புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
mruthun
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_m10மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 27, 2012 10:09 pm

First topic message reminder :

உனக்காக நான், எனக்காக நீ என்று பிறவி எடுத்ததுபோன்ற தம்பதியர்
இருந்தார்கள். காதல் திருமணம். முதலில் இருவீட்டாரின் எதிர்ப்பு இருந்தா
லும், திருமணமான ஆறுமாதங்களுக்குள் ஒன்றிப்போய்விட்டார்கள்.

அதற்குப் பிறகுதான் மாப்பிள்ளையின் பெருமை பெண்வீட்டார்களுக்குத்
தெரிந்தது. மருமகளின் பெருமை பையன் வீட்டார்களுக்குத் தெரிந்தது

இருவருக்கும் ஒரு அசத்தலான பெயர் பொருத்தம் இருந்தது. அவன் பெயர்
சோமசுந்தரம். அவள் பெயர் மீனாட்சி!.

அதுவா முக்கியம்?

அதைவிட முக்கியமாக தம்பதியர் இருவரும் அன்பாக அன்னியோன்யமாகக்
குடும்பம் நடத்தினார்கள். ஒருவருக்காக ஒருவர் உருகினார்கள்.ஒரு பெண்
குழந்தையும் பிறந்தது

எல்லாமே சரியாக இருந்துவிட்டால் கதையை எப்படி நகர்த்துவது?

ஒரே ஒரு குறை இருந்தது.

சோமு என்ற சோமசுந்தரம் 'அந்த' சமாச்சரத்தில் அதீத இச்சை உடையவன்
அதிகாலை, மதியம். முன்னிரவு என்ற காலக்கணக்கில்லாமல் தன்னை
சந்தோஷப் படுத்தச் சொல்வான். அவளும் மனம் கோணாமல் எப்போது
அவன் படுக்கைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பாள்.

யாருடைய கொள்ளிக்கண் பட்டதோ தெரியவில்லை. சோமு ஒரு நாள்
அவன் பொறியாளராக வேலை பார்த்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில்
இறந்து விட்டான். அவன் இறந்தபோது அவனுக்கு வயது முப்பதுதான்.
மீனாட்சி அவ¨னிவிட இரண்டு வயது இளையவள்

எப்படி இருக்கும் மீனாட்சிக்கு? நொருங்கிப்போய்விட்டாள்

யாராலும் அவளுக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை!

ஆனாலும் காலதேவன் ஒரு மருந்து வைத்திருக்கிறான். அதுதான் மறதி.
மெல்ல மெல்ல அவளுடைய துக்கம் ஆறிவிட ஒருவருடத்திற்குள் அவள்
பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாள்.

அவளுடைய குழந்தை அவளுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் ஒரு
சேரக் கொடுத்துக் கொண்டிருந்தது!

அப்படியே ஒரு இருபது வருடங்கள் ஓடிப்போனது தெரியவில்லை!

ஒரு சமயம் திருவண்ணாமலையில் அவள் ஒரு சித்தரைச் சந்தித்து
வணங்கி, தன் கதையைச் சொல்லி அழுதாள்.

அவர் அவளுக்குப் பிறப்புக்களைச் சொல்லி சமாதானம் செய்தார்.

அவளுக்கு ஓரளவு இறப்பு, மறு பிறவிகள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது!

இறந்துபோன தன்னுடைய கணவன் இப்போது மறுபிறவி எடுத்து
எங்கே இருப்பான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு ஏற்பட்டது.

அதை அவள் அவரிடம் சொன்னாள்.

உடனே அவர் புன்னகையுடன் இரண்டு வெள்ளிக் கிண்ணங்களை, தன்
ஆசிரம அலமாரியில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.

கொடுத்ததோடு சொன்னார். "இதை நீ உன் காதுகளில் வைத்துக் கொண்டு,
மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்தால், உன் கணவனுடைய
ஆத்மாவுடன் தொடர்பு கிடைக்கும். நீ மனதில் என்ன கேட்க நினைக்
கிறாயோ அதை மனதிலேயே நினைத்துக் கொண்டால், அவன் உன்னுடன்
பேசுவான், அது உன் மனதிற்கு மட்டும் கேட்கும்.போய் பேசிவிட்ட வா"
என்றார்

அவள் உற்சாகமாக எழுந்து சென்று கொஞசம் தள்ளி இருந்த அரச மரத்து
நிழலில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"என்னங்க நான்தான் உங்களுடைய மீனாட்சி பேசுகிறேன். என்னோடு
பேசுங்களேன்...." மனம் உருகிச் சொன்னாள்.

என்ன ஒரு ஆச்சர்யம், காதில் அவளுடைய கணவனின் குரல் தேனாக
ஒலித்தது.

"என்னடி செல்லம் நல்லாயிருக்கியா?"

"இருக்கிறேன். நன்றாக இல்லை. நடைப்பிணமாக இருக்கிறேன்"

"கவலைப் படாதே.கடவுளை வேண்டிக்கொள். மீன்டும் ஒரு பிறவியில்
நாம் மறுபடியும் இணவோம்!"

"அதற்கு எவ்வளவு நாளாகும்?"

"யாருக்குத் தெரியும்? எவ்வளவு நாளாலென்ன? உன்னைப்போல ஒரு
உத்தம மனைவி கிடைக்க நான் எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும்
காத்திருப்பேன்"

அவள் குளிர்ந்துபோய் விட்டாள். மனது காற்றில் பறக்க ஆரம்பித்தது.

உடனே பழைய சம்பவங்கள் மனதில் மின்னலாய்த் தோன்ற அவள்,
ஒரு குறுகுறுப்புடன் கேட்டாள்:

"அந்த' சமாச்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டீர்களே?
இப்போது அது தடையின்றிக் கிடைக்கிறதா?"

"ஆகா, ஒரு நாளைக்குப் பத்து முறை!"

நாளொன்றுக்குப் பத்து முறைகளா? எப்படி சாத்தியம்?

வியப்போடு கேட்டாள்:" பத்து முறை எப்படி சாத்தியம்? பொய் சொல்லி
விளையாடுகிறீர்களா?"

"இல்லடி செல்லம் உண்மையைத்தான் சொல்கிறேன். இப்போது நான்
முயலாகப் பிறந்துள்ளேன்

ஒருவனுடைய பிறவி அபிலாஷைகள் தீராமல், அறைகுறை வயதில்
இறந்தால், அந்த வினைப் பயன் தீரும் வரை, அவன் அதற்குத்
தகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது
தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள்
தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின்
மேல் அதிக ஆசை வைக்காதேயென்று!

நன்றி: {livingextra}






அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ



அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Aug 28, 2012 12:46 am

கபாலி wrote:சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் மனிதன் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற பதிவுகள்.. ஹூம்..!

இதில் கூறப்பட்ட ஆவி, ஆவியுடன் பேசுதல், மறுபிறப்பு, போன்ற விடயங்களை ஒரே வார்த்தையில் பொய்யானவை என்று மறுத்துவிட முடியாது.
இதற்கு மகாபாரதம், பகவத்கீதை, சோதிடநூல்கள், என்பவற்றை ஆராய்ந்தால் இதில் இருக்கும் உண்மைகளை உணர்ந்துகொள்ளலாம்.
இன்றும் ஆவிகளுடன் பேசுதல் என்பது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அண்மையில் ஒரு செய்தியில் படித்தேன் அதாவது ஒரு கொலைகாரனை பிடிப்பதற்கு போலீசார் கொலையுண்டவரின் ஆவியுடன் பேசி அவரை கொலை செய்தவரை கண்டுபிடிப்பதாக.
மேலும் இதைப்பற்றி ஆராய்ந்தால் பல உண்மைகளை கண்டறியலாம் நண்பன் கபாலி அவர்களே.



நேர்மையே பலம்
மறுபிறவி பற்றிய ஒரு உண்மை சம்பவம் - Page 2 5no
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Aug 28, 2012 8:26 am

அகிலன் wrote:
கபாலி wrote:சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் மனிதன் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் இதுபோன்ற பதிவுகள்.. ஹூம்..!

இதில் கூறப்பட்ட ஆவி, ஆவியுடன் பேசுதல், மறுபிறப்பு, போன்ற விடயங்களை ஒரே வார்த்தையில் பொய்யானவை என்று மறுத்துவிட முடியாது.
இதற்கு மகாபாரதம், பகவத்கீதை, சோதிடநூல்கள், என்பவற்றை ஆராய்ந்தால் இதில் இருக்கும் உண்மைகளை உணர்ந்துகொள்ளலாம்.
இன்றும் ஆவிகளுடன் பேசுதல் என்பது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அண்மையில் ஒரு செய்தியில் படித்தேன் அதாவது ஒரு கொலைகாரனை பிடிப்பதற்கு போலீசார் கொலையுண்டவரின் ஆவியுடன் பேசி அவரை கொலை செய்தவரை கண்டுபிடிப்பதாக.
மேலும் இதைப்பற்றி ஆராய்ந்தால் பல உண்மைகளை கண்டறியலாம் நண்பன் கபாலி அவர்களே.

சூப்பர் கலக்குரிங்க..... நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக