புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
42 Posts - 54%
ayyasamy ram
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
26 Posts - 33%
prajai
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
86 Posts - 63%
ayyasamy ram
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
7 Posts - 5%
prajai
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
5 Posts - 4%
Jenila
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
4 Posts - 3%
Rutu
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 இருப்பதையும் இழந்தோம்! Poll_m10 இருப்பதையும் இழந்தோம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருப்பதையும் இழந்தோம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:38 am




ராமு, சோமு, அம்மு, பொம்மு என்று 4 குரங்குகள் இருந்தன. அவை ஒரு நாள் அருகிலுள்ள பழத் தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்கே பறித்து வைத்திருந்த பழங்களை கூடையோடு தூக்கிக் கொண்டு தங்கள் வசிப்பிடத்திற்கு சென்றன.

அவைகள் திருடிய பழக் கூடையை, ஆளுக்கு கொஞ்ச நேரமாக தலையில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தன. அந்த வழியில் ஒரு மரத்தடியில் பஞ்சுமிட்டாய் விற்பவன் படுத்து இருந்தான். அவன் தலைக்குப் பக்கத்தில் கூடை நிறைய பஞ்சுமிட்டாய் இருந்தது. பஞ்சுமிட்டாய் வியாபாரி பயணக் களைப்பில் நன்றாக தூங்கிவிட்டான்.

பழக்கூடையைத் தூக்கி வந்த குரங்குகளுக்கு பஞ்சுமிட்டாயைப் பார்த்ததும் அதையும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது.

"அந்தப் பஞ்சுமிட்டாய் ரொம்ப இனிப்பாக இருக்கும். எனக்கு அதைச் சாப்பிட ஆசையாக இருக்கு'' என்றது ராமு குரங்கு.

"ஆமாம், ஆமாம்... எத்தனை நாளைக்குத்தான் பழங்களையே தின்பது, இன்று பஞ்சுமிட்டாய் சாப்பிடுவோம்'' என்றது சோமு.

"அந்த பஞ்சுமிட்டாய் விற்பவன் நன்றாகத் தூங்குகிறான். அவைகளை கூடையோடு தூக்கிச் சென்றுவிடலாம்'' என்றது அம்மு.

"நாம் முதலில் இந்தப் பழங்களை நம் இருப்பிடம் கொண்டு சென்றுவிடுவோம். பிறகு வாய்ப்பு கிடைத்தால் பஞ்சுமிட்டாயை திருடலாம். அவன் அருகிலேயே படுத்து இருக்கிறான். நாம் பிடிபட்டால் தொலைத்துவிடுவான்.'' என்றது பொம்மு குரங்கு.

"பொம்மு சொல்வதும் சரிதான். நாம் பழங்களை வீட்டில் வைத்துவிட்டு வருவோம்'' என்றது அம்மு.

"இல்லை... இல்லை... அவன் நன்றாக தூங்குகிறான். இப்போதே பஞ்சுமிட்டாயை எடுத்துவிட வேண்டும்'' என்று பிடிவாதம் பிடித்தன ராமுவும், சோமுவும்.

அவை இரண்டும், பஞ்சுமிட்டாய் கூடையை நெருங்கி அவற்றைத் தூக்கிக் கொண்டு ஓடின.

அம்முவும், பொம்முவும் பழக்கூடையை சுமந்து கொண்டு சென்றன.

சில நிமிடங்களில் கண்விழித்த பஞ்சுமிட்டாய் வியாபாரி, பஞ்சுமிட்டாய்க் கூடை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். பதற்றத்தில் பஞ்சுமிட்டாயைத் தேடி அங்கும் இங்கும் ஓடினான். தூரத்தில் குரங்குகள் பஞ்சுமிட்டாய் கூடையை கொண்டு செல்வதைக் கண்டான்.

"ஏய் திருட்டுக் குரங்குகளா, என் பஞ்சுமிட்டாயையா திருடிச் செல்கிறீர்கள். உங்கள் மண்டையை உடைக்கிறேன் பாருங்கள்'' என்று கற்களை எடுத்து அவைகள் மீது வீசி எறிந்தான்.

கல்லடிபட்ட குரங்குகள் இரு கூடைகளையும் போட்டுவிட்டு பிழைத்தால் போதுமென்று அலறிக் கொண்டே ஓடின. பஞ்சுமிட்டாய் வியாபாரி, `குரங்குகளால் எனக்கு ஒரு கூடை பழம் லாபம்' என்று பஞ்சுமிட்டாயுடன் பழக்கூடையையும் தூக்கிச் சென்றான்.

"நான் அப்பவே சொன்னேன். இருக்கிறதை விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு, இப்போ நாம் கொண்டு வந்த பழக்கூடையும் போச்சா'' என்றது பொம்மு குரங்கு.

"சரிதான் நாம் பேராசைப் பட்டோம், பெரு நஷ்டம் அடைந்தோம்'' என்றன மற்ற குரங்குகள்.

தா.ஆறுமுகம்




 இருப்பதையும் இழந்தோம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 08, 2012 12:11 pm

என்ன இருந்தாலும் குரங்கு குருங்கதான், மனிதன் மனிதன்தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக