புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
44 Posts - 42%
heezulia
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
3 Posts - 3%
prajai
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
2 Posts - 2%
Barushree
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
8 Posts - 2%
prajai
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_m10மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 07, 2012 8:51 am

மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது CNI070909

சென்னை மாநிலக் கல்லூரி தேர்தலை தொடர்ந்து, நேற்று மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 5 பட்டாக்கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மாணவர் பேரவை தேர்தல்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. அன்று மாலையே தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், விடுதியில் தங்கி படிக்கும், மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த மாணவர் ஞானகார்த்தி 1487 வாக்குகள் பெற்று மாணவர் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவராக ஆ.சதீஷூம், பொதுச் செயலாளராக கு.பிரபாகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகளிர் செயலாளர் பதவிக்கு எம்.மல்லிகா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மாலையே வெற்றி பெற்ற மாணவ நிர்வாகிகளின் அணியினர் வெற்றியை கொண்டாடினார்கள். தோல்வியடைந்த அணியினர் கல்லூரி மீது கல்வீசி தாக்கினார்கள்.

திடீர் விடுமுறை

இந்த பிரச்சினையை தொடர்ந்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் கல்லூரி திறப்பதாக இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் கல்லூரி வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 பட்டாக்கத்திகளையும், 2 கம்பிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கல்லூரி வளாகத்தில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருந்ததால், மாணவர்களிடையே மோதல் உருவாகக்கூடும் என்று அஞ்சப்பட்டது. இதற்கிடையே, அந்த கல்லூரியில் படித்த பி.காம். 2-ம் ஆண்டு மாணவியான பெருங்களத்தூரை சேர்ந்த செவ்வந்தி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கல்லூரிக்கு திடீர் விடுமுறை விடப்பட்டது.

பேச்சு வார்த்தை

ஆனால், வழக்கம்போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். பாரதி சாலையில் வந்த 2 அரசு பஸ்களின் மேற்கூரையில் நின்றபடி கல்லூரி தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அதே நேரத்தில், தேர்தலில் தோற்ற மாணவர் அணியினர் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்தனர். 2 பஸ்களும் காமராஜர் சாலை சந்திப்புக்கு வந்தபோது, 2 தரப்பு மாணவர்களும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து, சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதேநேரத்தில், கல்லூரி வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 பட்டாக்கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் கல்லூரி முதல்வர் சபாநாயகம் தலைமையில் 2 தரப்பு மாணவர்களையும் அழைத்து, கல்லூரி துறை பேராசிரியர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.

3 பேருக்கு கத்திக்குத்து

அதனைத் தொடர்ந்து, நேற்று கல்லூரி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் திறக்கப்பட்டது. ஆனால், கல்லூரிக்குள் அமைதியாக சென்ற மாணவர்கள், காலை 11.45 மணிக்கு திடீரென அடிதடி மோதலில் ஈடுபட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள், தேர்தலில் தோல்வியடைந்த மாணவர்களை பார்த்து கிண்டல் செய்ததால், இந்த மோதல் நடந்துள்ளது.

அப்போது, பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் பெருமாள், பி.எஸ்.சி. விலங்கியல் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் கார்த்திக், பி.ஏ. அரசியல் அறிவியல் படிக்கும் சதீஷ்குமார் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும், சிலரும் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் காயம் அடைந்தனர். உடனடியாக, காயம் அடைந்த மாணவர்கள் சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

5 பேர் கைது

கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் நடந்ததால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அடிதடி மோதல் சம்பவம் தொடர்பாக, 25 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில், அடிதடி மோதலுக்கு காரணமான, அதே கல்லூரியில் பி.ஏ. புள்ளியியல் படிக்கும் சதீஷ்குமார் (19), சசிக்குமார் (19), தங்க சாலையை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் சுரேஷ்குமார் (19), லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் பாலாஜி (19), திருவொற்றிïரை சேர்ந்த அருண்குமார் (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5.30 மணிக்கு, சென்னை எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்னிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதற்கிடையே நேற்றும் கல்லூரி வளாகத்தில் இருந்து 5 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 07, 2012 8:51 am

மாணவர்கள் மத்தியில் மோதல் ஏன்?

சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாணவர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பஸ்களில் படிக்க வருகின்றனர். சில பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் ஒரே பஸ்சில் கல்லூரிக்கு வருகிறார்கள். பஸ்சில் வரும் மாணவர்கள் சேர்ந்து குழுவாகவே இயங்குகின்றனர். அதன் அடிப்படையிலேயே, மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்த ஆண்டு ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை இயக்கப்படும் 27-எச் பஸ்சில் வரும் மாணவர்களும், திருவொற்றிïர் டோல்கேட்டில் இருந்து பெசன்ட்நகர் வரை இயக்கப்படும் 6-டி பஸ்சில் வரும் மாணவர்களும் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டுள்ளனர்.

காரனோடையில் இருந்து பிராட்வே வரை இயக்கப்படும் 57-எப் பஸ்சில் வரும் மாணவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், 27-எச் பஸ்சில் வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அதனால், 6-டி பஸ்சில் வரும் மாணவர்கள், தங்கள் தோல்விக்கு 57-எப் பஸ்சில் வரும் மாணவர்கள் தான் காரணம் என்று நேற்று மோதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி



மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 07, 2012 10:40 am

தமிழ் நாட்டு மாணவர்கள் திருந்தவே மாட்டார்களா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Sep 07, 2012 11:31 am

சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 08, 2012 12:01 am

மகிழ்ச்சி ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு செத்து போங்கடா




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 08, 2012 12:38 am

யினியவன் wrote: மகிழ்ச்சி ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு செத்து போங்கடா
சரிண்ணே! ஓகே!

avatar
asaswin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Postasaswin Mon Sep 10, 2012 12:28 pm

இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டி மற்றும் தண்டிக்கபட வேண்டியது. இவர்கள் அனைவரையும் தனி சிறையில் அடைத்து தினமும் 8 மணிநேரம் கடும் உடல் வேலையும், கட்டாயம் தங்கள் படிபில் 80 சத மதிப்பெண் பெற்றால் மட்டுமே விடுதலை எனவும் தண்டிக்க வேண்டும். அதன் பின் இவர்களை போன்றோற் தவறு செய்யமாட்டர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 12:31 pm

asaswin wrote:இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டி மற்றும் தண்டிக்கபட வேண்டியது. இவர்கள் அனைவரையும் தனி சிறையில் அடைத்து தினமும் 8 மணிநேரம் கடும் உடல் வேலையும், கட்டாயம் தங்கள் படிபில் 80 சத மதிப்பெண் பெற்றால் மட்டுமே விடுதலை எனவும் தண்டிக்க வேண்டும். அதன் பின் இவர்களை போன்றோற் தவறு செய்யமாட்டர்.

சரியான தீர்ப்பு யுவர் ஆனர்!



மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 10, 2012 12:44 pm

தீர்ப்பு சரிதான் கூட இன்னொரு தண்டனையும் தரனும். இந்த மாரி சண்ட போடரவனுங்களுக்கெல்லாம் கச அடிச்சி விடனும்னு கூடுதல் தண்டன தருனும். என்ன சொல்லுரீங்க மாமா அங்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக