புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயா நானா.. ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!
Page 1 of 1 •
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
விவாத நிகழ்ச்சிகள் சில சமயம் வித்தியாசமாக அமைவதுண்டு. அதுபோலத்தான் இந்தவாரம் ஞாயிறு இரவு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் டீன் ஏஜ் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களைப் பற்றி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் சுவையானதானகவும், அனைவரையும் யோசிக்க வைக்கக் கூடியதாகவும் இருந்தது.
இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைகள் குழந்தைகள் தொடங்கி இளம் வயதினர் வரை அனைவரும் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பேஸ்புக்கில் மணிக்கணக்கில் சாட்டிங் செய்யும் தங்களின் பிள்ளைகள் தங்களுடன் சில மணிநேரங்கள் பேச நேரம் ஒதுக்குவதில்லை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் மனக்குறை. அதேபோல் பெற்றோர்கள் தங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றனர். ரிமோட் கண்ட்ரோல் போல பெற்றோர்கள் செயல்படுகின்றனர் என்பது பிள்ளைகளின் குற்றச்சாட்டு.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த இயக்குநர் கரு. பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆகியோர் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் உளவியல் ரீதியான சிக்கல் பற்றி அழகாக கூறினார்கள்.
இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகள் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகளை அழகாக கூறினார் இயக்குநர் கரு. பழனியப்பன். சுஜாதாவின் பத்து சிந்தனைகள் எனப்படும் அவை அனைவரும் பின்பற்ற வேண்டியவைதான். அதில்தான் காதலுக்கு எந்த நாளை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் ஞாயிறுக்கிழமை கண்டிப்பாக காதல் வேண்டாம். அன்றைய தினம் காதலுக்கு விடுமுறை விடுங்கள் என்றார்.
தொடர்ந்து அவர், கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது... ஒன்றின் மீது கேள்வி கேட்காத நம்பிக்கை வைக்கவேண்டும். பெற்றோர்கள் செய்யும் வேலையை தட்டாமல் செய்யுங்கள் கிளாஸ் கட் அடித்துவிட்டு மேட்னி ஷோ போகாதீர்கள். ஒரு நாளைக்கு நான்கு பக்கமாவது பொதுவானதை படியுங்கள்.
தினசரி 5 ரூபாயாவது சம்பாதியுங்கள். அன்றாடம் சோற்றுக்காக அலைபவர்களைப் பற்றி ஒருமுறை சிந்தியுங்கள். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
ஒன்பது மணிக்கு மேல் வெளியில் தங்கவேண்டாம்
உறங்குவதற்குமுன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தினசரி நடந்த நிகழ்வுகளை உரையாடுங்கள். ஆகிய சுஜாதாவின் கட்டளைகளை சொல்லி முடித்த உடன் அதனை ஆமோதிக்கும் வகையில் பெற்றோர்களும், இளம் தலைமுறையினரும் பலத்த கரவொலி எழுப்பினர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே பெற்றோர்கள் யாரும் தங்களின் பிள்ளைகள் கெட்டுப்போகவேண்டும் என்று நினைப்பதில்லை. எனவே பெற்றோர்களின் கண்காணிப்பை கண்டு கோபம் கொள்ளாதீர்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருமே வலியுறுத்திப் பேசினார்கள்.
நன்றி ஒன் இந்தியா.
இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைகள் குழந்தைகள் தொடங்கி இளம் வயதினர் வரை அனைவரும் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பேஸ்புக்கில் மணிக்கணக்கில் சாட்டிங் செய்யும் தங்களின் பிள்ளைகள் தங்களுடன் சில மணிநேரங்கள் பேச நேரம் ஒதுக்குவதில்லை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் மனக்குறை. அதேபோல் பெற்றோர்கள் தங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றனர். ரிமோட் கண்ட்ரோல் போல பெற்றோர்கள் செயல்படுகின்றனர் என்பது பிள்ளைகளின் குற்றச்சாட்டு.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த இயக்குநர் கரு. பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆகியோர் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் உளவியல் ரீதியான சிக்கல் பற்றி அழகாக கூறினார்கள்.
இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகள் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகளை அழகாக கூறினார் இயக்குநர் கரு. பழனியப்பன். சுஜாதாவின் பத்து சிந்தனைகள் எனப்படும் அவை அனைவரும் பின்பற்ற வேண்டியவைதான். அதில்தான் காதலுக்கு எந்த நாளை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் ஞாயிறுக்கிழமை கண்டிப்பாக காதல் வேண்டாம். அன்றைய தினம் காதலுக்கு விடுமுறை விடுங்கள் என்றார்.
தொடர்ந்து அவர், கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது... ஒன்றின் மீது கேள்வி கேட்காத நம்பிக்கை வைக்கவேண்டும். பெற்றோர்கள் செய்யும் வேலையை தட்டாமல் செய்யுங்கள் கிளாஸ் கட் அடித்துவிட்டு மேட்னி ஷோ போகாதீர்கள். ஒரு நாளைக்கு நான்கு பக்கமாவது பொதுவானதை படியுங்கள்.
தினசரி 5 ரூபாயாவது சம்பாதியுங்கள். அன்றாடம் சோற்றுக்காக அலைபவர்களைப் பற்றி ஒருமுறை சிந்தியுங்கள். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
ஒன்பது மணிக்கு மேல் வெளியில் தங்கவேண்டாம்
உறங்குவதற்குமுன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தினசரி நடந்த நிகழ்வுகளை உரையாடுங்கள். ஆகிய சுஜாதாவின் கட்டளைகளை சொல்லி முடித்த உடன் அதனை ஆமோதிக்கும் வகையில் பெற்றோர்களும், இளம் தலைமுறையினரும் பலத்த கரவொலி எழுப்பினர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே பெற்றோர்கள் யாரும் தங்களின் பிள்ளைகள் கெட்டுப்போகவேண்டும் என்று நினைப்பதில்லை. எனவே பெற்றோர்களின் கண்காணிப்பை கண்டு கோபம் கொள்ளாதீர்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருமே வலியுறுத்திப் பேசினார்கள்.
நன்றி ஒன் இந்தியா.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருவாள் கொண்டு மற்றவரை வெட்டும் படம் எடுக்காதீர்கள்
கல்லூரி பள்ளிக்காதல் காட்சிகள் கற்பழிப்பு காட்சிகள் காட்டாதீர்கள்
பள்ளி சீருடையில் டூயட் பாடல் போடாதீர்கள்
மாணவன் ஆசிரியர் காதல் காட்சிகள் காட்டாதீர்கள்
குறுக்கு வழியில் முன்னேறி அனைத்து வழிகளிலும் அரசாங்கத்தை ஏமாற்றும் படம் எடுக்காதீர்கள்
என்று அவருக்கு பதிலுக்கு யாராவது சொன்னார்களா?
சினிமாவை சரிபடுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
கல்லூரி பள்ளிக்காதல் காட்சிகள் கற்பழிப்பு காட்சிகள் காட்டாதீர்கள்
பள்ளி சீருடையில் டூயட் பாடல் போடாதீர்கள்
மாணவன் ஆசிரியர் காதல் காட்சிகள் காட்டாதீர்கள்
குறுக்கு வழியில் முன்னேறி அனைத்து வழிகளிலும் அரசாங்கத்தை ஏமாற்றும் படம் எடுக்காதீர்கள்
என்று அவருக்கு பதிலுக்கு யாராவது சொன்னார்களா?
சினிமாவை சரிபடுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
சுஜாதாவின் பத்து சிந்தனைகள் என்ன நண்பரே
vishwajee wrote:சுஜாதாவின் பத்து சிந்தனைகள் என்ன நண்பரே
சுஜாதாவின் பத்து கட்டளைகள்
http://www.eegarai.net/t86714-topic
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள் அசுரன். நாம் தான் வாயைப் பொளந்து கொண்டு ரசித்துக்கொண்டிருக்கிறோமே.. இப்படியெல்லாம் சிந்திக்க எப்படி முடியும்?அசுரன் wrote:அருவாள் கொண்டு மற்றவரை வெட்டும் படம் எடுக்காதீர்கள்
கல்லூரி பள்ளிக்காதல் காட்சிகள் கற்பழிப்பு காட்சிகள் காட்டாதீர்கள்
பள்ளி சீருடையில் டூயட் பாடல் போடாதீர்கள்
மாணவன் ஆசிரியர் காதல் காட்சிகள் காட்டாதீர்கள்
குறுக்கு வழியில் முன்னேறி அனைத்து வழிகளிலும் அரசாங்கத்தை ஏமாற்றும் படம் எடுக்காதீர்கள்
என்று அவருக்கு பதிலுக்கு யாராவது சொன்னார்களா?
சினிமாவை சரிபடுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எங்கிருந்தோ சுட்டுக்கிட்டு வந்து நீங்க போட்டீங்களே அதை படிச்சி பார்க்கலையா?vishwajee wrote:சுஜாதாவின் பத்து சிந்தனைகள் என்ன நண்பரே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கிடையாது கிடையாது அக்கா! பாவம் மக்கள். பொழுதுபோக்கிற்காக சினிமா சென்றால் இவங்க எடுக்குற படம் இருக்கே லாஜிக் இல்லாத மேஜிக்கால்ல இருக்கு... முன்பெல்லாம் படங்கள் நல்ல படிப்பினைகளை கற்பித்தன.. இப்ப..Aathira wrote:
மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள் அசுரன். நாம் தான் வாயைப் பொளந்து கொண்டு ரசித்துக்கொண்டிருக்கிறோமே.. இப்படியெல்லாம் சிந்திக்க எப்படி முடியும்?
- GuestGuest
Aathira wrote:மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள் அசுரன். நாம் தான் வாயைப் பொளந்து கொண்டு ரசித்துக்கொண்டிருக்கிறோமே.. இப்படியெல்லாம் சிந்திக்க எப்படி முடியும்?அசுரன் wrote:அருவாள் கொண்டு மற்றவரை வெட்டும் படம் எடுக்காதீர்கள்
கல்லூரி பள்ளிக்காதல் காட்சிகள் கற்பழிப்பு காட்சிகள் காட்டாதீர்கள்
பள்ளி சீருடையில் டூயட் பாடல் போடாதீர்கள்
மாணவன் ஆசிரியர் காதல் காட்சிகள் காட்டாதீர்கள்
குறுக்கு வழியில் முன்னேறி அனைத்து வழிகளிலும் அரசாங்கத்தை ஏமாற்றும் படம் எடுக்காதீர்கள்
என்று அவருக்கு பதிலுக்கு யாராவது சொன்னார்களா?
சினிமாவை சரிபடுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
அசுரன் wrote:எங்கிருந்தோ சுட்டுக்கிட்டு வந்து நீங்க போட்டீங்களே அதை படிச்சி பார்க்கலையா?vishwajee wrote:சுஜாதாவின் பத்து சிந்தனைகள் என்ன நண்பரே
ஒன் இந்தியா தளத்தில்தான் நண்பரே
பத்து கட்டளைகளும் இல்லை,
நன்றி அசுரன் நண்பரே
பத்து சிந்தனைகளும் அறிய கொடுத்த சிவா அண்ணா
அவர்களுக்கு நன்றி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|