழ் எழுத்துக்களின் ஒப்புயர்வில்லாதத் தனிச்சிறப்பைக் கண்டு வியந்து தாமும் தமிழ் மாணவர் என்று பெருமிதங்கொண்ட மேனாட்டறிஞர் பலர். இவர்களில், தூய அடிகளார் ஒருவர், தமிழ் எழுத்துக்களில் மந்திரப் பொருள்கள் மறைந்து பொதிந்து கிடக்கின்றன வென்றும்; அவைகளைக் காண்பதற்கு நுண்ணறிவும் தெய்வத் தன்மையும் பொருந்திய முதல் மாணவர் ஒருவர் உதிக்க வேண்டுமென்றும் தமிழ்த் தாயை வாழ்த்துகின்றனர். முருகப் பெருமானின் திருவுருவமே தூய தமிழ் எழுத்துக்களாய் அமையப் பெற்றுள்ளன வென்று சிவ, ஆகம நூல்கள் ஐயந்திரிபற ஓதுகின்றன.
-தி.இரா.அண்ணாமலைப் பிள்ளை

இன்றைய உலக மொழிகளில் தமக்கெனத் தனியாகத் தாமே எழுத்து வகுத்துக்கொண்ட மொழிகள் தமிழும் தமிழின் மொழிகளும் மட்டுமே. இஃது இன்றைய உலகப் பொது மக்களுக்குத் தெரியவராத செய்தி. மாணவருலகும் அறிஞரும் கூடக் கவனியாத மெய்ம்மை ஆகும். ஆயினும் இது வரலாறு காட்டும் உண்மை. தனக்கென எண் இலக்கமும் எண் மானமும் வகுத்துக்கொண்ட உலகின் ஒரே மொழிகூடத் தமிழே! மற்ற எல்லா மொழிகளும் அதை அப்படியே மேற்கொண்டோ, சிறிது திரிந்தோ இன்றுவரை வழங்குகின்றன.
-கா.அப்பாதுரை


தமிழர்களின் தாய்மொழியாகிய தமிழ் அமிழ்தினும் இனியதென இமிழ்கடல் வரைப்பில் எல்லோராலும் போற்றப்பெறுவது. "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே'யும், "முன்தோன்றி மூத்து'ப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருவது. பழமையும் பெருமையும் வாய்ந்த இது புதுமையும் பொருந்தி, இன்றும் உலக வழக்கழியாது என்றும் நின்று நிலவுதற்குரிய "உயர்தனிச் செம்மொழி' எனற்பாலது.
-சரவண.ஆறுமுக முதலியார்

சொற்பெருக்கும், கலைநுட்ப அழகும், பண்பட்ட தாய்மையும் உடையதாக மனிதர் பேசும் மொழிகளுள் ஒன்று தமிழ்.
-ஹட்சன் டெய்லர்


தமிழ்மொழியில் விளங்கும் அகத்துறைப்பாக்கள் , உலகப் பேரிலக்கியங்களோடு ஒப்பிடத்தக்க உயர்வுடையவை. தமிழில் உள்ள அறத்துறைப் பாக்கள் போன்று வேறு மொழிகளில் பாடல்கள் இல்லை.
-வீரமாமுனிவர்

தமிழ், கிரேக்க மொழியினும் நயமான, நுட்பமான செய்யுள் நடையுடையது. லத்தீன் மொழியினும் நிரம்பி வழியும் இலக்கணச் செல்வமும் பூரணத்துவமும் உடையது. ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளுக்கு நிகரான நிறைவும் ஆற்றலும் உடையது.
-வின்ஸ்லோ


திராவிட மொழிகளில் மிகத்திருத்தம் பெற்ற மொழியான தமிழ், வடமொழியின் துணையின்றித் தனித்தியங்கவும், ஏன் ஒலியுடன் திகழவும் வல்லமையுடையது. தமிழ்மொழியில் வரும் சுட்டு, வினாப் பெயர்களின் அழகான தத்துவார்த்தமான ஒழுங்குமுறை வேறு எம்மொழியிலுமில்லை.
-கால்டுவெல்

சுருங்கச் சொல்லி, அதே சமயம் ஆற்றலையும், இணைத்துத் தருவதில் தமிழுக்கு நிகரான மொழி இல்லை. மனதின் இயல்பை விளக்கியுரைப்பதிலும் தமிழைப்போல், உள்ளத்தைத் தொட்டுத் தத்துவ விளக்கம் செய்வதிலும் வேறு மொழிகள் ஏதும் இல்லை.
-பெர்சிவல்


மிச் சீர்திருந்திய வளர்ச்சியும், தன் நாட்டுக்குரிய சொந்த இலக்கியங்களில் வளமும் செறிவும் நிரம்பியது தமிழ்.
-மாக்ஸ் முல்லர்

தமிழ் சொற்செல்வம் படைத்த ஒரு தனிமொழி. தமிழ்மொழி ஒரு பண்பட்ட மொழி. அது தென்னிந்திய மொழிகளை ஈன்ற அன்னை.
-ஜி.யு.போப்


தமிழில் சொல்வளம் மேன்மேலும் வளர்ச்சி பெற்றதற்குரிய காரணங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். தமிழர் வாழ்வில் புறவாழ்க்கைக்குரிய பொருள்களும் சிந்தனைக்குரிய கருத்துக்களும் நாளடைவிலே பெருகி வந்தது ஒரு காரணம். புலவர்கள் இலக்கியங்களை சிருஷ்டி செய்யும்போது பல திரி சொற்களை ஆக்கிக்கொண்டது மற்றொரு காரணம். வேற்று நாட்டுப் பொருளும் கருத்தும் இலக்கியமும் தமிழர் வாழ்க்கையிலே கலந்தது மூன்றாவது காரணம்.

தமிழ் மொழியிலே சொல்வளம் நிரம்பியிருப்பதற்குக் காரணம் தமிழர்களுடைய பரந்த நோக்கமே ஆகும். இந்தியாவில் வழங்கும் மொழிகளுக்குள் தமிழே சொல் வளத்தில் தலைசிறந்து நிற்கிறது.
-கி.வா.ஜகந்நாதன்

(நன்றி-தினமணி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக