புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_m10திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமந்திரம் – இறைவனால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ் ஆகமம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 03, 2012 11:33 pm

ஏறத்தாழ 3 பெரிய கடற்கோள்களால் தமிழ்நாட்டின் பெரும்பகுதி கடலில் மூழ்கியது என்று உரிய நூல்களால் அறியவருகிறோம். கடற்கோள் களுக்கெல்லாம் முன்னால் இப்போதைய குமரிமுனைக்குக் கீழே ஏழு தமிழ்நாடுகள் இருந்ததாக இறையனார் களவியலும், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஏழு நாடுகளின் அழிவில் கடலில் மூழ்கி அழிந்த தமிழ் நூல்கள் பல. அவற்றுள் ஒன்று ஆகமம்.

பேரழிவினால் கட்டடங்கள் மறைந்தன; காட்சிகள் மாறின என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, தமிழர்களின் உயிரோட்டமான பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய ஆகமம் சிதைந்து சின்னாபின்னமான பெருங்கொடுமை. இக்கடல் கோள்களுக்குத் தப்பி உயிர்பிழைத்தோர்கள் நினைவில் தங்கிய ஆகமங்களின் கூறுகளே பின் தொடர்ந்தன. அவையும் காலக்கோளாறினால் பல சிதைவுகளைப் பெற்றன. இந்த நிலையில் தான் சொன்ன ஆகமத்தை மீண்டும் மீட்டெடுக்க இறைவன் திருமூலரைப் பயன்படுத்தினான் என்று அவருடைய வரலாறு கூறுகிறது.

திருமூலர் வரலாறு:
இமயமலைச் சாரலிலிருந்து மிகப்பழைமையான காலத்தில் ஒரு முனிவர் தெற்கே பொதிகை நோக்கிப் புறப்பட்டார். அவர் பெயர் சுந்தரநாதர். பொதிய மலையில் அக்காலத்திலிருந்த அகத்தியரை (வடமொழி அகஸ்தியர் அல்ல) அவர் சந்திக்கப் புறப்பட்டார். இந்த நெடும்பயணத்தில் தெற்கே திருவாவடுதுறைக்கு அருகே சாத்தனூர் என்ற ஊர் அருகில் ஒரு மேய்ச்சல் நிலத்தைத் தாண்டி வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு புதுமையான காட்சி தென்பட்டது.

மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் எல்லாம் கூடி ஓர் இடத்தில் வட்டமிட்டு நின்று கொண்டிருந்தன. எட்டிப்பார்த்தபோது நடுவே ஒரு மனிதன் இறந்து கிடந்தான். அவனை இந்த மாடுகள் உடலெங்கும் நக்கிக் கொடுத்தன. அவைகளின் கண்களிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தன. இறந்த மனிதன் கையில் கோல் இருந்தது. எனவே, இவன் இந்த மாடுகளை மேய்த்தவனாக இருப்பான் என்றும் திடீரென இறந்துவிட்டதால் அவன்பால் அன்பு கொண்ட மாடுகள் அவன் உடலைச் சூழ்ந்து நின்று நக்கிக் கொடுத்து, அவனது பிரிவால் துயருற்று கண்ணீர் சொரிந்தன என்பதை சுந்தரநாதர் ஊகித்தறிந்தார்.

மாடுகள் அந்த இடையன் மீது காட்டிய அன்பு அவரை என்னவோ செய்தது. உடன் அந்தப் பசுக்களின் துயரைப்போக்க எண்ணம் கொண்டார். தனக்குத் தெரிந்த கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தியை மாடுகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்த முனைந்தார். தமது உடலில் இருந்த அந்த இடையனின் உடலில் புகுந்தார். உடன் எச்சரிக்கையாக தமது உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்துப் பத்திரப்படுத்தினார்.
(தொடரும்) மேல் தகவல்களுக்கு http://www.eegarai.net/t83414-1 , http://www.eegarai.net/t83432-2 படியுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக