புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 8:45 pm

First topic message reminder :

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 527913_478838132134442_830937098_n

ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார், தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர்; தன்னலமற்ற அரசியல்வாதி! காமராஜரின் நெருங்கிய நண்பர்.முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. ( ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே!)

ஒருமுறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு சென்னை திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை பிறகு அங்கேயே படுத்து கொண்டார். இப்போது போலவே அப்போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை. இரவு உணவு கூட உண்ணவில்லை. விடியற்காலை அவ்வழியாக வந்த காமராஜர் நண்பர் ஜீவாவை பார்த்ததும் மகிழ்ந்து அவரிடம் பேச தொடங்கினார். ஜீவா அவர்கள் சிறிது பேசிவிட்டு பிறகு தன் நண்பரிடம் எனக்கு ரொம்ப பசிக்கிறது கையில் பணம் இல்லை ஒரு டீயும் பண்ணும் வாங்கி தாருங்கள் என்றார். உடனே காமராஜர் விரைந்து வாங்கிக் கொடுத்தார். அதனை வாங்கும் போது அவர் சட்டை பையில் உள்ள சில்லறைகள் சத்தம் கேட்டது. காமராஜர் உடனே என்ன ஜீவா கையில் பணம் இல்லை என்று சொன்னீர்களே, ஆனால் சத்தம் கேட்கிறதே, அதை வைத்து சாப்பிட வேண்டியது தானே என்று அக்கறையோடு கேட்டார். அதற்கு ஜீவா உடனே சொன்னார்,
"அது கட்சி பணம் எனக்கு உரியது அல்ல" என்றார். கையில் பணம் இருந்தும் அது கட்சி பணம் என்பதனால் இரவு முழுவதும் பட்டினியாய் இருந்த அந்த நேர்மையை கண்டு உளம் மகிழ்ந்து தன் நண்பரை ஆர தழுவிக்கொண்டார். இதனை உடனிருந்து கண்டவர் நம் குமரி அனந்தன் அவர்கள்.

இவர்களை எல்லாம் நமக்கு தெரியுமா ???? நடிகர் ஜீவாவைத் தான் நமக்கு தெரியும்....




செந்தில்குமார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 25, 2012 9:09 pm

மகா பிரபு wrote:அப்புறம் எப்டி அந்த செய்தி தெரிஞ்சது அண்ணா?
அந்த பேப்பர் பூரில ஒட்டி வயித்துல போயி அந்த செய்தி மூளைக்கு எட்டிடிச்சு பிரபு.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 25, 2012 9:10 pm

யினியவன் wrote:
மகா பிரபு wrote:அப்புறம் எப்டி அந்த செய்தி தெரிஞ்சது அண்ணா?
அந்த பேப்பர் பூரில ஒட்டி வயித்துல போயி அந்த செய்தி மூளைக்கு எட்டிடிச்சு பிரபு.
மகா பிரபு மைண்ட் வாய்ஸ்

இனிமே நாமளும் நாளையில் இருந்து ஹிண்டு பேப்பர் வாங்கிட வேண்டியதுதான் ஜாலி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 9:12 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
மகா பிரபு wrote:அப்புறம் எப்டி அந்த செய்தி தெரிஞ்சது அண்ணா?
அந்த பேப்பர் பூரில ஒட்டி வயித்துல போயி அந்த செய்தி மூளைக்கு எட்டிடிச்சு பிரபு.
மகா பிரபு மைண்ட் வாய்ஸ்

இனிமே நாமளும் நாளையில் இருந்து ஹிண்டு பேப்பர் வாங்கிட வேண்டியதுதான் ஜாலி
வாங்கி......? சிரி



செந்தில்குமார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 25, 2012 9:13 pm

அதி wrote:
யினியவன் wrote:பூரிய தட்டி தங்கச்சி ஹிந்து பேப்பர்ல தான் போடுமாம் பிரபு.
ஆமாம் பூரியைத் தட்டி ஹிண்டு பேப்பர்ல போடுவேன்.....பூரிக் கட்டையை தூக்கி உங்க தலை மேல போடுவேன்
அங்க ஏற்கனவே போட்டாச்சு ஆறுதல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 25, 2012 9:14 pm

விநாயகாசெந்தில் wrote: வாங்கி......? சிரி
அவரு என்னத்தையோ வாங்குறாரு வீட்ல - அதப் போயி பப்ளிக்ல சொல்லலாமா?




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 25, 2012 9:16 pm

யினியவன் wrote:
விநாயகாசெந்தில் wrote: வாங்கி......? சிரி
அவரு என்னத்தையோ வாங்குறாரு வீட்ல - அதப் போயி பப்ளிக்ல சொல்லலாமா?
நீங்க எல்லாத்தியும் என்னை பத்தி பப்ளிக்ல சொல்லுங்க உங்களபத்தி சொன்னா மட்டும்................. ரிலாக்ஸ்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 9:18 pm

யினியவன் wrote:
விநாயகாசெந்தில் wrote: வாங்கி......? சிரி
அவரு என்னத்தையோ வாங்குறாரு வீட்ல - அதப் போயி பப்ளிக்ல சொல்லலாமா?
ஓகே!!!! கம்பெனி சீக்ரெட்ட கேட்டது தப்புதான் கண்ணடி



செந்தில்குமார்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 25, 2012 9:20 pm

ஜீவானந்தம் போன்ற அரசியல் தலைவர்கள் வாழ்ந்த தமிழகம்தான் இப்போது தரமான தலைவர்கள் இன்றி அரசியல் பாலைவனமாக இருக்கிறது. சோகம்
ரமணியன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 25, 2012 9:20 pm

காமராஜர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Aug 25, 2012 9:22 pm

பொது துறையில் மக்கள் பணத்தை கையாளும் மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் இது.

இவர்களெல்லாம் சரித்திரப் புருசர்கள். நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.

என்ன ஒரு வேதனையென்றால்...இதெல்லாம் இன்றைய தலைமுறை அறியாததுதான். அதைக் குறித்து சொல்ல ஆட்களும் இல்லை. கேட்க ஒருவருக்கும் விருப்பமும் இல்லை என்பதுதான்.



தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக