புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
Page 1 of 1 •
சென்னை மாநிலக் கல்லூரி தேர்தலை தொடர்ந்து, நேற்று மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 5 பட்டாக்கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மாணவர் பேரவை தேர்தல்
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. அன்று மாலையே தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், விடுதியில் தங்கி படிக்கும், மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த மாணவர் ஞானகார்த்தி 1487 வாக்குகள் பெற்று மாணவர் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக ஆ.சதீஷூம், பொதுச் செயலாளராக கு.பிரபாகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகளிர் செயலாளர் பதவிக்கு எம்.மல்லிகா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மாலையே வெற்றி பெற்ற மாணவ நிர்வாகிகளின் அணியினர் வெற்றியை கொண்டாடினார்கள். தோல்வியடைந்த அணியினர் கல்லூரி மீது கல்வீசி தாக்கினார்கள்.
திடீர் விடுமுறை
இந்த பிரச்சினையை தொடர்ந்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் கல்லூரி திறப்பதாக இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் கல்லூரி வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 பட்டாக்கத்திகளையும், 2 கம்பிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கல்லூரி வளாகத்தில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருந்ததால், மாணவர்களிடையே மோதல் உருவாகக்கூடும் என்று அஞ்சப்பட்டது. இதற்கிடையே, அந்த கல்லூரியில் படித்த பி.காம். 2-ம் ஆண்டு மாணவியான பெருங்களத்தூரை சேர்ந்த செவ்வந்தி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கல்லூரிக்கு திடீர் விடுமுறை விடப்பட்டது.
பேச்சு வார்த்தை
ஆனால், வழக்கம்போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். பாரதி சாலையில் வந்த 2 அரசு பஸ்களின் மேற்கூரையில் நின்றபடி கல்லூரி தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அதே நேரத்தில், தேர்தலில் தோற்ற மாணவர் அணியினர் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்தனர். 2 பஸ்களும் காமராஜர் சாலை சந்திப்புக்கு வந்தபோது, 2 தரப்பு மாணவர்களும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து, சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதேநேரத்தில், கல்லூரி வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 பட்டாக்கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் கல்லூரி முதல்வர் சபாநாயகம் தலைமையில் 2 தரப்பு மாணவர்களையும் அழைத்து, கல்லூரி துறை பேராசிரியர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.
3 பேருக்கு கத்திக்குத்து
அதனைத் தொடர்ந்து, நேற்று கல்லூரி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் திறக்கப்பட்டது. ஆனால், கல்லூரிக்குள் அமைதியாக சென்ற மாணவர்கள், காலை 11.45 மணிக்கு திடீரென அடிதடி மோதலில் ஈடுபட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள், தேர்தலில் தோல்வியடைந்த மாணவர்களை பார்த்து கிண்டல் செய்ததால், இந்த மோதல் நடந்துள்ளது.
அப்போது, பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் பெருமாள், பி.எஸ்.சி. விலங்கியல் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் கார்த்திக், பி.ஏ. அரசியல் அறிவியல் படிக்கும் சதீஷ்குமார் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும், சிலரும் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் காயம் அடைந்தனர். உடனடியாக, காயம் அடைந்த மாணவர்கள் சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
5 பேர் கைது
கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் நடந்ததால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அடிதடி மோதல் சம்பவம் தொடர்பாக, 25 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில், அடிதடி மோதலுக்கு காரணமான, அதே கல்லூரியில் பி.ஏ. புள்ளியியல் படிக்கும் சதீஷ்குமார் (19), சசிக்குமார் (19), தங்க சாலையை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் சுரேஷ்குமார் (19), லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் பாலாஜி (19), திருவொற்றிïரை சேர்ந்த அருண்குமார் (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5.30 மணிக்கு, சென்னை எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்னிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதற்கிடையே நேற்றும் கல்லூரி வளாகத்தில் இருந்து 5 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாணவர்கள் மத்தியில் மோதல் ஏன்?
சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாணவர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பஸ்களில் படிக்க வருகின்றனர். சில பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் ஒரே பஸ்சில் கல்லூரிக்கு வருகிறார்கள். பஸ்சில் வரும் மாணவர்கள் சேர்ந்து குழுவாகவே இயங்குகின்றனர். அதன் அடிப்படையிலேயே, மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த ஆண்டு ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை இயக்கப்படும் 27-எச் பஸ்சில் வரும் மாணவர்களும், திருவொற்றிïர் டோல்கேட்டில் இருந்து பெசன்ட்நகர் வரை இயக்கப்படும் 6-டி பஸ்சில் வரும் மாணவர்களும் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டுள்ளனர்.
காரனோடையில் இருந்து பிராட்வே வரை இயக்கப்படும் 57-எப் பஸ்சில் வரும் மாணவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், 27-எச் பஸ்சில் வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அதனால், 6-டி பஸ்சில் வரும் மாணவர்கள், தங்கள் தோல்விக்கு 57-எப் பஸ்சில் வரும் மாணவர்கள் தான் காரணம் என்று நேற்று மோதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினத்தந்தி
சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாணவர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பஸ்களில் படிக்க வருகின்றனர். சில பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் ஒரே பஸ்சில் கல்லூரிக்கு வருகிறார்கள். பஸ்சில் வரும் மாணவர்கள் சேர்ந்து குழுவாகவே இயங்குகின்றனர். அதன் அடிப்படையிலேயே, மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த ஆண்டு ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை இயக்கப்படும் 27-எச் பஸ்சில் வரும் மாணவர்களும், திருவொற்றிïர் டோல்கேட்டில் இருந்து பெசன்ட்நகர் வரை இயக்கப்படும் 6-டி பஸ்சில் வரும் மாணவர்களும் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டுள்ளனர்.
காரனோடையில் இருந்து பிராட்வே வரை இயக்கப்படும் 57-எப் பஸ்சில் வரும் மாணவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், 27-எச் பஸ்சில் வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அதனால், 6-டி பஸ்சில் வரும் மாணவர்கள், தங்கள் தோல்விக்கு 57-எப் பஸ்சில் வரும் மாணவர்கள் தான் காரணம் என்று நேற்று மோதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழ் நாட்டு மாணவர்கள் திருந்தவே மாட்டார்களா?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு செத்து போங்கடா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரிண்ணே! ஓகே!யினியவன் wrote: ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு செத்து போங்கடா
- asaswinபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009
இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டி மற்றும் தண்டிக்கபட வேண்டியது. இவர்கள் அனைவரையும் தனி சிறையில் அடைத்து தினமும் 8 மணிநேரம் கடும் உடல் வேலையும், கட்டாயம் தங்கள் படிபில் 80 சத மதிப்பெண் பெற்றால் மட்டுமே விடுதலை எனவும் தண்டிக்க வேண்டும். அதன் பின் இவர்களை போன்றோற் தவறு செய்யமாட்டர்.
asaswin wrote:இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டி மற்றும் தண்டிக்கபட வேண்டியது. இவர்கள் அனைவரையும் தனி சிறையில் அடைத்து தினமும் 8 மணிநேரம் கடும் உடல் வேலையும், கட்டாயம் தங்கள் படிபில் 80 சத மதிப்பெண் பெற்றால் மட்டுமே விடுதலை எனவும் தண்டிக்க வேண்டும். அதன் பின் இவர்களை போன்றோற் தவறு செய்யமாட்டர்.
சரியான தீர்ப்பு யுவர் ஆனர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தீர்ப்பு சரிதான் கூட இன்னொரு தண்டனையும் தரனும். இந்த மாரி சண்ட போடரவனுங்களுக்கெல்லாம் கச அடிச்சி விடனும்னு கூடுதல் தண்டன தருனும். என்ன சொல்லுரீங்க மாமா அங்கள்.
- Sponsored content
Similar topics
» மதுரை காமராஜர் பல்கலை., மாணவர்கள் மோதல் : 3 பேருக்கு கத்திக்குத்து
» சேலத்தில் நீதிபதி மீது கத்திக்குத்து: அலுவலக உதவியாளர் கைது
» இனி, மருத்துவ படிப்பு கானல் நீர் அல்ல: திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு இடம் கிடைத்தது
» புத்தாண்டு போதை மாணவர்கள் கைது
» ஒரே நிலத்தை 4 பேருக்கு விற்ற கணவன், மனைவி, மகன் கைது
» சேலத்தில் நீதிபதி மீது கத்திக்குத்து: அலுவலக உதவியாளர் கைது
» இனி, மருத்துவ படிப்பு கானல் நீர் அல்ல: திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு இடம் கிடைத்தது
» புத்தாண்டு போதை மாணவர்கள் கைது
» ஒரே நிலத்தை 4 பேருக்கு விற்ற கணவன், மனைவி, மகன் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|