புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
prajai
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Ammu Swarnalatha
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Jenila
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Jenila
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_m10சிவலிங்கம் பற்றிய தகவல்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவலிங்கம் பற்றிய தகவல்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 28, 2012 7:03 am

First topic message reminder :

லிங்கம் என்ற சொல் வடமொழி என்பர் சிலர். அவ்வாறு கூறி, லிம் – ஒடுக்கம், கம்-தோற்றம் என்று பொருள் விரிப்பர்.இது பிற்காலத்தில் வடமொழியாளர் கூறிய விளக்கம்.

லிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள். வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) லிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சிவலிங்கத்தை “சிசின தேவன்” என்று மிக இழிவாக வட மொழியான ரிக் வேதம் கூறுகிறது.

உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது.
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”

என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம்.

இங்கேயும் குறி என்றே கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறி என்பது அடையாளம் என்ற சொல்லில் வருவதே தவிர வடவேதம் கூறுவது போல் அது ஆண்குறியைக் குறிப்பதல்ல. அதனால்தான் சேக்கிழார் அதனை வடமொழிப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ‘நிகழ்குறி’ என்று கூறினார்.

இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு இழிவுப்பொருளில் வடமொழியாளர் கூறுவதை அப்பர் இவ்வாறு கண்டிக்கிறார்.
“குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்
பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே”


தமிழ் ஆர்வலர்கள் சிலர் இலிங்கம் என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுகின்றனர். இலங்கியது இலிங்கம் என்பது அவர்கள் தரும் விளக்கம்.. அந்த அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது.என்பது அதன் உள்ளுறை.
தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது.

இதுகாறும் கூறியவற்றால் லிங்கம் என்பது வடமொழிச் சொல். இலிங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதை அறியலாம்.

சிவலிங்கத்தின் உள்ளுறை:
சிவலிங்கத்தின் ஆவுடையார் அருள் வட்டத்தைக் குறித்தது. அந்த அருளால் ஆன அண்ட வடிவங்களைக் குறித்தது. அதன்மேல் எழும் இலிங்கம் அருள் அண்டத்தின் மேல் ஊடுருவி எழுகின்ற பெருஞ்சோதியைக் குறித்தது. இதைத்தான் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி” என்று பாடினார் மணிவாசகர்.

இந்த அண்டங்கள் எல்லாம் சக்தியின் வடிவாதலால் அதனை (UNIVERSE IS IN THE FORM OF ENERGY) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால் ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.

(சிவனியமும் சால்பியமும் புத்தகத்தில் இருந்து எடுத்தது)



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 11:26 am

யினியவன் wrote:அசுரன் அண்ணே இப்படி போடுங்கண்ணே. புன்னகை
ஆஹா ஒரே போடா போட்டுட்டீங்களே மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 29, 2012 12:11 pm

அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!

நன்றி அசுரன்!
சைவம் என்பது மதம் அல்ல. இது தமிழனின் வாழ்வியல் நெறி!
விதண்டா வாதம்தான் கூடாது. இது விவாதம்தானே!
இதில் என்ன தவறு உள்ளது!

நாம் அனைவரும் உறவுகள்தான்.
கருத்துப் பரிமாற்றம் நல்லதுதானே!

அன்புடன்
சாமி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 29, 2012 1:13 pm

சாமி wrote:
அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!

நன்றி அசுரன்!
சைவம் என்பது மதம் அல்ல. இது தமிழனின் வாழ்வியல் நெறி!
விதண்டா வாதம்தான் கூடாது. இது விவாதம்தானே!
இதில் என்ன தவறு உள்ளது!

நாம் அனைவரும் உறவுகள்தான்.
கருத்துப் பரிமாற்றம் நல்லதுதானே!

அன்புடன்
சாமி

ஆனால் இருவேறு சிந்தனையுடையவர்கள் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கும் போது தொடர்ந்து அவர்கள் தரப்பு வாதங்களையே சரியென்று வாதிடுவார்கள். இதில் நேரிடையாக இல்லையென்றாலும் மறைமுகமாக மற்றவரை தாக்கும் வாய்ப்புள்ளது. எல்லாரும் உங்களை போல நினைத்தால் சரி... இல்லையென்றால் வீணான மனகசப்பு ஏற்படும். - இதை நிர்வாக அறிவிப்பாக எடுத்துக்கொண்டு சிரமம் பாராமல் உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள் நண்பரே!


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 29, 2012 2:49 pm

அன்போடு இங்கு விவாதிக்குக்கும் அன்பர்களே!

இந்து சமயத்தில் இதுமட்டுமல்ல உள்ளே ஆரய்ந்துகொண்டுபோனால் நிறைய சம்பவங்கள் கருத்துக்கள் ஆழமாக உண்டு. இதை ஆபாசம் என்றும் கூறலாம் ஆழ்ந்து அறிந்து தத்துவம் என்றும் கூறலாம். குப்பை என்றும் பேசலாம் உண்மை ஞானம் என்றும் போதிக்கலாம். இவற்றில் சிறிய ஆர்வம் காட்டி ஒரு சுமாரானஅளவு ஆரய்ந்துகொள்ள கிளம்பி அதன் உள்ளமைப்பை புரிந்துகொண்டேனே இல்லையோதெரியவில்லை ஆனால் சில வற்ரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆண் பெண் உறவு கேவலமானதுஅல்ல. அது உலகின் உயிர்நாடி அது இல்லவிட்டால் இந்த உலகம் இல்லை. நாம் இல்லை அனைத்தும் வெறும் சூனியம்.

அனவே விளையாட்டாக நினைக்கும் இந்த இளமை முறுக்கில் ஏற்படும் இன்பம் என்று நினைத்துக்கொள்ளாமல் இது ஒரு சிருஷ்டியின் தூண்டுதல் இது ஒரு உலக வாழ்வின் கருப்பொருளுக்கான உயிர்நாடி என்பதை கொஞ்சம் சீரியசாக உணர்ந்துகொண்டால் இதை சுற்றி எழும் மரியாதை பலமடங்காகும்

இப்படித்தான் இணையத்தில் யோனி வழிப்பாடு பற்றி எங்கோ தற்செயலாக பார்கப்போய் அதுப்பற்றி ஆராய்ந்தேன். அப்போதுதான் அந்த யோனியில் சக்தி தெய்வம் குடிகொண்டிருப்பதாகவும் அது உயிர்களை உருவாக்கும் கோவில் என்றும் முதல் பார்வையில் பார்த்தபோது இதுஆபாசத்தின் வெளிப்பாடுஎன்று தோன்றியது . பின்னர் ஆழமாக படிக்கும்போது அதில் எந்தத் தவறுமிருப்பதாக தோன்றவில்லை. யோனி இழிவானதுஅல்ல. அது என்னை உருவாக்கியது. உங்களை உருவாக்கியது. இந்த உலகத்து உயிர்களை உருவாக்கியது. ஏன் போற்றக்கூடாது. ஏன் அதைப்பற்றிப் பெருமையாக பேசக்கூடாது இப்படிபல நினைவுகள் தோன்றின
இந்த சிவலிங்கமும் யோனி லிங்க வழிபாடாக இருந்தாலும் இருக்கட்டுமே. உலகின் உயிர்களின் ஆக்கம் ஆரோக்கியமானதாக இருக்க அந்த உறவின் முக்கியத்துவத்தை அன்றைய படிப்பற்ற விலங்குத்தனமாக இருந்தபொதுமக்களுக்கு விளக்க இது உதவியிருக்கலாமோ? (அப்படி அர்த்தம் இருந்தால். இன்னும் நிறைய சொல்லலாம் போதுமே!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 29, 2012 3:22 pm

அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!

இது தான் எனது கருத்தும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Aug 29, 2012 4:49 pm

ராஜா wrote:
அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!




இது தான் எனது கருத்தும்

சரி ஏற்றுக் கொள்கிறேன் !!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 30, 2012 11:04 am

அசுரன் wrote:
சாமி wrote:
அசுரன் wrote:
மதங்கள் பற்றிய திரிகளில் எந்த வாத விவாதமும் வேன்டாம் நண்பர்களே!
நன்றி அசுரன்! சைவம் என்பது மதம் அல்ல. இது தமிழனின் வாழ்வியல் நெறி!
விதண்டா வாதம்தான் கூடாது. இது விவாதம்தானே! இதில் என்ன தவறு உள்ளது!
நாம் அனைவரும் உறவுகள்தான்.கருத்துப் பரிமாற்றம் நல்லதுதானே!
அன்புடன் சாமி

ஆனால் இருவேறு சிந்தனையுடையவர்கள் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கும் போது தொடர்ந்து அவர்கள் தரப்பு வாதங்களையே சரியென்று வாதிடுவார்கள். இதில் நேரிடையாக இல்லையென்றாலும் மறைமுகமாக மற்றவரை தாக்கும் வாய்ப்புள்ளது. எல்லாரும் உங்களை போல நினைத்தால் சரி... இல்லையென்றால் வீணான மனகசப்பு ஏற்படும். - இதை நிர்வாக அறிவிப்பாக எடுத்துக்கொண்டு சிரமம் பாராமல் உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள் நண்பரே!

ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.

இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.

என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்! நன்றி!
அன்புடன்
சாமி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 30, 2012 11:45 am

சாமி wrote:ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.
இது உண்மை தான் ,

சாமி wrote:இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.
என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்!
காமடிக்காக யாரும் நடுநிலையாக பேசவில்லை சாமி அவர்களே.

மத நம்பிக்கைகள் , மதத்தை பற்றிய கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாக இருக்கும் நாம் கருத்து சொல்லுகிறோம் உண்மையை சொல்லுகிறோம் என்று அவர்களின் மனதை புண்படுத்துவது போல இருக்க கூடாது. அதற்காக தான் சில திரிகளில் நிர்வாகத்தினரின் தலையீடு இருக்கிறது.

இங்கு நீங்கள் பதிவிட்ட எத்தனை திரிகளில் நடுநிலையாளர்கள் "காமடி" பண்ணியுள்ளார்கள் கூறுங்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Aug 30, 2012 7:26 pm

சாமி wrote:
ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,


இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.


அன்புடன்
சாமி

இதில் என்ன நல்ல தகவலை சொல்லப்படுகிறது என்பது புரியவில்லை. ஒருவருக்கு நல்லது மற்றவருக்கு தவறாக தெரியலாம். இது நம்பிக்கை யைப் பொறுத்துள்ளது. ஆயிரம் சான்றுகள் எடுத்துக்காட்டலாம். அது மதம் பற்றிய விவாதத்தில் சினத்தையும் எதிர்ப்பையும் உருவாக்குமே தவிர நம்பிக்கையை அழித்துவிடாது. இந்தவிவாதம் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டகாலத்திலிருந்து இன்றுவரை நடக்கிறது. இது சுவாரஷ்யமாக விவாதிக்க ஒரு தலைப்பேயன்றி பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பினால் அதுவே பெரிய காமடி!


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 30, 2012 11:09 pm

சாமி wrote:
ஒரு நல்ல தகவல் அல்லது உண்மைகளை ஊரறிய சொல்லும் போது,
அதை வடமொழி அன்பர்கள் தங்கள் பக்கம் மாற்றிக் கொள்வதும்,
பகுத்தறிவு பேசுகிறோம் என நினைப்பவர்கள் அந்த கருத்தை முற்றிலுமாக மறுப்பதும் வருத்தமாக உள்ளது.

இதை விட கொடுமை நடுநிலையாக பேசுகிறோம் என்று 'காமெடி' யாக கலாய்ப்பதும்
அக்கட்டுரையின் நோக்கத்தை பாழ்படுத்துவதாகவும் உள்ளது.

என்ன செய்வது? இந்த சூழல் எங்கும் இருக்கத்தான் செய்யும்! நிர்வாகத்தினரின் கருத்தை ஏற்கிறேன்! நன்றி!
அன்புடன்
சாமி


நிர்வாகத்தின் கருத்தை ஏற்றமைக்கு நன்றி சாமி... நன்றி

தலைப்பையும் அப்படியே மாற்றியிருக்கிறேன்! நீங்கள் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன் சாமி!



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக