புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
58 Posts - 46%
ayyasamy ram
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
52 Posts - 41%
mohamed nizamudeen
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
418 Posts - 48%
heezulia
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
294 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_m10தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 26, 2012 12:07 pm

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  523542_279483922157115_264645818_n
தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனைஓலையில்தான். இத்தையை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தின் உயிருக்கு இன்று ஆபத்து நேர்ந்திருக்கிறது !!

பனை அபிவிருத்தி சபை ஒன்று இலங்கையில் 1978ல் உருவாக்கப்பட்டது. இதனால் பனம்பொருள் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டன.

மலேசியாவில், பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணை இன்று உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் உணவு எண்ணையாக பயன்படுகிறது. பாம்ஆயில் என்று சொல்லப்படும் இந்த எண்ணை தான் நம் ஊரில் கிடைக்கும் அனைத்து என்னையிலும் கலந்துள்ளது.

சங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது அதில் கிடைக்கும் பச்சை குருத்து உண்பதற்கு சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும்.

கொஞ்சம் வளர்ந்து பனை மரமானதும் அதில் கிடைக்கும் பனை ஓலை, வீடுகள் மேயவும், படுப்பதற்கும், உட்காருவதற்கும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பயன்பட்டது. கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இந்த பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போதும் கூட பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும்.

பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் எனும் கிடைக்கும், அதே நீரில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.

கொஞ்சநாள் கள்ளு இறக்கிய பின்னர் வளரும் பாளையில், பனங்காய் காய்க்கும், இந்த காய்களில் தான் குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும்.

அதற்கு அடுத்த கட்டமாக, காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும் முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதியை கத்தியால் சீவி எடுத்து வேகவைத்து உண்ணலாம்.

அதற்கு பின்னர், பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் தவன் கிடைக்கும், இந்த தவன் குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.

அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இப்படி மனித வாழ்வில் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல், வீடுகள் கட்ட வெட்டுக்கை, விட்டம், ஓடுகள் பாதிக்கும், பனை வாரைகள் கொடுத்தது பனைமரம்.

பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெய்யலில் கொஞ்சம் வாடிய பின்னர் உரித்து எடுக்கப்படும் நார் முன்பு கட்டுகள் கட்டவும், கால்நடை தீவனங்கள் கட்டி அடுக்கிவைப்பதர்க்கும், ஓலை வீடுகளை அமைக்கவும், பண்டங்கள் கட்டுப்போட்டவும் நார் பயன்பட்டது.

நம் வீட்டு பெண்கள் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பத்தவைக்க பெண்களுக்கு பனை மரத்தின் மட்டை வரண்டு போன ஓலைகளும் அவசியம் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. காய்ந்து போன பனம்மட்டைகள் காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயண்பட்டது.

இப்படி மனித வாழ்கையின் ஒரு அங்கமாக இருந்த பனைமரம்... சமீபகாலத்தில் உருவாகிய இரும்பு, சனல், நைலான், எரிவாயு போன்ற நவீன சாதனங்கள் தோன்றியதால்... இக்கால மனிதர்களுக்கு பனைமரத்தின் அவசியமே இல்லாமல் போய்விட்டது.

எத்தனை வருடமானாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தனமையுடைய பனைமரம், காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வைத்து வளர்த்தார்கள்.

நகரங்களில், ஒரு பக்கம் மரம் வைக்கவும், அவற்றை வளர்க்கவும் அரசு பல கோடி ரூபாய்களை செலவு செய்கிறது. ஆனால், மறுபக்கம் கிராமங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் நிலங்களில் உள்ள கெட்டுப்போன கரியமிலவாயு போன்ற காற்றை சுத்தமான தூய பிரானவாயுவாக மாற்றிக்கொண்டிருக்கும் கற்பகவிருச்சமான பனை மரங்களை கட்டுபடியாகாத விலைக்கு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.

இந்தியாவில் எட்டுக்கோடி பனைமரங்கள் இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது, அதில் ஐந்து கோடி பனைமரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன..



செந்தில்குமார்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 26, 2012 1:41 pm

இந்தியாவில் எட்டுக்கோடி பனைமரங்கள் இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது, அதில் ஐந்து கோடி பனைமரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன..
தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி... தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம்  678642



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக