புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை அறிந்து கொள்வோம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா, நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள் .
நிமைநோடி மாத்திரை நேர்முற்றிதனை
இணைகுரு பற்றும உயிரேன்றார் – அனையஉயிர்
அறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம் .
விளக்கம் :
2 கண்ணிமை -கைந்நோடி
2 கைந்நோடி -மாத்திரை
2 மாத்திரை -குரு
2 குரு -உயிர்
6 உயிர் -கஷ்ணிகம்
12 கஷ்ணிகம் - விநாடி
60 விநாடி - நாழிகை
இத்தோடு இல்லாமல், பொழுது , நாள் , வாரம் ,மாதம் ,என நிண்டுகொண்டே செல்கிறது .மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.
நாழிகை ஏழரை நற்சாமந் தானாலம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் – தோழி
தினிமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே
விளக்கம் :
60 விநாடி - 1 நாழிகை
2.5 நாழிகை - 1 ஓரை
3.75 நாழிகை - 1 முகூர்த்தம்
7.5 நாழிகை - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
7 நாள் - 1 கிழமை
15 நாள் - 1 பக்கம்
30 நாள் - 1 திங்கள்
6 திங்கள் - 1அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
இத்தனை இனிமையான காலப் பகுப்புகளா ? இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம் ?
மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக
பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு
ஒருமுறை என்பதிற்கு பதிலாக அயனம் தோறும் என்று பேசலாமே !
தமிழ் – ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்று புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம்
8 சாமம் - 1 day
2.5 நாழிகை - 1 hour
1 நாழிகை - 0.4 hour
2.5 விநாடி - 1 minute
1 விநாடி - 0.4 minute
1 விநாடி - 24 seconds
1 கஷ்ணிகம் - 2 seconds
1 உயிர் - 0.3333333333333333 seconds
1 குரு - 0.1666666666666667 seconds
1 மாத்திரை - 0.0833333333333333 seconds
1 கைந்நோடி - 0.0416666666666667 seconds = 41.66 miliseconds
1 கண்ணிமை -0.0208333333333333 seconds = 20.83 miliseconds
இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இப்பொழுது எங்கே ?
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !
- GuestGuest
அருமை கண்ணன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று கண்ணன்...விரும்பினேன் உங்களின் பதிவை
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அது சரி...இதை நகைச்சுவைப் பகுதியில் ஏன் பதிந்தீர்கள்? பொது அறிவுத்தகவல் அல்லவா இது?!
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
அருமை அண்ணா...
அய்யா சொல்வது சரி என்பது என் கருத்து..........
அய்யா சொல்வது சரி என்பது என் கருத்து..........
அன்புடன்...
சசி குமார்.பூ
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
தமிழ் எழுத்துகளுக்கு நெம்பரை குறிக்கின்றனரே
அதனை பற்றி விரிவாக கூறுங்கள் நண்பரே
அதனை பற்றி விரிவாக கூறுங்கள் நண்பரே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மாட்டுவண்டி குதிரை வண்டி பயன்படுத்திய நாம் ஏன் ரயிலை பயன்படுத்துகின்றோம், விறகு அடுப்பு வைத்து சமைத்த நாம் ஏன் கேஸ் பயன்படுத்துகிறோம். இவற்றிற்கு விடைகிடைத்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கும் விடை கிடைத்துவிடும். இதில் விழித்துக்கொள்ள ஒன்றும் இல்லை... மின் கட்டணம் இமாலய அளவிற்கு உயர்த்திய ஜெ. அரசாங்கத்தை எதிர்த்து யாராவது போராட்டம் நடத்துகிறார்களா?kannan3536 wrote:
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல நம் காலத்தையும் தான்
விழித்துக்கொள்வோம் தமிழர்களே வந்தேரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து!
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !
காலத்திற்கு ஏற்ப மாற்றம் அவசியம், இன்றைய நவீன யுகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது நண்பரே!.. நமது பெருமையை யாரும் அழித்துவிடவில்லை, அவற்றையெல்லாம் திரட்டி பொதுவான இடங்களில் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல சரியான ஒரு வழியை கண்டுபிடியுங்கள். இது உங்கள் பதிவாக இல்லாத நிலையில் நீங்கள் இந்த தகவல்களை திரட்டிய இடத்திற்கு முதலில் நன்றி தெரிவியுங்கள்.
அன்புடன்
அசுரன்
ஏன் நாங்கள் ஆங்கில மோகத்தில் திளைத்திருக்கிறோம் அல்லது வேற்று மொழியினை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தமிழை ஏன் அறிந்திருக்கவில்லை ?கற்பது தவறென்று சொல்ல வரவில்லை .
நான் முதலில் fortnight என்ற சொல்லினை தான் முதலில் அறிந்தேன் .இப்போ தான் தமிழிலும் அதற்கு சொல் உண்டென்று .இது யார் தவறு?மாற்றம் ஒன்று மாறாதது .அதுக்கு எனது மொழியினை மறந்து ...மற்றதை ஏற்றுக்கொள்வது எப்படி நியாயப்படுத்துவது?ஜப்பான் காரன் மாறினானா?தனது மொழியில் தான் அவன் எல்லாம் செய்கிறான் .சீனா காரன் மாறினானா ?நிங்கள் சொல்லும் நவீன உலகில் வளர்ந்தவன் ,கண்டுபிடிப்பாளன் எல்லாம் தனது தாய் மொழிக்காரனே,அல்லது தாய் மொழியினை நேசிக்கிரவனே .நாம் என்ன செய்தோம் .உயர உயர பறந்தாலும் ,,,,அதுபோல நக்கி பிளைக்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
நான் முதலில் fortnight என்ற சொல்லினை தான் முதலில் அறிந்தேன் .இப்போ தான் தமிழிலும் அதற்கு சொல் உண்டென்று .இது யார் தவறு?மாற்றம் ஒன்று மாறாதது .அதுக்கு எனது மொழியினை மறந்து ...மற்றதை ஏற்றுக்கொள்வது எப்படி நியாயப்படுத்துவது?ஜப்பான் காரன் மாறினானா?தனது மொழியில் தான் அவன் எல்லாம் செய்கிறான் .சீனா காரன் மாறினானா ?நிங்கள் சொல்லும் நவீன உலகில் வளர்ந்தவன் ,கண்டுபிடிப்பாளன் எல்லாம் தனது தாய் மொழிக்காரனே,அல்லது தாய் மொழியினை நேசிக்கிரவனே .நாம் என்ன செய்தோம் .உயர உயர பறந்தாலும் ,,,,அதுபோல நக்கி பிளைக்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே நீங்கள் குறிப்பிடும் ஜப்பான் சீனாக்காரன் எல்லாம் ஒரே மொழி ஒரே விதமான மக்களை கொண்டுள்ளனர். நமது இந்தியாவில் பல ஜாதி மத மொழி மக்கள் வாழ்கின்றனர். அதனால் தான் இது இந்தியாவில் சாத்தியமில்லாமல் போகிறது.. நமது தமிழை கன்னட காரர்கள் கூட புரிந்துக்கொள்ளாதபோது நாம் எங்கு சென்று முறையிடுவது... உங்கள் ஆதங்கம் புரிகிறது..kannan3536 wrote:அதுபோல நக்கி பிளை(பிழை)க்கிறதே எமக்கு தொழிலாக போய்ட்டுது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|