புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
62 Posts - 39%
heezulia
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
10 Posts - 6%
prajai
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
3 Posts - 2%
mruthun
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
3 Posts - 2%
Saravananj
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
21 Posts - 5%
prajai
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
7 Posts - 2%
mruthun
இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_m10இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 8:27 pm

காலப் பெருவெளியில்
சிலப் பத்தாண்டுகள் கரைந்து கழிந்தபின்
மீண்டும் கண்டுசெல்ல உன்
காதல் திருமுகம்

அவ்வண்ணமே பொலியுமா
பூமலிந்த பொன்முகம்?

உன் கிராமம் நெருங்க நெருங்க
மார்புக் கூட்டில் உயிர்வேகுதடி

நகரா மரங்கள் நகர்வதாகவும்
நகரும் வாகனம் நிலைகொண்டதாகவும்
நீளப்பொய் சொல்கிறது நெடுஞ்சாலை

கலாபம்கட்டி ஆடுகின்றன
நிறைவேறாத கனவுகள்

பட்டுப்பாவாடையின் காற்றடிப்போடு
பணிவில் திமிர்காட்டும் பார்வைகளோடு
முளைத்தும் முளையா முன்மலர்களைச்
சண்டையிட்டு முட்டும் ஜடைஒதுக்கி
சலங்கை கட்டிய மான்குட்டியாய்
தரைதோயாத கலர்மேகமாய்
வீதிமரங்களின் பூக்கள் திறந்து
ஒட்டுமொத்த நாணத்தை
உருண்டை திரட்டி என்மேலெறிந்து
நீஎன்னைக் கடந்த காலம் -
தெருவெல்லாம் கார்த்திகைதான் !
மனசெல்லாம் மார்கழிதான் !

ஏழோ எட்டோ இருக்குமா
பழகி வந்த ஆண்டுகளும்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும் ?

இன்றேனும் பேசு பெண்ணே !

"வாங்க"

ஆண்டுகள் தோண்டிய அதேகுரல்
ஆனால் நீமட்டும் நீயில்லை

வீதியெல்லாம் வர்ணங்கள்
விசிறியடித்த அவள் எங்கே

மழையூறிய ஓவியமாய்ச்
சாயம்போன நீ எங்கே

காலம் தன் சவுக்கைப்
பூக்கள் மீது சொடுக்காமலிருக்கலாம்

மீண்டும்
வார்த்தைகள் தொலைந்த மொழிகளாய்
நீயும் நானும்

பூச்சரமிட்ட புகைப்படம் சொல்லியது
உன் அம்மாவின் மரணம்

சரத்தின் சருகு சொல்லியது
உன் பொருளாதாரம்

புகைப்படத்திலும் சிரிக்கத் தெரியாமல்
பாவமாய் உன்னிரு பிள்ளைகள்

தேனீர் தந்தாய்
பட்டுவிடக் கூடாதென்ற உன் அச்சத்திலும்
தொட்டுவிடக் கூடாதென்ற என் நடுக்கத்திலும்
சிக்கிய கோப்பை சிறிதே தள்ளாடியது

மௌனம் திரட்டிப் பழங்கதை பேசி
வெள்ளையடிக்காத சுவரில் பல்லி பார்த்து
ஓரக் கண்களால் உயிர்தடவி

இனிமேலும் இங்கிருப்பின்
கண்ணீரோடு உண்மையும்
கொட்டிவிடும் என்றஞ்சிக்
கும்பிட்டு வெளியேறி

கடைசி விடை சொல்ல
ஜன்னல் கம்பிகளில் உன்
கண்கள் தேடிய போது

கார்க்கதவு சாத்தவந்த கணவன் சொன்னான் :
"நீங்களே அவளுக்குத்
தாலிகட்டியிருக்கலாம்"

உன்போல பெண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்கு சொன்னவர்கள்.



இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2012 8:28 pm





இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 11, 2012 10:24 pm

காதலிக்கும் போது கவிதை எழுதுவாங்க.

நம்ம சிவா கண்ணாலத்துக்கு அப்புறம் கவிதையா ரசிக்க ஆரம்பிச்ச மாயம் என்ன?

பகிர்வுக்கு நன்றி சிவா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Sep 12, 2012 6:33 pm

அய்யய்யோ...காதல் என்ன மழையா இல்லை இடியா?...
யாரும் அறியா புது வலியா?...

கவிப்பேரரசுவின் அற்புதக் கவிதைப் பகிர்ந்த சிவாவிற்கு நன்றி...



இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து 224747944

இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Rஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Aஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Emptyஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Rஇலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 13, 2012 11:35 am

யினியவன் wrote:காதலிக்கும் போது கவிதை எழுதுவாங்க.

நம்ம சிவா கண்ணாலத்துக்கு அப்புறம் கவிதையா ரசிக்க ஆரம்பிச்ச மாயம் என்ன?

பகிர்வுக்கு நன்றி சிவா.

திருமணத்திற்குப் பிறகுதான் காதலின் முழு அர்த்தமும் புரிந்துள்ளது பாஸ்! அதனால தான்! அதாவது இப்பொழுதுதான் பௌர்ணமி நிலவு போல் என் காதல் முழுமை பெற்றுப் பிரகாசிக்கிறது!



இலையில் தங்கிய துளிகள் - வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 12:34 pm

அதை ஏன் அமாவாசை இருட்ல இருந்து சொல்றீங்க பாஸ்? புன்னகை




hansika
hansika
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 13/09/2012

Posthansika Thu Sep 13, 2012 4:31 pm

பயந்தான் கொல்லி காதலன் பத்தாண்டுகள் பின்னும் தன் இயலாமையை மூடி மறைத்து பழியை பெண் மீது போடுகிறான் ...மேகம் தரைக்கே வந்தது என்கிறாய் ...பின் தகவல் எதற்கடா
உனக்கு


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக