புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
7 Posts - 64%
heezulia
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
mruthun
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_m10 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 30, 2012 8:18 am



திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் கோபுரம்

பஞ்சப்பூத திருத்தலங்களில் முதன்மையானதும், நீர்த்தலமாக விளங்கக்கூடியதுமாக இருப்பது திருவானைக்காவல் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவில். இந்த கோவில் சைவத்திருத்தலங்களில் முதன்மையானது என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான சிவபக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். இங்கு கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் உள்ள ஒரு சிறிய பகுதி இடிந்து விழுந்தது. கோபுரத்தில் சுவர் பகுதியில் ஆங்காங்கே மரம், செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் மரங்களின் வேர்கள் சுவர் பகுதியில் ஊடுருவி செல்வதால், கோபுரங்களில் உள்ள சிலைகள் அவ்வப்போது இடிந்து விழுவதாக கூறப்பட்டது.

சிலை இடிந்து விழுந்தது...

இந்த நிலையில் நேற்று பகல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள 5 கோபுரங்களில் 3-வதாக உள்ள கார்த்திகை கோபுரத்தின் உச்சி கலசத்துக்கு கீழ் சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு சிறிய பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது.

அது கோபுரத்தின் மூலையில் வைக்கப்பட்டு இருந்த நந்தி சிலையின் மீது பட்டதால், அதுவும் உடைந்து விழுந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக கோபுரத்தின் பக்கவாட்டு பகுதியில் சிலை உடைந்து விழுந்ததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

மராமத்து பணிகள் மேற்கொள்ள கோரிக்கை

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், ``திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பழமையானது. இங்கு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்குள் இப்படி சிலைகள் இடிந்து விழுகிறது. ஏற்கனவே ஒரு முறை ராஜகோபுரத்தின் சிலை இடிந்து விழுந்தது. தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

ஆகவே கோவில் கோபுரத்தில் உள்ள சிலைகளில் மராமத்து பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்கள்.



 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Aug 30, 2012 4:45 pm

சிறப்புவழி அது இது என பல வழிகளில் பணம் பக்தர்களிடம் பணம் பிடுங்கும் கோவில் நிர்வாகங்கள் பராமரிப்பு பணிகளை மட்டும் சரியாக கவனிப்பதில்லை என்பது மிகவும் கவலைக்கு உரியது சோகம்
விநாயகாசெந்தில்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விநாயகாசெந்தில்



செந்தில்குமார்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Aug 30, 2012 7:39 pm

இந்த கோவிலில் காசு கொடுபவர்களை மட்டுமே சாமியை பார்க்க அனுமதிப்பர் மற்றவர்களை ஒரு சண்ணல் ஓட்டை வழியே மட்டுமே தீண்டதகாவர்களை போல் பார்க்க அனுமதிப்பர் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு 1357389 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு 59010615 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Images3ijf திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 30, 2012 10:28 pm

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். பணம் கொடுத்தால் தான் சாமியின் அருள் கிடைக்கும் என்றால் அப்படி ஒரு தெய்வம் எனக்குத் தேவையில்லை.



 திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக