புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:44 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:58 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 4:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 am
by heezulia Today at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:44 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:57 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:58 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 4:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலாம் சேவூர் போர் - கி.பி.953
Page 1 of 1 •
- group.sivaபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 01/08/2012
முதலாம் சேவூர் போர் - கி.பி.953
மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த பாண்டியர்களுக்கு தங்கள் பாண்டிய அரசுக்கு ஒரு இரண்டாம் தலைநகரம் வேண்டும் என்ற அவா எழுந்தது. அத்துடன் இரண்டாம் தலைநகர் இருக்கும் இடம் மிகவும் வளம் மிக்க பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டனர். பாண்டியர்களின் எண்ணங்கள் முழுவதும் கொங்கு நாட்டின் மேல் இருந்த காரணத்தினால், அவர்களின் இரண்டாம் தலைநகரம் கொங்கு நாட்டில் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தனர். இதன் காரணமாக மூன்றாம் ராஜா சிம்ம பாண்டியனின் மகன் வீர பாண்டியன் கி.பி 953-ல் சோழர்யுடன் சேவூரில் போர் தொடுத்தான், இதுவே முதலாம் சேவூர் போர் ஆகும். இப்போரில் வெற்றி பெற்ற பாண்டியன் " தான் ஒரு சோழனை கொன்றதாகவும், அச்சோழனின் தலையை போர்களத்தில் கால் பந்தாக வைத்து உருட்டி விளையாடியதாகவும்" பெருமை கொண்டான். "சோழன் தலைக் கொண்ட வீர பாண்டியன்" என்ற விருது பெயரும் சூட்டி கொண்டான் என்றும் திருநெல்வேலி கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கே சோழன் பெயர் விவரம் இல்லாமல் கூறியதால் அது ஒரு சோழ அரசனாக இருக்க முடியாது என்றும், அவன் கொங்கு சோழர்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அசிரியர்கள் கருதுகின்றனர். வீர பாண்டியன் சேவூரின் முந்தைய பெயரான செம்பியன் கிழானடி நல்லூர் ஒரு சோழ அரசி பெயரால் இருந்தா காரணத்தினால் இந்த ஊரின் பெயரை சேவூர் என்று மாற்றினான். அத்துடன் தன் தலைநகரான மதுரையில் இருக்கும் அழகர் பெருமாளை தனது இரண்டாம் தலைநகர் என்று எண்ணிய சேவூரிலும் எழுந்தருள செய்து திருகொவிலையும் கட்டி முடித்தான். அழகர் பெருமாள் கோவில் சேவூர் காவல் நிலையம் அருகில் உள்ளது. இது திப்பு சுல்தான் படையெடுப்புக்கு பிறகு கல்யாண வெங்கட்ராமன் பெருமாள் என்றே இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் சேவூர் போர் - கி.பி. 962
இதுவே முதன் முதலாக இலங்கை சிங்களருக்கு எதிரான போருக்கு வித்திட்டதாகும். "சோழன் முடித்தலை கொண்டவன்" என்று பெருமையடித்துக்கொண்ட வீரபாண்டியனை விழ்த்தி பாண்டிய நாட்டை கைப்பற்ற சுந்தர சோழன் பேரவாக் கொண்டான். முன் பாண்டியன் வெற்றி கண்ட அதே களத்திலேயே சோழன் போரிட்டதால் இதனை நாம் இரண்டாம் சேவூர் போர் என்கிறோம். இது சுந்தர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் கி.பி.962 நடைபெற்றதாகவும். இப்போர் சோழர்களை இலங்கைப்படை எழுச்சிக்கு துண்டிற்று. அதாவது இலங்கை சிங்கள அரசன் நான்காம் மயிந்தன்(மகேந்திர) சேவூர் போரில் பாண்டியனுக்கு உதவியாக ஒரு பெரிய சிங்கள படையை அனுப்பியிருந்தான், இதன் காரணமாக சிங்களருக்கு எதிராக சோழர்கள் இலங்கை மீது தொடுத்த போரே முதலாம் இலங்கை போராகும். இரண்டாம் சேவூர் போரில் பாண்டியன் தோல்வி அடைந்து சோழர் பெரும் வெற்றி பெற்றனர், பாண்டிய நாடும் சோழர்களின் கைபட்டது. இதன் பின் கி.பி -966 நடத்த போரில் வீர பாண்டியன் கொள்ளப்பட்டன், முன் அவன் சோழர் தலையை வெட்டியதாக விருது கூறியது போல இப்பொது அவன் தலையை வெட்டி சோழர் விருது பட்டம் பூண்டனர். " வீரபாண்டியன் முடித்தலை கொண்ட கொப்பர கேசரிவர்மன்" என்று பட்டம் பூண்டனார். சோழர்கள் வெற்றி பெறாமல் இருந்துருந்தால் சிங்களர்கள் தமிழகத்திலும் குடியேறி உரிமை கொண்டாடியிருப்பார்கள்.
மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த பாண்டியர்களுக்கு தங்கள் பாண்டிய அரசுக்கு ஒரு இரண்டாம் தலைநகரம் வேண்டும் என்ற அவா எழுந்தது. அத்துடன் இரண்டாம் தலைநகர் இருக்கும் இடம் மிகவும் வளம் மிக்க பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டனர். பாண்டியர்களின் எண்ணங்கள் முழுவதும் கொங்கு நாட்டின் மேல் இருந்த காரணத்தினால், அவர்களின் இரண்டாம் தலைநகரம் கொங்கு நாட்டில் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தனர். இதன் காரணமாக மூன்றாம் ராஜா சிம்ம பாண்டியனின் மகன் வீர பாண்டியன் கி.பி 953-ல் சோழர்யுடன் சேவூரில் போர் தொடுத்தான், இதுவே முதலாம் சேவூர் போர் ஆகும். இப்போரில் வெற்றி பெற்ற பாண்டியன் " தான் ஒரு சோழனை கொன்றதாகவும், அச்சோழனின் தலையை போர்களத்தில் கால் பந்தாக வைத்து உருட்டி விளையாடியதாகவும்" பெருமை கொண்டான். "சோழன் தலைக் கொண்ட வீர பாண்டியன்" என்ற விருது பெயரும் சூட்டி கொண்டான் என்றும் திருநெல்வேலி கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கே சோழன் பெயர் விவரம் இல்லாமல் கூறியதால் அது ஒரு சோழ அரசனாக இருக்க முடியாது என்றும், அவன் கொங்கு சோழர்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அசிரியர்கள் கருதுகின்றனர். வீர பாண்டியன் சேவூரின் முந்தைய பெயரான செம்பியன் கிழானடி நல்லூர் ஒரு சோழ அரசி பெயரால் இருந்தா காரணத்தினால் இந்த ஊரின் பெயரை சேவூர் என்று மாற்றினான். அத்துடன் தன் தலைநகரான மதுரையில் இருக்கும் அழகர் பெருமாளை தனது இரண்டாம் தலைநகர் என்று எண்ணிய சேவூரிலும் எழுந்தருள செய்து திருகொவிலையும் கட்டி முடித்தான். அழகர் பெருமாள் கோவில் சேவூர் காவல் நிலையம் அருகில் உள்ளது. இது திப்பு சுல்தான் படையெடுப்புக்கு பிறகு கல்யாண வெங்கட்ராமன் பெருமாள் என்றே இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் சேவூர் போர் - கி.பி. 962
இதுவே முதன் முதலாக இலங்கை சிங்களருக்கு எதிரான போருக்கு வித்திட்டதாகும். "சோழன் முடித்தலை கொண்டவன்" என்று பெருமையடித்துக்கொண்ட வீரபாண்டியனை விழ்த்தி பாண்டிய நாட்டை கைப்பற்ற சுந்தர சோழன் பேரவாக் கொண்டான். முன் பாண்டியன் வெற்றி கண்ட அதே களத்திலேயே சோழன் போரிட்டதால் இதனை நாம் இரண்டாம் சேவூர் போர் என்கிறோம். இது சுந்தர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் கி.பி.962 நடைபெற்றதாகவும். இப்போர் சோழர்களை இலங்கைப்படை எழுச்சிக்கு துண்டிற்று. அதாவது இலங்கை சிங்கள அரசன் நான்காம் மயிந்தன்(மகேந்திர) சேவூர் போரில் பாண்டியனுக்கு உதவியாக ஒரு பெரிய சிங்கள படையை அனுப்பியிருந்தான், இதன் காரணமாக சிங்களருக்கு எதிராக சோழர்கள் இலங்கை மீது தொடுத்த போரே முதலாம் இலங்கை போராகும். இரண்டாம் சேவூர் போரில் பாண்டியன் தோல்வி அடைந்து சோழர் பெரும் வெற்றி பெற்றனர், பாண்டிய நாடும் சோழர்களின் கைபட்டது. இதன் பின் கி.பி -966 நடத்த போரில் வீர பாண்டியன் கொள்ளப்பட்டன், முன் அவன் சோழர் தலையை வெட்டியதாக விருது கூறியது போல இப்பொது அவன் தலையை வெட்டி சோழர் விருது பட்டம் பூண்டனர். " வீரபாண்டியன் முடித்தலை கொண்ட கொப்பர கேசரிவர்மன்" என்று பட்டம் பூண்டனார். சோழர்கள் வெற்றி பெறாமல் இருந்துருந்தால் சிங்களர்கள் தமிழகத்திலும் குடியேறி உரிமை கொண்டாடியிருப்பார்கள்.
இவ்வாறான விளம்பரப் பதிவுகளுக்கு இத்தளம் உகந்ததல்ல சிவா!
தாங்கள் அளித்த சுட்டிகள் நீக்கப்படும். அல்லது பதிவு நீக்கப்படும்.
தாங்கள் அளித்த சுட்டிகள் நீக்கப்படும். அல்லது பதிவு நீக்கப்படும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முதலாம் சேவூர் போர் - கி.பி.953 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முதலாம் சேவூர் போர் - கி.பி.953 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வரலாற்று தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி...
வீர பாண்டியரின் தலையை கொய்தது சுந்தர சோழரின் முதல் மகனும் இராஜராஜ சோழரின் அண்ணும் ஆன ஆதித்த கரிகாலர் என படித்த ஞாபகம்...![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![முதலாம் சேவூர் போர் - கி.பி.953 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
வீர பாண்டியரின் தலையை கொய்தது சுந்தர சோழரின் முதல் மகனும் இராஜராஜ சோழரின் அண்ணும் ஆன ஆதித்த கரிகாலர் என படித்த ஞாபகம்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவு...நன்றி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|