புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
5 Posts - 63%
heezulia
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
289 Posts - 45%
heezulia
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
20 Posts - 3%
prajai
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கள்  இறைவன் Poll_c10எங்கள்  இறைவன் Poll_m10எங்கள்  இறைவன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 09, 2012 11:49 am

தந்தைப் பெரியார் தாடிக் கிழவர்
தமிழினம் போற்றும் தன்மானத் தலைவர்
பெரியார் என்றால் பெரியார் அல்லர்
பிறகு அவர்தான் யாரோ என்பீர்
இதோஇதோ சொல்கிறேன் இதயம் திறக்கிறேன்

இருண்ட வானின் இதயம் கிழித்து
வெளிச்சம் பாய்ச்சிய வீரிய சூரியன்
வறண்ட தமிழன் மூளைத் துளைத்து
புதுமைச் செடியாய்ப் பூத்த ரோஜா

கல்லை உடைத்துச் செய்த சிற்பம்
கடவுளாய் எப்படி ஆகும் என்றாய்
பல்லை உடைத்துக் கேளடா தமிழா
பகுத்தறிவுப் புதையல் நீதான் என்றாய்

மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா

வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்


எங்கள்  இறைவன் PERIYAR%20-%20ANNA



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 09, 2012 12:04 pm

தங்கள் கவிதை நன்று ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பினும் !!!!!
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்

நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கள்  இறைவன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 10, 2012 3:12 pm

கடவுள் இல்லை என்று பெரியாரைப் பற்றிய கவி அருமை கவிஞரே... சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 10, 2012 7:39 pm

balakarthik wrote:தங்கள் கவிதை நன்று ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பினும் !!!!!
வெண்தாடிக் கிழவன் வடிவில் தமிழன்
வீட்டிற்குள் வந்த கடவுள் நீதான்
இதைநீ ஏற்க மறுத்தாய் என்றால்
இன்னும் சொல்வேன் கேள்கேள்
எங்களின் இறைவன் என்றுமே நீதான்

நமக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு கடவுள் துணை வேண்டியிருக்குல சிரி சிரி

நன்றி பா.கா. அவர்களே...
எப்போதும் ஒரு கடவுள் இருந்தால் எனக்கு நல்லது...அது நட்பாகவும் இருக்கலாம்...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Sep 10, 2012 7:39 pm

ஜாஹீதாபானு wrote:கடவுள் இல்லை என்று பெரியாரைப் பற்றிய கவி அருமை கவிஞரே... சூப்பருங்க

நன்றி ஜாஹீதாபானு அவர்களே...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 10, 2012 9:08 pm

கடவுள் இல்லை என்றவரை
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.

குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Sep 11, 2012 1:11 pm

மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா


Original source: http://www.eegarai.net/t89094-topic#இஷ்ழ்ழ௨௬௯௨ணூ௪௯

கவிதை வெகு சிறப்பு. எதுகை மோனையுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 11, 2012 1:35 pm

எழுத்தறிவித்தால் மட்டும் தான் இறைவனா!
பகுத்தறிவித்தவனும் இறைவன் தான்!

வாழ்த்துக்கள் ராரா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Sep 12, 2012 6:29 pm

யினியவன் wrote:கடவுள் இல்லை என்றவரை
கடவுளாக்கிய கவிஞரே நீவிர் வாழ்க.

குஷ்பு, சிம்ரன், நமீதா கடவுளாகையில்
நம் பெரியார் கடவுளானதில் எனக்கு மகிழ்ச்சியே.

நன்றி அண்ணா...கண்ட கண்ட "......" கடவுளாவதற்கும் நமக்கும் துளியும் சம்பந்தம் இல்லை அண்ணா...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Sep 12, 2012 6:29 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:மானமும் அறிவும் மனிதர்க்கழகென்று
கன்னத்தில் அறைந்து கவனம் ஈர்த்தாய்
பெண்ணியம் பேசிய பெரிய தலைவா
புண்ணியம் செய்த புதிய மனிதா


Original source: http://www.eegarai.net/t89094-topic#இஷ்ழ்ழ௨௬௯௨ணூ௪௯

கவிதை வெகு சிறப்பு. எதுகை மோனையுடன் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.

நன்றி அய்யா...



எங்கள்  இறைவன் 224747944

எங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் Aஎங்கள்  இறைவன் Emptyஎங்கள்  இறைவன் Rஎங்கள்  இறைவன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக