புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
7 Posts - 4%
prajai
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
3 Posts - 2%
Barushree
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
16 Posts - 4%
prajai
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_m10முதுமையில் இளமையை நினைத்த புலவர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமையில் இளமையை நினைத்த புலவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 03, 2012 1:29 pm

சங்ககாலத்தில் தொடித்தலைவிழுத்தண்டூன்றினார் என்றொரு பெயரில் முதுபெரும்புலவர் வாழ்ந்திருந்தார். அவர் ஒருநாள் வலுவான தடியை ஊன்றியவராய் இருமிக் கொண்டும் அதிகம் பேச முடியாமல் சிலசொற்களைக் கூறிக் கொண்டும் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாராம். அவரைப் பார்த்த சிலர், ""புலவரே உங்கள் உள்ளத்தில் எதைப்பற்றி இப்பொழுது எண்ணிக் கொண்டுள்ளீர்கள்?'' என்று கேட்டனராம்.

அதற்கு அப்புலவர், ""என் இளமைக்கால நிகழ்ச்சிகள்தான் அடிக்கடி நினைவிற்கு வருகின்றன. அவற்றில் ஒன்று எங்களூரில் மருத மரத்தையுடைய பெரிய நீர் நிலையில் அம்மரத்தின் தாழ்ந்துள்ள கிளையிலே ஏறி, அதனைச் சார்ந்துள்ள மடுவில் "துடும்' எனக் குதித்து மூழ்கி அடியிலுள்ள மணலை விளையாட்டுச் சிறுவருடன் எடுத்து வந்த கல்லாத என் இளமைக்காலம் இப்பொழுது எங்கே போயிற்று என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்'' என்று பதிலளித்தாராம். பின்னர் அக்கருத்தையே பின்வரும் பாடலாகப் பாடினாராம்.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று, திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயம்இல் ஆயமொடு
உயர்சினை மருதத்துறை உறத்தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டுஉண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பொருமூ தாளரேம் ஆகிய எமக்கே (புறம் 243)


மேற்பாட்டு புறநானூற்றில் பொதுவியல் என்னும் திணையில் கையறுநிலை என்னும் துறைப் பொருளில் உள்ளது. புலவர், தன்முதுமைப் பருவத்திலே சென்ற தன் இளமைப் பருவத்தை எண்ணி, அது கழிந்து போனதற்கு வருந்தினார் என்ற கருத்தை மிக அழகாக உளவியல் சிந்தனையுடன் காட்டியுள்ளார். இப்பாடற்கருத்து முதுமைப் பருவத்தினர் பலருக்கும் பொருத்தப்பாடுடையதாகும்.
(நன்றி - தினமணி)

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 03, 2012 4:14 pm

ஏன், நினைக்க கூடாதா, தப்பா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக