புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
80 Posts - 49%
heezulia
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
68 Posts - 42%
mohamed nizamudeen
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
4 Posts - 2%
vista
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
3 Posts - 2%
prajai
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
2 Posts - 1%
mini
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
1 Post - 1%
balki1949
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
437 Posts - 58%
heezulia
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
266 Posts - 35%
mohamed nizamudeen
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
23 Posts - 3%
prajai
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
5 Posts - 1%
mini
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
4 Posts - 1%
vista
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_m10புண்ணியம் தேடிக்கங்க!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புண்ணியம் தேடிக்கங்க!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 29, 2012 2:22 pm

மனிதர்களின் மனதில் அன்பு, பாசம் என் றெல்லாம் உண்டு. இதற்காக மனிதர்கள் தன் சொந்த சுகங்களைக் கூட விட்டு விடத் தயாராக இருக்கின்றனர்; இது தான் உலக விசித்திரம்.
ஒரு தகப்பன் தன் பிள்ளைக்காக, தன் விருப்பங்களையும், சுகத்தையும் கூட விட்டு விடுகிறார். தான் எப்படி இருந்தாலும், தன் பிள்ளை சுகமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். (பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு, பிள்ளைகள் ஆனந்தமாக இருப்பதுண்டு. இது வேறு விஷயம்.) பிள்ளைக் காக, தகப்பன் தன் சொந்த காரியங்களைக் கூட விட்டு விட தயாராக இருக்கிறார்.
ஜரிகை போட்ட புது வேஷ்டி வாங்கி வந்து, தகப்பனுக்குக் கொடுத்து கட்டிக் கொள்ள சொல்கிறான் பையன். "எனக்கு எதுக்குடா இந்த ஜரிகை வேஷ்டியெல்லாம்? நீ கட்டிக் கொள். எனக்கு ஏதாவது பழைய வேஷ்டி இருந்தாலே போதுமே...' என்கிறார் தந்தை.
அப்பாவுக்காக, புதிதாக ஒரு ஜோடி செருப்பு வாங்கி வந்து, போட்டுக் கொள்ள சொல் கிறான் பையன். "எனக்கு எதுக்குடா இவ்வளவு விலையில் புது செருப்பு? நீ வாங்கிக் கொள். எனக்கு உள்ளே பழைய செருப்பு இருக்கே... அது போதும். அதற்கு வார் அறுந்திருக்கிறது. அதனாலென்ன? அதை தைத்துப் போட்டுக் கொண்டால் போதும். புது செருப்புப் போட்டுகிட்டு நான் எங்கே போகப் போறேன்?' என்கிறார்.
ஒரு பாக்கெட் திருநெல்வேலி அல்வா வாங்கி வந்து அப்பாவிடம் கொடுக்கிறான் பையன். "எனக்கு இதெல்லாம் எதற்குடா? அந்தக் காலத்தில் நான் நிறைய அல்வா சாப்பிட்டிருக்கேன்; நீ, எடுத்துக்கோ... பசங்களுக்குக் கொடு...' என்கிறார். "அல்வாவா... கொண்டா கொண்டா...' என்று கேட்பதில்லை. பென்ஷன் பணத்தை வாங்கி, முழுசாக பையனிடம் கொடுத்து விடுகிறார்.
தனக்கு மூக்குப் பொடிக்கு காசு வேண்டுமானால் கூட, பையனிடம் கேட்க வேண்டிய நிலைமை; இதற்காக வருத்தப் படுவதில்லை அவர். பையன் கொடுத்தால் உண்டு; இல்லையேல், பக்கத்து வீட்டு கிழவரிடம், இரவல் மூக்குப் பொடி ஒரு சிட்டிகை வாங்கிப் போட்டுக் கொள்கிறார்.
ஒருவர் வருகிறார்...
"சார்... கோவில் கும்பாபிஷேகம். உங்களால் முடிந்ததை கொடுங்கள், ரொம்ப புண்ணியம்' என்கிறார். இவர், "சார்... எல்லாம் என் பையன் பொறுப்பு. அவன் இருக்கும்போது நான் எதுவும் கொடுக்கக் கூடாது; அவன் வந்ததும் கேட்டுப் பாருங்கள்; கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்...' என்கிறார்.
பையனுக்காக, கோவிலுக்கு கொடுக்கக்கூட இவருக்கு சுதந்திரமில்லை. காரணம், பையன் மேலுள்ள பாசம். இந்த அன்பையும், பாசத்தையும் இறைவன் மீது வைத்து, தான் சம்பாதித்த பணத்தை தன் நன்மைக்காக, தனக்கு புண்ணியம் தேடிக் கொள்ள பயன்படுத்தக் கூடாதா? செய்ய மாட்டார் அல்லது மனம் வருவதில்லை.
பகவானுக்காக செலவழித்தால் புண்ணியம் உண்டு; பையனுக்கு சேர்த்து வைத்தால், என்ன புண்ணியம் கிடைக்கும்? பையன் ஜாலியாக செலவு செய்வான்; அதைப் பார்த்து இவர் சந்தோஷப்படுவாரா, துக்கப்படுவாரா? எல்லாம் அவன் செயல்!
***
வாரமலர்.!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 5:07 pm

தாய் தந்தை பாசத்துக்கு நிகர் யாரும் இல்லை சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக