புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_m10தமிழை அறிந்து கொள்வோம்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை அறிந்து கொள்வோம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Sep 08, 2012 5:25 pm

First topic message reminder :


பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா, நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள் .
நிமைநோடி மாத்திரை நேர்முற்றிதனை
இணைகுரு பற்றும உயிரேன்றார் – அனையஉயிர்
அறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம் .
விளக்கம் :

2 கண்ணிமை -கைந்நோடி
2 கைந்நோடி -மாத்திரை
2 மாத்திரை -குரு
2 குரு -உயிர்
6 உயிர் -கஷ்ணிகம்
12 கஷ்ணிகம் - விநாடி
60 விநாடி - நாழிகை

இத்தோடு இல்லாமல், பொழுது , நாள் , வாரம் ,மாதம் ,என நிண்டுகொண்டே செல்கிறது .மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.

நாழிகை ஏழரை நற்சாமந் தானாலம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் – தோழி
தினிமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே

விளக்கம் :

60 விநாடி - 1 நாழிகை
2.5 நாழிகை - 1 ஓரை
3.75 நாழிகை - 1 முகூர்த்தம்
7.5 நாழிகை - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
7 நாள் - 1 கிழமை
15 நாள் - 1 பக்கம்
30 நாள் - 1 திங்கள்
6 திங்கள் - 1அயனம்
2 அயனம் - 1 ஆண்டு

இத்தனை இனிமையான காலப் பகுப்புகளா ? இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம் ?

மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக

பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு

ஒருமுறை என்பதிற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே !

தமிழ் – ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்று புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்

8 சாமம் - 1 day
2.5 நாழிகை - 1 hour
1 நாழிகை - 0.4 hour
2.5 விநாடி - 1 minute
1 விநாடி - 0.4 minute
1 விநாடி - 24 seconds
1 கஷ்ணிகம் - 2 seconds
1 உயிர் - 0.3333333333333333 seconds
1 குரு - 0.1666666666666667 seconds
1 மாத்திரை - 0.0833333333333333 seconds
1 கைந்நோடி - 0.0416666666666667 seconds = 41.66 miliseconds
1 கண்ணிமை -0.0208333333333333 seconds = 20.83 miliseconds

இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே ?

நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !



கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Sep 09, 2012 10:40 am

[quote="அசுரன்"]
kannan3536 wrote:அதுபோல நக்கி பிளை(பிழை)க்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
typing mistake

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Sep 09, 2012 10:42 am

இல்ல நான் உண்மையிலேயே தெரியாம தான் கேட்கிறேன் சுகந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தியா என்ற தேசம் இருந்ததா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 09, 2012 8:35 pm

kannan3536 wrote:இல்ல நான் உண்மையிலேயே தெரியாம தான் கேட்கிறேன் சுகந்திரத்திற்கு முன்பிருந்தே இந்தியா என்ற தேசம் இருந்ததா?
நண்பரே நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா என்ற தேசம் உருவாகி இருக்கலாம், ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. நம்மால் முடிந்தது எல்லாம் தமிழை தங்கு தடையின்றி பேசவும் எழுத்துப்பிழைகள் இன்றி எழுதவும் நமது பிள்ளைகள் மற்றும் மற்றவர்களுக்கு அதை சொல்லிக்கொடுக்க நாம் முயற்சி எடுக்கவேன்டும்.

நமக்கு தனி நாடு கொடுத்தால் மட்டும் தமிழகத்தில் தமிழ் மட்டும் எல்லாரும் பேசிவிடுவார்களா? அல்லது தமிழ் தான் எங்கும் நிறைந்திருக்குமா? நமது நாகரீகம் பெருமை என்பது நமது வாழ்க்கை முறையில் கடைபிடிக்க வேன்டுமேயன்றி புலம்புவதால் எதுவும் நடந்துவிடாது.

அன்புடன்
அசுரன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 09, 2012 8:39 pm

kannan3536 wrote:அதுபோல நக்கி பிளை(பிழை)க்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
typing mistake

நண்பரே! தமிழின் பெருமையை தாங்கிப்பிடிக்க நினைக்கும் நீங்கள், சரியாக தமிழிலில் தட்டச்சு செய்ய பழகவேயில்லை.. சோகம்

இது வெறும் அலட்சியமே! இப்படி நாம் எல்லாரும் செய்யும் சிறுசிறு அலட்சியங்கள் தான் தமிழ் மொழியின் விழ்ச்சிக்கு காரணமாக அமையும்.

நான் துபாயில் மூன்றாண்டுகள் இருந்தபோது, அரபிக் மொழியில் பேசும் மத்திய கிழக்கத்தவர்கள் தங்கள் மொழியில் எந்த ஒரு ஆங்கில கலப்பும் செய்ய மாட்டார்கள், பக்கத்தில் நாம இருந்தா மண்டை காய்ஞ்சிவிடும். எழுதும் பொழுதும் இதையே கடைபிடிப்பார்கள். நான் எப்பொழுதும் தமிழில் தட்டச்சு செய்து பதிவிடும்பொழுது ஒரு முறைக்கு இருமுறை படித்துப்பார்ப்பேன். அப்படியும் தவறிருந்தால் மற்றவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அதை உடனே திருத்துவேன்.

நீங்களும் தமிழில் எனக்கு பதில் தந்திருக்கலாமே? சோகம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Sep 10, 2012 6:38 am

எப்படி நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எம்மால் ஒன்றும் செய்யவே முடியாதென சொல்ல முடிகிறது ?
தமிழ் நாட்டினை தனிநாடாக பிரித்துக்கொள் என சொல்ல வில்லை ,அனால் அங்கே தமிழன் தன் மானத்தோடு தன் மொழி அழிவடையாமல் எனது மொழியினை பாதுகாக்கவேண்டும் அதுக்கு என்னால் முடிந்த சிறு பதிவு

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 10, 2012 5:12 pm

கண்ணன் wrote:எப்படி நீங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டு எம்மால் ஒன்றும் செய்யவே முடியாதென சொல்ல முடிகிறது ?
தமிழ் நாட்டினை தனிநாடாக பிரித்துக்கொள் என சொல்ல வில்லை ,அனால் அங்கே தமிழன் தன் மானத்தோடு தன் மொழி அழிவடையாமல் எனது மொழியினை பாதுகாக்கவேண்டும் அதுக்கு என்னால் முடிந்த சிறு பதிவு

விடுங்க கண்ணன் ... இதற்கு என்று எதாவது கண்டிப்பாக செய்வோம் .. அப்போது உங்களை அழைக்கிறேன் ... தமிழனின் வீரம் செத்து விடவில்லை ... அது நெருப்பு பிழம்பாய் வார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது ,.

தொடர்ந்து இணைந்து இருங்கள் புன்னகை


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக