புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
4 Posts - 6%
prajai
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
2 Posts - 3%
Raji@123
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
1 Post - 2%
Barushree
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_lcapஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_voting_barஇந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி!


   
   
azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Postazhagan77 Mon Sep 03, 2012 5:46 pm


பாபு பஜ்ரங்கி – இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி!







“அவர்களை(முஸ்லிம்களை) நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள்அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”- இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் தாம் பாபு பஜ்ரங்கி என்ற இந்தியா கண்ட மிகக்கொடிய ஹிந்து பயங்கரவாதி.

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கில் சங்க்பரிவார பஜ்ரங் தள தலைவனான இக்கொடியவனுக்கு நீதிமன்றம் மரணிக்கும் வரையிலான ஆயுள் தண்டனையை தீர்ப்பாக அளித்துள்ளது.

ஐந்து அடி மூன்று இஞ்ச் உயரம் கொண்ட பாபு பஜ்ரங்கி, பட்டேல் சமுதாயத்தைச் சார்ந்த கீரிடம் சூட்டாத ராஜாவாக திகழ்ந்தான். 22 ஆண்டுகள் விசுவ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவில் பணியாற்றினான். பின்னர் பஜ்ரங்தளம் மற்றும் சிவசேனாவில் இணைந்து பணியாற்றினான்.

நரோடா பாட்டியாவில் ஒரு தெருவில் அலுவலகத்தை அமைத்திருந்த பாபு பஜ்ரங்கியின் முக்கிய பொழுதுபோக்கே முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் துன்புறுத்துவதாகும்.

“அவர்களை(முஸ்லிம்களை) நான் வெறுக்கிறேன்”- டெஹல்காவிடம் பாபு பஜ்ரங்கி கூறினான்.


“முஸ்லிம் இளைஞர்களுடன் ஓடிய இளம்பெண்களின் பெற்றோர்கள் என்னை சந்திக்க வருவார்கள். போலீசாரிடம் புகார் அளிக்க சென்ற அவர்களை, போலீசாரே என்னிடம் தீர்வுக்காக என்னிடம் அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு 957 ஹிந்து இளம்பெண்களை நான் காப்பாற்றியுள்ளேன். ஹிந்து இளம் பெண்ணொருத்தி முஸ்லிம் இளைஞனை திருமணம் முடித்தால், குறைந்தது 5 குழந்தைகளை பிரசவிப்பாள். அவ்வாறெனில், இவ்வளவு பெண்களை காப்பாற்றியதன் மூலம் 5 ஆயிரம் முஸ்லிம்கள் பிறப்பதற்கு முன்பே தடுத்துவிட்டேன்” – பஜ்ரங்கி புள்ளிவிபரத்தோடு கூறுகிறான்.

“முஸ்லிம்” பிரச்சனையை தீர்க்க வேறு சில வழிகளையும்கூறுகிறான்: “(முஸ்லிம்களை) கொலைச் செய்ய டெல்லியே(மத்திய அரசு) உத்தரவிட வேண்டும். உயர்ஜாதியினரும், பணக்காரர்களும் கொலைச் செய்ய களமிறங்கமாட்டார்கள். சேரிவாழ் மக்களும், வறியவர்களும் களமிறங்குவார்கள். முஸ்லிம்களை கொலைச்செய்து அவர்களின் சொத்துக்களை சொந்தமாக்கலாம் என கூறினால் போதும், 3 தினங்களிலேயே இந்தியாவில் முஸ்லிம்கள் துடைத்தெறியப்படுவார்கள்.”
முஸ்லிம்களின் மக்கள் தொகையை குறைக்க பஜ்ரங்கி சொல்லும் ஆலோசனை: “முஸ்லிம்களுக்கு ஒரு திருமணமும், ஒரு குழந்தையும் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”

2007-ஆம் ஆண்டு டெஹல்கா மாத இதழின் பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதானின் துணிச்சலுடன் நடத்திய ஸ்டிங் கேமரா ஆபரேசன் மூலம் பாபு பஜ்ரங்கி என்ற கொடிய ஹிந்துத்துவா பயங்கரவாதியின் முகம் உலக சமூகத்தின் முன்னால் பகிரங்கப்படுத்தப்பட்டது. நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்த சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாகவும், முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களிடமிருந்து ஆதரவு கிடைத்ததாகவும் பஜ்ரங்கி விவரிக்கிறான்.
“கர்ப்பிணியான கவுஸர் பானுவின் வயிற்றை சூலாயுதத்தால் கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயில் போட்டு பொசுக்கியது நான் தான்” என பகிரங்கமாக தெரிவித்த பஜ்ரங்கி, இனியும் வாய்ப்புக் கிடைத்தால் கொலைச் செய்வேன் என வெறியுடன் தெரிவித்தான்.

2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில் பெட்டியில் தீப்பற்றிய தினத்தன்று அங்கு வந்த பஜ்ரங்கி, தீயில் கருகிக் கிடந்த உடல்களை பார்த்து, அங்கே வைத்து உறுதிமொழியொன்றை எடுத்ததாக டெஹல்காவிடம் தெரிவித்தான்.” கோத்ராவுக்காக பழிவாங்குவதை அடுத்த தினமே நடைமுறைப்படுத்துவேன். கோத்ராவில் மரணித்தவர்களைவிட நான்கு மடங்கு நரோடா பாட்டியாவில் மரணிக்கவேண்டும். நரோடா பாட்டியாவுக்கு சென்றுவிட்டு அஹ்மதாபாத்திற்கு வந்து கூட்டுப் படுகொலைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தேன்”- என்று பஜ்ரங்கி கூறினான்.


source : http://www.thoothuonline.com/



இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! 39958052

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக