புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக்கில் படமெடுத்த பாம்பு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
மறுபிறப்பு எடுத்திருப்பதாக படபடப்போடு சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த போலீஸ்காரர் நாகேஷ்.
பெங்களூர் சிக்பேட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் அவர். அன்று, ஜே.பி. நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலையில் பைக்கில் புறப்பட்ட நாகேஷ், சுமார் 2 மணி நேரம் பாதுகாப்பு பணிக்காக சுற்றிவிட்டு மெஜஸ்டிக் ஏரியா நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கின் `ஹாண்டில் பார்' பகுதியில் இருந்து ஒரு நல்ல பாம்பு தலைநீட்டிப் படமெடுத்தது.
திடுக்கிட்டுத் தடுமாறிப்போன நாகேஷ், பைக்கை அப்படியே போட்டுவிட்டு உடனடியாக வனத் துறையினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத் துறையினர், பாம்பை பைக்கில் தேடினார்கள். பொதுவாக பாம்புகள் வண்டியில் ஹெட்லைட், பெட்ரோல் டாங்க் பகுதியில்தான் மறைந்திருக்கும். அவற்றைக் கழற்றிப் பார்த்தனர். அங்கே பாம்பு இல்லை. எனவே அது வண்டியை விட்டு நழுவியிருக்கக் கூடும் என்று சமாதானம் கூறினர்.
ஆனால், பாம்பு வண்டியில்தான் இருக்கிறது. அதைப் பிடிக்கும்வரை வண்டியைத் தொட மாட்டேன் என்று பதற்றத்துடன் மறுத்தார் போலீஸ்காரர், நாகேஷ். உடனே வேறு சிலர் மூலம், அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு பைக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பைக் அக்கு அக்காக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, முன்புறமுள்ள `ஸ்பீடோமீட்டருக்குள்' நல்ல பிள்ளையாய் சுருண்டு கொண்டிருந்தது நல்ல பாம்பு.
``இது மாதிரி ஒரு சம்பவத்தை நாங்கள் இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறோம். சில வேளைகளில் வண்டிகளில் பாம்பு தொற்றிக்கொள்ளும் என்றாலும், ஹெட்லைட் டோம், பெட்ரோல் டாங்கை கழற்றினால் அவற்றைப் பிடித்துவிடலாம். போலீஸ்காரரின் வற்புறுத்தலால்தான் வண்டியை மெக்கானிக் மூலம் முற்றிலுமாகக் கழற்றிப் பார்த்தோம். அப்போதுதான், ஸ்பீடோமீட்டருக்குள் அது இருப்பது தெரியவந்தது'' என்றார், வனத்துறை அதிகாரி. பிடிபட்ட பாம்பை, பத்திரமாக காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். சுமார் 2 மணி நேரத்துக்கு, அது என்னுடனே பயணித்திருக்கிறது. அது நினைத்திருந்தால் என்னை தீண்டியிருக்கலாம். அதன் நல்ல மனதால் நான் அதிர்ஷ்டக்காரன் ஆகிவிட்டேன்'' என்கிறார், நடுக்கம் மாறாத நாகேஷ்.
சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்பு ஒரு பாம்பு பிடிக்கும் வேட்டை நாகேஷ் வீட்டுப் பகுதியில் நடந்ததாம். அதிலிருந்துதான் ஒரு பாம்பு தனது பைக்கில் நுழைந்திருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
கடைசித் தகவல்: பாம்பு ஏறி உட்கார்ந்த பிறகு தனது `பைக்'கை தொடவே அஞ்சும் நாகேஷ், அதை வந்த விலைக்குத் `தள்ளிவிட' ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.
தினத்தந்தி
மறுபிறப்பு எடுத்திருப்பதாக படபடப்போடு சொல்கிறார், பெங்களூரைச் சேர்ந்த போலீஸ்காரர் நாகேஷ்.
பெங்களூர் சிக்பேட் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் அவர். அன்று, ஜே.பி. நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலையில் பைக்கில் புறப்பட்ட நாகேஷ், சுமார் 2 மணி நேரம் பாதுகாப்பு பணிக்காக சுற்றிவிட்டு மெஜஸ்டிக் ஏரியா நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கின் `ஹாண்டில் பார்' பகுதியில் இருந்து ஒரு நல்ல பாம்பு தலைநீட்டிப் படமெடுத்தது.
திடுக்கிட்டுத் தடுமாறிப்போன நாகேஷ், பைக்கை அப்படியே போட்டுவிட்டு உடனடியாக வனத் துறையினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத் துறையினர், பாம்பை பைக்கில் தேடினார்கள். பொதுவாக பாம்புகள் வண்டியில் ஹெட்லைட், பெட்ரோல் டாங்க் பகுதியில்தான் மறைந்திருக்கும். அவற்றைக் கழற்றிப் பார்த்தனர். அங்கே பாம்பு இல்லை. எனவே அது வண்டியை விட்டு நழுவியிருக்கக் கூடும் என்று சமாதானம் கூறினர்.
ஆனால், பாம்பு வண்டியில்தான் இருக்கிறது. அதைப் பிடிக்கும்வரை வண்டியைத் தொட மாட்டேன் என்று பதற்றத்துடன் மறுத்தார் போலீஸ்காரர், நாகேஷ். உடனே வேறு சிலர் மூலம், அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு பைக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பைக் அக்கு அக்காக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, முன்புறமுள்ள `ஸ்பீடோமீட்டருக்குள்' நல்ல பிள்ளையாய் சுருண்டு கொண்டிருந்தது நல்ல பாம்பு.
``இது மாதிரி ஒரு சம்பவத்தை நாங்கள் இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறோம். சில வேளைகளில் வண்டிகளில் பாம்பு தொற்றிக்கொள்ளும் என்றாலும், ஹெட்லைட் டோம், பெட்ரோல் டாங்கை கழற்றினால் அவற்றைப் பிடித்துவிடலாம். போலீஸ்காரரின் வற்புறுத்தலால்தான் வண்டியை மெக்கானிக் மூலம் முற்றிலுமாகக் கழற்றிப் பார்த்தோம். அப்போதுதான், ஸ்பீடோமீட்டருக்குள் அது இருப்பது தெரியவந்தது'' என்றார், வனத்துறை அதிகாரி. பிடிபட்ட பாம்பை, பத்திரமாக காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். சுமார் 2 மணி நேரத்துக்கு, அது என்னுடனே பயணித்திருக்கிறது. அது நினைத்திருந்தால் என்னை தீண்டியிருக்கலாம். அதன் நல்ல மனதால் நான் அதிர்ஷ்டக்காரன் ஆகிவிட்டேன்'' என்கிறார், நடுக்கம் மாறாத நாகேஷ்.
சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்பு ஒரு பாம்பு பிடிக்கும் வேட்டை நாகேஷ் வீட்டுப் பகுதியில் நடந்ததாம். அதிலிருந்துதான் ஒரு பாம்பு தனது பைக்கில் நுழைந்திருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
கடைசித் தகவல்: பாம்பு ஏறி உட்கார்ந்த பிறகு தனது `பைக்'கை தொடவே அஞ்சும் நாகேஷ், அதை வந்த விலைக்குத் `தள்ளிவிட' ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik wrote:நான் சென்னையில ஸ்நேக் பார்க்குல பார்த்ததுத்தான் இங்க வந்து நாலு வருசத்துல இதுவரைக்கும் 600 பாம்புகளுக்குமேல பார்த்தாச்சு இப்படியே போச்சுனா கூடிய சீக்கிரமே பாம்பாட்டி சித்தரா ஆயிடுவேன் போலிருக்கு
பாம்பை தன் கட்டுக்குள் வைத்து ஆட்டிப் படைப்பவர்தான் பாம்பாட்டிச் சித்தர், அதைக் கண்டு பயந்து நடுங்குபவர் எந்த வகைச் சித்தர்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கடிச்சிருந்துதுன்னா அந்த அரனை நாலு நாள் கோமாவில் இருந்து நினைவு திரும்பாமலேயே செத்து போயிருக்கும், (ஏன்னா சென்னையில் நாங்க அந்த அளவுக்கு இருப்போம் )சிவா wrote:அது கடிக்கலையா?ராஜா wrote: இதே போல எனக்கு ஒரு அனுபவம் சென்னையில் வேலை செய்துகொண்டு இருக்கும்போது.
இரவு பணியில் இருந்த நேரம் , தூக்க கலக்கத்தில் அதிகாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்துகொண்டு இருக்கும்போது அரனை என்று சொல்லுவார்களே (பார்ப்பதற்கு ஓணான் போலவே இருக்கும்) அது என்னுடைய splendour bike முன்புறம் தலை எட்டி பார்த்தது. அவ்வளவு தான் 2 வினாடிகளில் தூக்கம் பறந்துவிட்டது.
ஆமா, எப்பவுமே இப்படித்தானே இருப்பீங்க,..!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதுவும் நல்லதுதான், அவன்கிட்ட இருக்கிறதை நான் எடுத்துக்கிறேன்! அந்தக் காலத்தில் பணம் இல்லையாம் தல, பண்டமாற்று முறைதான் இருந்ததாம்! அதுபோலத்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அட கடவுளே , மூக்கணாங்கயிற இழுத்து பிடிக்க வேண்டியவங்க இந்தியாவில் இருப்பதால் இவர் ஆட்டத்திற்கு ஒரு அளவே இல்லாம போயிகிட்டு இருக்கு.சிவா wrote:அதுவும் நல்லதுதான், அவன்கிட்ட இருக்கிறதை நான் எடுத்துக்கிறேன்! அந்தக் காலத்தில் பணம் இல்லையாம் தல, பண்டமாற்று முறைதான் இருந்ததாம்! அதுபோலத்தான்!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஆடு பாம்பே விளையாடு பாம்பே.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பலே பாம்ப்ப்பு... ஸ்பீடா ஓடியிருக்கும்னு பார்த்தா ஸ்பீடா மீட்டருக்குள்ளார போயிருக்கு....
[quote="சிவா"]
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். //
பாம்பு பைக்கில் இருந்ததற்கே இப்படி பயப்படும் போலீஸ். நான் பாம்பை என் மடியில் பார்த்தேன். இவர் என்ன செய்திருப்பார்?
``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். //
பாம்பு பைக்கில் இருந்ததற்கே இப்படி பயப்படும் போலீஸ். நான் பாம்பை என் மடியில் பார்த்தேன். இவர் என்ன செய்திருப்பார்?
Aathira wrote:பாம்பு பைக்கில் இருந்ததற்கே இப்படி பயப்படும் போலீஸ். நான் பாம்பை என் மடியில் பார்த்தேன். இவர் என்ன செய்திருப்பார்?சிவா wrote:``பாம்பை திடீரெனப் பார்த்த நான் திகிலடித்துப் போய்விட்டேன். பைக் ஓட்டும்போது திடீரென்று அது தலையை நீட்டி, இப்படியும் அப்படியுமாக ஆட்டினால் எப்படியிருக்கும்? அதை ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். //
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|