புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
5 Posts - 5%
prajai
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
3 Posts - 3%
Raji@123
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருப்பதையும் இழந்தோம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:38 am




ராமு, சோமு, அம்மு, பொம்மு என்று 4 குரங்குகள் இருந்தன. அவை ஒரு நாள் அருகிலுள்ள பழத் தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்கே பறித்து வைத்திருந்த பழங்களை கூடையோடு தூக்கிக் கொண்டு தங்கள் வசிப்பிடத்திற்கு சென்றன.

அவைகள் திருடிய பழக் கூடையை, ஆளுக்கு கொஞ்ச நேரமாக தலையில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தன. அந்த வழியில் ஒரு மரத்தடியில் பஞ்சுமிட்டாய் விற்பவன் படுத்து இருந்தான். அவன் தலைக்குப் பக்கத்தில் கூடை நிறைய பஞ்சுமிட்டாய் இருந்தது. பஞ்சுமிட்டாய் வியாபாரி பயணக் களைப்பில் நன்றாக தூங்கிவிட்டான்.

பழக்கூடையைத் தூக்கி வந்த குரங்குகளுக்கு பஞ்சுமிட்டாயைப் பார்த்ததும் அதையும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது.

"அந்தப் பஞ்சுமிட்டாய் ரொம்ப இனிப்பாக இருக்கும். எனக்கு அதைச் சாப்பிட ஆசையாக இருக்கு'' என்றது ராமு குரங்கு.

"ஆமாம், ஆமாம்... எத்தனை நாளைக்குத்தான் பழங்களையே தின்பது, இன்று பஞ்சுமிட்டாய் சாப்பிடுவோம்'' என்றது சோமு.

"அந்த பஞ்சுமிட்டாய் விற்பவன் நன்றாகத் தூங்குகிறான். அவைகளை கூடையோடு தூக்கிச் சென்றுவிடலாம்'' என்றது அம்மு.

"நாம் முதலில் இந்தப் பழங்களை நம் இருப்பிடம் கொண்டு சென்றுவிடுவோம். பிறகு வாய்ப்பு கிடைத்தால் பஞ்சுமிட்டாயை திருடலாம். அவன் அருகிலேயே படுத்து இருக்கிறான். நாம் பிடிபட்டால் தொலைத்துவிடுவான்.'' என்றது பொம்மு குரங்கு.

"பொம்மு சொல்வதும் சரிதான். நாம் பழங்களை வீட்டில் வைத்துவிட்டு வருவோம்'' என்றது அம்மு.

"இல்லை... இல்லை... அவன் நன்றாக தூங்குகிறான். இப்போதே பஞ்சுமிட்டாயை எடுத்துவிட வேண்டும்'' என்று பிடிவாதம் பிடித்தன ராமுவும், சோமுவும்.

அவை இரண்டும், பஞ்சுமிட்டாய் கூடையை நெருங்கி அவற்றைத் தூக்கிக் கொண்டு ஓடின.

அம்முவும், பொம்முவும் பழக்கூடையை சுமந்து கொண்டு சென்றன.

சில நிமிடங்களில் கண்விழித்த பஞ்சுமிட்டாய் வியாபாரி, பஞ்சுமிட்டாய்க் கூடை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். பதற்றத்தில் பஞ்சுமிட்டாயைத் தேடி அங்கும் இங்கும் ஓடினான். தூரத்தில் குரங்குகள் பஞ்சுமிட்டாய் கூடையை கொண்டு செல்வதைக் கண்டான்.

"ஏய் திருட்டுக் குரங்குகளா, என் பஞ்சுமிட்டாயையா திருடிச் செல்கிறீர்கள். உங்கள் மண்டையை உடைக்கிறேன் பாருங்கள்'' என்று கற்களை எடுத்து அவைகள் மீது வீசி எறிந்தான்.

கல்லடிபட்ட குரங்குகள் இரு கூடைகளையும் போட்டுவிட்டு பிழைத்தால் போதுமென்று அலறிக் கொண்டே ஓடின. பஞ்சுமிட்டாய் வியாபாரி, `குரங்குகளால் எனக்கு ஒரு கூடை பழம் லாபம்' என்று பஞ்சுமிட்டாயுடன் பழக்கூடையையும் தூக்கிச் சென்றான்.

"நான் அப்பவே சொன்னேன். இருக்கிறதை விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு, இப்போ நாம் கொண்டு வந்த பழக்கூடையும் போச்சா'' என்றது பொம்மு குரங்கு.

"சரிதான் நாம் பேராசைப் பட்டோம், பெரு நஷ்டம் அடைந்தோம்'' என்றன மற்ற குரங்குகள்.

தா.ஆறுமுகம்




 இருப்பதையும் இழந்தோம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 08, 2012 12:11 pm

என்ன இருந்தாலும் குரங்கு குருங்கதான், மனிதன் மனிதன்தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக