புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
2 Posts - 4%
heezulia
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10பருத்தி போல் வெடித்தது ...! Poll_m10பருத்தி போல் வெடித்தது ...! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருத்தி போல் வெடித்தது ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 3:39 pm

பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 4:20 pm

இரங்கல் கவிதை அருமை ஆனால் சிவகாசி பட்டாசு ஆலையில் அதிகம் இறந்தது அங்கே போலிஸ் காவல்களையும் மீறி வேடிக்கை பார்க்கப்போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் பருத்தி போல் வெடித்தது ...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 4:33 pm

balakarthik wrote:இரங்கல் கவிதை அருமை ஆனால் சிவகாசி பட்டாசு ஆலையில் அதிகம் இறந்தது அங்கே போலிஸ் காவல்களையும் மீறி வேடிக்கை பார்க்கப்போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் நண்பரே

நானும் செய்தியில் கேட்டேன் கண்டேன் அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 4:39 pm

இரங்கல் கவிதை நன்று ஹிஷாலி!



பருத்தி போல் வெடித்தது ...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 08, 2012 4:40 pm

சிவா wrote:இரங்கல் கவிதை நன்று ஹிஷாலி!

நன்றிகள் அண்ணா அன்பு மலர்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 08, 2012 5:25 pm

ஹிஷாலீ wrote:பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!



பஞ்சம் என்றே ...
தஞ்சம் அடைந்த ...
எங்களையும் வஞ்சம் தீர்த்ததே ..
வன்தீ கூட .....


வர போகும் தீபாவளிக்கு ...
கண்கவர் விருந்தாகும் ...
கந்தகதிர்ருக்கு...
நாங்கள் கரி உடல்களாக
விருந்தாகி விட்டோமே ....

கண்களும் போதவில்லை ..
எங்களின் கண்ணீரை கூறிடவே !!!




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 10, 2012 2:41 pm

pooven wrote:
ஹிஷாலீ wrote:பருத்தி போல் வெடித்தது - சிவகாசி
பட்டாசு வெடிகள் - இதில்
சிதறிய துகள் பதறிய உடல்கள்
சின்னா பின்னமாய் - பாவம்

விடியும் பொழுது
வெளிச்சம் தந்த வாழ்க்கை
விதி முடிவதற்குள்
கருப்பாய் கசங்கியதே - இறைவா

மடிந்து விட்டோம்
மருந்தை கொண்டு
வளரத் உயிரை
மருந்திற்கே பயிராக்கினோம்...!



பஞ்சம் என்றே ...
தஞ்சம் அடைந்த ...
எங்களையும் வஞ்சம் தீர்த்ததே ..
வன்தீ கூட .....


வர போகும் தீபாவளிக்கு ...
கண்கவர் விருந்தாகும் ...
கந்தகதிர்ருக்கு...
நாங்கள் கரி உடல்களாக
விருந்தாகி விட்டோமே ....

கண்களும் போதவில்லை ..
எங்களின் கண்ணீரை கூறிடவே !!!



தங்கள் கவியும் அருமை நண்பரே நன்றிகள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 10, 2012 3:34 pm

இரங்கல் கவிதை நல்ல இருக்கு ஹிஷாலி!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 10, 2012 4:39 pm

அருண் wrote:இரங்கல் கவிதை நல்ல இருக்கு ஹிஷாலி!

நன்றிகள் அருண்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Sep 10, 2012 5:33 pm

உங்களின் இரங்கல் கவிதை அந்த நல்ல ஆன்மாக்களை சாந்தி அடைய செய்யட்டும்.
சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து ஆண்டாண்டு காலமாய் நிகழ்கிறது. எனினும் இந்த கோர சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்தது. விதி மீறல்கள் ஆபத்தை விளைவித்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனியேனும் நடைபெறாதிருக்க அரசும் பனி புரியும் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக