புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
37 Posts - 36%
heezulia
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 1%
mruthun
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_m10மதுரை மண்ணின் மைந்தன்    ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மண்ணின் மைந்தன் ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 06, 2012 9:29 pm

மதுரை மண்ணின் மைந்தன்
ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !

மதுரை புத்தகத் திருவிழாவில் !

தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரை .நான் ஓவியனாக வளர்க காரணம் மதுரை .கோரிப்பாளையம் பகுதியில் என் வீடு .இந்த புத்தகக் கண்காட்சி நடக்கும் இடமான தமுக்கம் மைதானம் ,காந்தி மியூசியம் நான் வியந்து பார்த்த இடங்கள்.

தமுக்கம் மைதானத்தில் வருடா வருடம் சித்திரைப் பொருட்காட்சி நடக்கும் .நான் சிறுவனாக இருந்தபோது பொருட்காட்சி காண வந்தேன் . சந்திரிகா சோப் கடையில் ஓவியங்கள் இருந்தன அழகிய பெண்கள்,அருவி போன்ற ஓவியங்களை உற்று நோக்கினேன் .அதில் பரதன் என்று இருந்தது .ஓவியர் பரதன் ஒரு மரத்தை வரைந்து ,இந்த மரத்தை எடுத்து வாருங்கள் என்பார் .என்று அவர் உதவியாளர்கள் சொன்னார்கள் .அவர்தான் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் பரதன் .அவரது திரைப்படங்களான வைசாலி ,தேவர் மகன் போன்ற படங்களில் அவரது கலை நுட்பத்தை உணர்ந்தேன் .அவரை சந்திக்க வேண்டும் விரும்பினேன் .அவரும் விரும்பி இருந்தார் .அனால் சந்திக்க முடிய வில்லை அவர் இறந்து விட்டார் . என்னுள் ஓவியன் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய இடம் இது .


தமுக்கம் மைதானத்தில் அருகே உள்ள கருப்பண சாமி கோயில் எங்கள் குல தெய்வம் .மதுரை மீனாட்சி கோயில் ,கிராமியக் கலைஞர்கள் செய்யும் சுடு மண் சிலைகளை செய்வதை உற்று நோக்கினேன் .குதிரை சுடு மண் சிலை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நுட்பமாக இருக்கும் .அவற்றை கவனிப்பேன். ஆராய்வேன் .சுடு மண் குதிரைகள் நாயக்கர் காலத்து குதிரைகள் போலவே இருக்கும் .மிக நுட்பமாக செய்வார்கள் .தமுக்கம் மைதானத்தில் தமுக்கம் மைதானத்தில் ஆனால் அந்த நுட்பம் இப்போது இல்லை. அந்தக் கலை அழிந்து விட்டது .இப்படி நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .


சமூகம்தான் ஒரு கலைஞனை தூண்டி விடுகின்றது .இந்த மதுரைதான் என்னை ஓவியனாக உருவாக்கியது .இன்று திரைப்படத் துறை வரை நான் பணி புரியக் காரணம் மதுரை .
என் தந்தை நான் சிறுவனாக இருந்த போது அவரது நண்பர் கடையான பாரதி புத்தகக் கடைக்கு வாரம் மூன்று முறை அழைத்து செல்வார் .கடைக்காரர் சாக்லைட் கொடுத்து உபசரிப்பார் .சில மணி நேரங்கள் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை ஆராய்வேன் .அந்தப் பழக்கம் தான் என்னை ஓவியனாக்கியது. புத்தகக் கடையில் நான் விரும்பிய நூல்களை இரவு நான் துங்கும் போது அருகே வைத்து விடுவார். கலையில் நான் கண் விழித்ததும் அந்த நூல்களைப் பார்த்து மகிழ்வேன் .அதைப் பார்த்து அவரும் மகிழ்வார் . என் தாய் மாமன்கள் இருவரும் சித்திரங்களுக்கு புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படங்களுக்கு அழைத்து செல்வார்கள் .அதுவும் ஒரு காரணம் . வயதில் சென்னை ஓவியக் கல்லூரியில் சென்று பயின்றேன் .பிறகுதான் சென்னை .

என் தந்தை காந்தியடிகள் ஆசிரமத்தில் ஒரு வருடம் தங்கி இருந்தவர் .காந்தியடிகளை ஒரு முறை பார்த்தவர்களே நான் காந்தியடிகளை பார்த்து இருக்கிறேன் என்று பெருமையாக சொல்வார்கள் .என் தந்தை தினந்தோறும் ஒரு வருடம் காந்தியடிகளை சந்தித்தவர் .என்னை ஊக்கப் படுத்தியவர் என் தந்தைதான் .என் ஓவியங்களின் முதல் ரசிகர் அவர்தான் .பார்த்து பரவசம் அடைந்து பாராட்டுவார் .என் தந்தை நிறைய நூல்கள் படிப்பார் .படித்து விட்டு நூலகங்களுக்கு நன்கொடையாகத் தந்து விடுவார்.

எங்கள் வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்களே இருக்கும் .அந்த வாசிப்பு வழக்கம்தான் என்னை ஓவியனாக்கியது .ஓவியக் கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இருந்தவர் சிற்பி தனபால் .இவரை என் தந்தை அவர் நண்பர் மூலமாக ஏற்கனேவே சந்தித்து இருக்கிறார் .அவரிடம் பயில்கிறேன் என்றதும் மனம் மகிழ்ந்தார் .சிற்பி தனபால் . அவர்களின் மனைவி மதுரையை சேர்ந்தவர் .தந்தை பெரியார் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ,ஜீவா போன்ற பெரியவர்கள் சிற்பி தனபால் அவர்களிடம் மாதிரியாக அமர்ந்தவர்கள் .சிற்பி தனபால் உயிரோடு இருந்தபோது தமிழகம் அவரை கொண்டாட வில்லை என்பது வருத்தம் .

மீனாட்சி கோயில் எதிரில் உள்ள புது மண்டபத்தில் மிக நுட்பமான சிலைகள் உண்டு .அவற்றில் சில சேதம் அடைந்து உள்ளது .காக்கத் தவறி விட்டோம் .நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .ஆனால் அயல் நாட்டினர் சில நூறு ஆண்டு பொருட்களைக் கூட பாதுகாத்து வருகின்றனர்.
கட்டப்பொம்மன் காலத்தில் வந்த இரு ஓவியர்களை நமது கலைக் கோயில்களை வரைந்து அய்ரோப்பாவிற்கு அனுப்பினார்கள் .

மதுரையில் உள்ள கலைப் பொக்கிசங்களை காக்க முன் வர வேண்டும். விழிப்புணர்வு வேண்டும். கடவுள் நம்பிக்கையையும் , கலையைக் காப்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் . தமிழர்களின் கலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தது .மதுரையின் கலைகள் முதன்மையானது .நான் சிறுவனாக இருந்தபோது ரசித்து மகிழ்ந்த மதுரை மீனாட்சி கோயிலில் ஓவியங்கள் அழிக்கப் பட்ட தகவல் அறிந்து வருத்தத்தில் சில நாட்கள் தூங்காமல் தவித்தேன். இழந்தது போதும் . இனி எதையும் இழக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்து விடை பெறுகின்றேன் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக