புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Harriz
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவலிங்கம் பற்றிய தகவல்கள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 28, 2012 7:03 am

First topic message reminder :

லிங்கம் என்ற சொல் வடமொழி என்பர் சிலர். அவ்வாறு கூறி, லிம் – ஒடுக்கம், கம்-தோற்றம் என்று பொருள் விரிப்பர்.இது பிற்காலத்தில் வடமொழியாளர் கூறிய விளக்கம்.

லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள். வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.

உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”

என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.

இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.

இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”


தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.
தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.

இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.

சிவலிங்கத்தின் உள்ளுறை:
சிவலிங்கத்தின் ஆவுடையார் அருள் வட்டத்தைக் குறித்தது. அந்த அருளால் ஆன அண்ட வடிவங்களைக் குறித்தது. அதன்மேல் எழும் இலிங்கம் அருள் அண்டத்தின் மேல் ஊடுருவி எழுகின்ற பெருஞ்சோதியைக் குறித்தது. இதைத்தான் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்று பாடினார் மணிவாசகர்.

இந்த அண்டங்கள் எல்லாம் சக்தியின் வடிவாதலால் அதனை (UNIVERSE IS IN THE FORM OF ENERGY) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால் ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.

(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 30, 2012 11:59 pm

பொதுவாக நமக்கு நம்பிக்கை / விருப்பம் இல்லாத விஷயங்களில் நமது கருத்து மற்றவர்களை புண்படுத்தாத அளவிற்கு பதிவுடுவது தான் நல்லது. எனக்கு அவ்வளவாக இந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லை ஆனாலும் மற்றவர்களின் நம்பிகைகலூ இடையூறாக இல்லாமல் ஒதுங்கி இருப்பேன்




ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Sep 03, 2012 11:09 am

நல்ல தகவல். நன்றி!
மஞ்சள் காமாலை கண்கள் உடையவன் பார்க்கும்போது மஞ்சளாக தெரியும் என்பார்கள்.
அதுபோல, லிங்கத்தை வேறு (ஒரு) மாதிரியாக பார்க்கிறது வடமொழி வேதங்கள்!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 03, 2012 9:29 pm

மதம் பற்றி விவாதிக்கையில்,
மதம் பிடிக்காதிறுத்தல்லும்,
உணர்ச்சி வசபடாததும்,
நட்பை நீடிக்கும். புன்னகை
ரமணியன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Sep 03, 2012 9:35 pm

T.N.Balasubramanian wrote:மதம் பற்றி விவாதிக்கையில்,
மதம் பிடிக்காதிறுத்தல்லும்,
உணர்ச்சி வசபடாததும்,
நட்பை நீடிக்கும். புன்னகை
ரமணியன்.
இது கூட நல்லாதான் இருக்கு
மிக அழகாக சொன்னிர்கள் சூப்பருங்க

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 04, 2012 6:27 am

இது சிரிப்பதர்கல்ல சிந்திப்பதற்கு

நாம் ஏன் பிறந்தோம்! இவ்வுலகில் வாழுகிறோம் . யாருக்கும் பதில் தெரியாத கேள்வி.
இந்த உலகையும் பிரபஞ்சத்தையும் உருவாக்கியது யார/ அல்லது தானே உருவாகியதா?

மனித சிருஷ்டிக்கு இதுதான் வழிமுறை என்று வைத்தது ஏன்? அது இழிவு என்று வரையறுத்தது யார்? அது இழிவானது எனில் அதை தவிர்த்து வாழ முடியாதது ஏன்?
அதை எல்லோரும் சிவலிங்க வழிபாட்டை ஒதுக்குவதுபோல் ஒதுக்க முயற்சிப்பீர்களா?
அப்படி ஒதுக்கினால் என்ன நடக்கும் ! மனித குலமே மண்னில் ஒழியாதா?

அதை இழிவு என்றும் பேசப்படக்கூடாத பொருள் என்றும் அதை சிந்திப்பதே பாவம் என்றும் தூய்மை நிறைந்த கோவிலில் வைக்ககூடாத சாக்கடை என்றும் சிந்திபது ஏன்?
அது எங்களுக்கு உயிர் தந்தல்லவா/

ஆண் பெண் உறவைத்தான் சிவலிங்கம் குறிக்கிறதென்றால் அது சிருஷ்டியின் அடையாளமாக முதல்முதல் பெரும் சக்தி பிரபஞ்சத்தில் எங்கோ காணப்படும் ஆதிமூலத்தை அடையாளப்படுத்துகிறதா?
எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் பதில் தெரியாது/

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 04, 2012 10:45 am

kirikasan wrote:இது சிரிப்பதர்கல்ல சிந்திப்பதற்கு
ஆண் பெண் உறவைத்தான் சிவலிங்கம் குறிக்கிறதென்றால் அது சிருஷ்டியின் அடையாளமாக முதல்முதல் பெரும் சக்தி பிரபஞ்சத்தில் எங்கோ காணப்படும் ஆதிமூலத்தை அடையாளப்படுத்துகிறதா?
எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் பதில் தெரியாது/
நன்றி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக