புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
25 Posts - 38%
heezulia
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
2 Posts - 3%
prajai
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
21 Posts - 6%
prajai
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_m10 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 30, 2012 8:37 am


ஜனநாயகத்தை 4 தூண்கள்தான் தாங்கி பிடித்துக்கொண்டு வருகிறது. நீதி, நிர்வாகம், சட்டமன்றம், பத்திரிகை ஆகிய இந்த 4 தூண்களும் தனித்தனியே தங்கள் கடமையை செம்மையுற நிறைவேற்றும்போதுதான், நாட்டில் ஜனநாயகம் தழைக்கிறது. இதில், நீதியின் பங்கு மிக மிக போற்றுதலுக்குரியதாகும். எங்கேயாவது, ஏதாவது குறைகள் இருக்கும்போது, அதற்கு தீர்வு காண்பதற்காக, நீதிமன்றத்தின் கதவுகளைத்தான் தட்டுகிறார்கள். அதனால்தான் நீதிமன்றத்தை, "நீதியின் கோவில்'' என்று அழைக்கிறார்கள். அங்கு நீதிபரிபாலிக்கும் நீதியரசர்கள் இறைவனுக்கு இணையாக பொதுமக்களால் போற்றப்படுகிறார்கள். நீதியரசர் என்று நீதிபதிகளை சொல்லும்போது, ஒரு அரசனுக்கு இணையாக அவரை உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்து போற்றுகிறார்கள்.

திருவள்ளுவர் கூறியுள்ளபடி, புறத்தில் உள்ள பகைவர்களிடம் இருந்து குடிமக்களை பாதுகாத்து, உள்நாட்டில் அவர்தம் நலன்களை கவனித்து காக்கவேண்டிய ஒரு அரசன், சட்டத்துக்கு எதிராக குற்றம் செய்கிறவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது, அவனுக்குரிய தொழிலாகும். அது, அவனுக்கு பணி என்று திருவள்ளுவர் கூறியதை பார்க்கும்போது, அநீதிகளை எதிர்த்து நமது நீதியரசர்கள் ஆக்ரோஷமாக குரல் எழுப்புவது எவ்வளவு மேன்மையான ஒன்று என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அதிலும், சமீபகாலமாக உச்சநீதிமன்றத்திலும் சரி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் சரி நமது நீதியரசர்கள் சில தீர்ப்புகளில் கூறும் வாசகங்கள், காலாகாலத்திலும் அழிக்கமுடியாத பொன் எழுத்துகளால் பொறிக்கவேண்டிய வாசகங்களாக இருக்கிறது. நீதிமன்றங்களுக்கு சென்றால் நிச்சயமாக எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற திட்டவட்டமான நம்பிக்கை பொதுமக்களிடம் இப்போது உருவாகியுள்ளது.

ஜனநாயகத்தில் மற்ற பணிகளை ஆற்றுபவர்களுக்கு வயது வரம்பு இருந்தாலும், சட்டமன்றத்தில் பணியாற்றும் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆனால், நீதிமன்றங்களிலும், நிர்வாகத்திலும் பணியாற்றுபவர்களுக்கு வயது வரம்பு அந்தந்த பணிகளுக்கேற்ப இருக்கிறது. மாநில அரசு பணியில் இருப்பவர்களுக்கு 58 வயதில் ஓய்வு கொடுத்துவிடுகிறார்கள். அகில இந்திய பணிகளிலும், மத்திய அரசாங்க பணிகளிலும் இருப்பவர்களுக்கு 60 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உடல் உழைப்பை வைத்து தங்கள் பணியை ஆற்றுபவர்களுக்கு, வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வு கொடுப்பது சரியான ஒன்றுதான். ஆனால், தங்கள் அறிவாற்றலை பயன்படுத்தி, தங்களின் தெளிந்த ஞானத்தை பயன்படுத்தி, நீதிபரிபாலனம் செய்யும் நீதியரசர்கள் போன்றவர்களுக்கு, அதிலும் குறிப்பாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வயது வரம்பு தேவையில்லை என்பதுதான் எல்லோருடைய கருத்தாகும்.

சந்தன மரத்தை எடுத்துக்கொண்டால் வயது ஆக, ஆகத்தான் அதன் மணம் அதிகமாகும் என்பார்கள். பட்டை தீட்ட தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும். அதுபோல, நிச்சயமாக நமது நீதியரசர்கள் வயது ஆக, ஆக அவர்களின் அனுபவ மிகுதியால் ஆழ்ந்த ஞானத்தின் உச்சி நிலைக்கே சென்றுவிடுகிறார்கள். தற்போது, ஐகோர்ட்டு நீதிபதிகளின் வயதுவரம்பு 62 ஆகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வயதுவரம்பு 65 ஆகவும் இருக்கிறது. நாட்டில் ஐகோர்ட்டுகளில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தற்போது, ஐகோர்ட்டுகளில் பணியாற்றும் நீதியரசர்களின் வயது வரம்பை 62-ல் இருந்து 65 ஆக, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக உயர்த்தவேண்டும் என்று பாராளுமன்ற சட்டம் மற்றும் நீதித்துறை நிலைக்குழு 2010-ம் ஆண்டே ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.

இதையேற்று, பாராளுமன்றத்தில் அரசியல் சட்டத்தின் பிரிவுகளின்படி, ஒரு திருத்தம் கொண்டுவர ஒரு மசோதா கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டு இறுதியில் இதன்மீது விவாதம் தொடங்கியும் அது முடிவு பெறாமல் இருக்கும் நிலையில், அந்த மசோதா நிறைவேறாமல் இன்னும் நிலுவையில் இருக்கிறது. பாராளுமன்றத்தில் இதுபோன்ற முக்கிய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான் நீதிவழுவா நெறிமுறையை விரும்பும் பொதுமக்களின் வேண்டுகோளாகும். பொதுவான கருத்து என்னவென்றால், நீதியரசர்களுக்கு வயது வரம்பே தேவையில்லை. எப்படி வக்கீல்கள், டாக்டர்கள், கோவில் அர்ச்சகர்கள் போன்ற தொழில்களை செய்பவர்களுக்கு வயதுவரம்பு இல்லையோ அதுபோல, நீதியரசர்களுக்கும் அவர்களின் உடல் நிலை ஒத்துழைக்கும்வரை பணியாற்ற வாய்ப்பு அளிக்கவேண்டும். இப்படி, வயது வரம்பை உயர்த்தினால் புதியவர்களுக்கு வாய்ப்பு இருக்காதே என்று எல்லோரும் சொல்லலாம். அது ஆரம்பகட்டத்தில்தான் அப்படி இருக்கும். இப்போதிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு கூடுதலாக நீதிபதிகள் பதவிகளை அவ்வப்போது உருவாக்கினால் அந்தக்குறைக்கும் வழியில்லாமல் போய்விடும்.

தினத்தந்தி



 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Aug 31, 2012 2:04 am

காலம் கடந்து நீதி வழங்குவதால் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது
உடனுக்குடன் தீர்ப்பை வழங்கினால் மட்டுமே குற்றச்செயல்கள் குறையும்.
ஆகவே அதிக அளவில் நீதித்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும்.



நேர்மையே பலம்
 இவர்களுக்கு வயது வரம்பு வேண்டாமே!  5no
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 31, 2012 7:54 am

வயச பத்தியெல்லாம் மாமா அங்கிள் நீங்க பேசப்படாது. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, என்ன மாதிரி யூத் பசங்க பேசலாம். என்ன புரிஞ்சிகிட்டீங்களா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக