புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
14 Posts - 70%
heezulia
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_m10சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 30, 2012 10:47 am

வாகனத்தின் பின்னும் கொடிமரத்தின் முன்னும் பலிபீடம் அமைக்கப்பட வேண்டும். பலி என்பது உணவைக் குறிக்கும் ஒரு சொல். இதைப் பிற்காலத்தில் தவறான பொருளில் உயிர்ப்பலி என்று கூறினர்.

உயிரின் தன்முனைப்பை இறைவன்முன் ஒழித்து அதையே இறைவனுக்குச் சமர்ப்பிப்பது பின்னாளில் உயிர்ப்பலி என்று திரிந்து விட்டது. தன்முனைப்பை எவன் இறைவன் முன் அமுதாகப் படைக்கிறானோ அவனே இறைவனை அடைவான்.

யான் எனதென்றும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

என்பது திருவள்ளுவர் இதுபற்றிக்கூறுவது. தன்முனைப்பாகிய செறுக்கறுத்தலை கோழி அறுத்தல், ஆடறுத்தல் என்று முற்றிலுமாக சிதைத்து விட்டனர். பலி என்றது அமுது என்பது போய், பலி என்பது உயிர்ப்பலி என்று மக்கள் மாற்றிச் சிதைத்தது கொடுமையிலும் கொடுமை.

கோயிலில் நாம் இறைவனுக்கு ஊட்டும் பொருட்கள் அனைத்தும் அவன் படைத்தது. எனவே அவற்றைப் படைப்பதில் இறைவன் புதிதாகக் கொள்வது எதுவும் இல்லை. ஆனால், நம்மையே இறைவனுக்குப் படைத்தால் அதையே இறைவன் விரும்புவான். “உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்றார் விபுலானந்த அடிகள்.

இதற்கு மாறாக, உயிர்வதை செய்தால் கருணையே வடிவான இறைவன் அதை எப்படி ஏற்றுக் கொள்வான் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.

ஏனைய தெய்வங்களிடையே பலி இட்டு வழிபாடு நடந்திருந்தாலும்,சிவலிங்கத்தின் முன் மிருகபலி இட்டு வழிபாடு செய்ததாகச் சங்க இலக்கியத்தில் சான்றில்லை. மாறாக, சிவலிங்கத்தின் முன் மிருகபலியிட்டால் சிவன் அங்கிருந்து மறைந்து விடுவான் என்று 52-வது புறநானூற்றுப் பாடலில் வருகிறது.

கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்”

என்பன அவ்வரிகள். கடவுள் கந்தம் என்பது நடுதறி எனப்படும் சிவலிங்கத்தைக் குறிக்கும். பொதியில் என்பது சிவன் கோயிலைக் குறிக்கும். பலியிட்டால் சிவலிங்க ஆற்றல் மறைந்து கோயில் பாழ்படும் என்கிறது அவ்வரி.
(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)


அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Aug 31, 2012 1:32 am

உணவுக்காக உயிரை கொல்லுதலையே கருணையே வடிவான கடவுள் ஏற்கமாட்டார்,
எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் கடவுளே, இதுதான் இந்து மதத்தினுடைய அடிப்படை தத்துவமே.
இந்த அடிப்படை தத்துவத்தையே புரிந்து கொள்ளாமல், உயிர்பலி இடுவது என்பது,
ஒரு தாயின் கண்முன்னே மூத்த பிள்ளை தன் தாயின் அன்பைப் பெறுவதற்காக இளைய பிள்ளையை கொலை செய்தால் எந்த தாயாவது மூத்த பிள்ளைக்கு அன்பைக் கொடுப்பாளா? நிச்சயமாக தண்டனைதான் கொடுப்பாள்.

இப்படி உயிர்பலி இடுவதை விட கடவுளை வழிபடாமல் இருப்பது மேல்.

நன்றாக சொன்னீர்கள் சாமி அவர்களே.



நேர்மையே பலம்
சிவன் கோயிலில் உயிர்ப்பலி இடலாமா? 5no

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக