புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
285 Posts - 45%
heezulia
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
20 Posts - 3%
prajai
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 30, 2012 8:18 am



திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் கோபுரம்

பஞ்சப்பூத திருத்தலங்களில் முதன்மையானதும், நீர்த்தலமாக விளங்கக்கூடியதுமாக இருப்பது திருவானைக்காவல் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவில். இந்த கோவில் சைவத்திருத்தலங்களில் முதன்மையானது என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான சிவபக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். இங்கு கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் உள்ள ஒரு சிறிய பகுதி இடிந்து விழுந்தது. கோபுரத்தில் சுவர் பகுதியில் ஆங்காங்கே மரம், செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் மரங்களின் வேர்கள் சுவர் பகுதியில் ஊடுருவி செல்வதால், கோபுரங்களில் உள்ள சிலைகள் அவ்வப்போது இடிந்து விழுவதாக கூறப்பட்டது.

சிலை இடிந்து விழுந்தது...

இந்த நிலையில் நேற்று பகல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள 5 கோபுரங்களில் 3-வதாக உள்ள கார்த்திகை கோபுரத்தின் உச்சி கலசத்துக்கு கீழ் சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு சிறிய பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.

அது கோபுரத்தின் மூலையில் வைக்கப்பட்டு இருந்த நந்தி சிலையின் மீது பட்டதால், அதுவும் உடைந்து விழுந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக கோபுரத்தின் பக்கவாட்டு பகுதியில் சிலை உடைந்து விழுந்ததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

மராமத்து பணிகள் மேற்கொள்ள கோரிக்கை

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், ``திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பழமையானது. இங்கு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்குள் இப்படி சிலைகள் இடிந்து விழுகிறது. ஏற்கனவே ஒரு முறை ராஜகோபுரத்தின் சிலை இடிந்து விழுந்தது. தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

ஆகவே கோவில் கோபுரத்தில் உள்ள சிலைகளில் மராமத்து பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்கள்.



 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Aug 30, 2012 4:45 pm

சிறப்புவழி அது இது என பல வழிகளில் பணம் பக்தர்களிடம் பணம் பிடுங்கும் கோவில் நிர்வாகங்கள் பராமரிப்பு பணிகளை மட்டும் சரியாக கவனிப்பதில்லை என்பது மிகவும் கவலைக்கு உரியது சோகம்
விநாயகாசெந்தில்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விநாயகாசெந்தில்



செந்தில்குமார்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Aug 30, 2012 7:39 pm

இந்த கோவிலில் காசு கொடுபவர்களை மட்டுமே சாமியை பார்க்க அனுமதிப்பர் மற்றவர்களை ஒரு சண்ணல் ஓட்டை வழியே மட்டுமே தீண்டதகாவர்களை போல் பார்க்க அனுமதிப்பர் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு 1357389 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு 59010615 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Images3ijf திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 30, 2012 10:28 pm

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். பணம் கொடுத்தால் தான் சாமியின் அருள் கிடைக்கும் என்றால் அப்படி ஒரு தெய்வம் எனக்குத் தேவையில்லை.



 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக