புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
285 Posts - 45%
heezulia
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
20 Posts - 3%
prajai
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_m10குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 28, 2012 11:04 am

குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் : முன்னேறி மினி லாரி வாங்க ஆசை

குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் 18919637
குடும்பத்தை காப்பாற்றிய தந்தை, வீட்டில் முடங்கியதால், இளம் வயதிலேயே, தினமும், 60க்கும் மேற்பட்ட தென்னை அல்லது பனை மரங்கள் ஏறி, குடும்பத்தை காப்பாற்றும் சிறுவனின் செயல், கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

...சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த நிலவுக்கல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சின்னராஜ். இவரின் மகன் கார்த்திக்,17. சின்னராஜ், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பது, பனை மரத்தில் நுங்கு வெட்டுவது போன்ற வேலைகளை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினார். ஒரு ஆண்டுக்கு முன், சின்னராஜ் காலில் காயம் ஏற்பட்டதால், அவரால் மரம் ஏற முடியவில்லை.வருமானம் நின்று போனதால், குடும்பத்தினரும் கஷ்டப்பட்டனர். இதனால், சிறுவன் கார்த்திக், குடும்ப பாரத்தை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெற்றோரை காப்பாற்ற, இரண்டு ஆண்டுகளாக சிறுவனும், பனை மரம், தென்னை மரம் ஏறும் வேலை செய்து, அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வருகிறான்.

கார்த்திக் கூறியதாவது:

சிறு வயதிலேயே மரம் ஏறச் செல்லும் தந்தைக்கு உதவியாக செல்வேன். இதனால், ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டேன். திடீரென தந்தை காலில் அடிபட்டதால், விளையாட்டாக பழகிய மரம் ஏறும் தொழில், எனக்கு கை கொடுத்தது.தினமும், 50 முதல், 60 தென்னை அல்லது பனை மரங்கள் ஏறி, காய்கள் பறித்துப் போடுவேன். ஒரு மரம் ஏறி காய் பறித்தால், 20 ரூபாய் கூலி கிடைக்கும். பனை மரத்தில் ஓலை வெட்டி போட்டால், மொத்தம், 25 ஓலைக்கு, 50 ரூபாய் கூலி வழங்குவர்.எங்கள் பகுதியில் பெரும்பாலான தோட்ட உரிமையாளர்கள், தேங்காய் மற்றும் நுங்கு பறிப்பதற்கு என்னையே கூப்பிடுவர். இதனால், ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கிறது. எனினும், 30 மரங்கள் ஏறிய பின், கால் பாதத்தில் கடுமையான வலி ஏற்படும். ஓரளவு சம்பாதித்தவுடன் ஆட்டோ அல்லது மினி லாரி வாங்கி ஓட்ட வேண்டும் என்பது தான் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : முகநூல்





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 28, 2012 4:49 pm

கெட்டிக்காரப் பையன்... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 28, 2012 4:56 pm

மகிழ்ச்சி சமத்துபையன் , வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள் மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக