புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
60 Posts - 48%
heezulia
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
17 Posts - 2%
prajai
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
5 Posts - 1%
Jenila
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
4 Posts - 1%
jairam
என்று சுதந்திர நாள் ? Poll_c10என்று சுதந்திர நாள் ? Poll_m10என்று சுதந்திர நாள் ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று சுதந்திர நாள் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Wed Aug 15, 2012 6:33 pm

வீட்டில் மனைவியை அவமதித்து வெளியில் மற்ற பெண்களிடம் நட்புடன் (?) உறவாடத் துடிக்கும் ஆண்களும்,
இது போன்ற நயவன்சக நரிகளின் புகழ்ச்சியில் மயங்கி கணவனிடம் கிடைக்காத அன்பை (?) மாற்றானிடம் எதிர்பார்த்திடும் பெண்களும்,
தத்தம் வாழ்க்கை வீணாவது மட்டும் மல்லாது பிறர் வாழ்க்கையை வீணடிப்பதை உணர்ந்து,
தனி மனித ஒழுக்கம் கொண்டு வாழும் நாள்தான், உண்மையான சுதந்திர நாள்.

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Aug 15, 2012 6:50 pm

ஒரே ஒரு சந்தேகம், ஒழுக்கம் என்பதன் அளவுகோல் கணவன்- மனைவி உறவுடன் நின்றுவிடுகிறதா, தோழரே?





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 15, 2012 7:01 pm

nerunchi wrote:வீட்டில் மனைவியை அவமதித்து வெளியில் மற்ற பெண்களிடம் நட்புடன் (?) உறவாடத் துடிக்கும் ஆண்களும்,
இது போன்ற நயவன்சக நரிகளின் புகழ்ச்சியில் மயங்கி கணவனிடம் கிடைக்காத அன்பை (?) மாற்றானிடம் எதிர்பார்த்திடும் பெண்களும்,
தத்தம் வாழ்க்கை வீணாவது மட்டும் மல்லாது பிறர் வாழ்க்கையை வீணடிப்பதை உணர்ந்து,
தனி மனித ஒழுக்கம் கொண்டு வாழும் நாள்தான், உண்மையான சுதந்திர நாள்.

எனக்கு தெரிந்து, "என்று ஒரு அரசாங்கம் மக்கள் நலனில் அக்கரை கொண்டு வலிகளை தாமே ஏற்கிறதோ, அன்றே நாடு சுதந்திரம் அடைந்தாயிற்று.."

ப.சிதம்பரம் இதை படிச்சிட போறாரு... அப்புறம் என்னைய திட்டுவாரு... எப்படியெல்லாம் வரி போட்டு நடுத்தர மக்களோட குருக்கு எலும்பை உடைக்கலாம்னு அவரும் ...... ரூம் போட்டு யோசிச்சிக்கிட்டு இருப்பாங்க இந்நேரம். சோகம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Aug 16, 2012 1:26 am

எல்லோருக்கும் தனிமனித ஒழுக்கம் மிக அவசியம்.



நேர்மையே பலம்
என்று சுதந்திர நாள் ? 5no
nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Thu Aug 16, 2012 7:31 am

by Rangarajan Sundaravadivel Yesterday at 18:50

.ஒரே ஒரு சந்தேகம், ஒழுக்கம் என்பதன் அளவுகோல் கணவன்- மனைவி உறவுடன் நின்றுவிடுகிறதா, தோழரே?
.
கண்டிப்பாக - இங்கு குறிப்புட்டுள்ளது தனி மனித ஒழுக்கம் பற்றி - கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பதால் மிகச் சரியான உதாரணமாக இருக்கும் - இன்று தகாத உறவுகள் மலிந்து விட்ட சீர் கெட்ட உணர்வுகள், அதற்கு இடம் அளிக்கும் இணைய தளங்கள் - அது போன்ற கீழ் நிலயில் உள்ளவர்களைக் குறித்து எழுதப்பட்டது -



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 16, 2012 10:44 am

nerunchi wrote:கண்டிப்பாக - இங்கு குறிப்புட்டுள்ளது தனி மனித ஒழுக்கம் பற்றி - கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பதால் மிகச் சரியான உதாரணமாக இருக்கும் - இன்று தகாத உறவுகள் மலிந்து விட்ட சீர் கெட்ட உணர்வுகள், அதற்கு இடம் அளிக்கும் இணைய தளங்கள் - அது போன்ற கீழ் நிலயில் உள்ளவர்களைக் குறித்து எழுதப்பட்டது -

கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பது உண்மை தான் அக்கா ,ஆனால் அந்த உறவின் ஆணிவேரே ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை தான்.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 12:54 pm

சரி அக்கா அதற்கு என்ன தீர்வாக இருக்க முடியும் , அதற்கு என்ன செய்யலாம் என்பதையும் பதிவிடலாமே ... புன்னகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Aug 16, 2012 8:37 pm

ராஜா wrote:
கணவன் மனைவி உறவு மற்ற எல்லா உறவுகளைவிட மிகப் புனிதமானதும், உயர்ந்ததும் ஆகும் என்பது உண்மை தான் அக்கா ,ஆனால் அந்த உறவின் ஆணிவேரே ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை தான்.
சரியா சொன்னீங்க அண்ணா
உண்மையாவே தவறு செய்பவர்களை விட தவறே செய்யாமல் கணவன் அல்லது மனைவியின் சந்தேகத்துக்கு இரையாகி நிம்மதி இழப்பவர்கள் தான் அதிகம்

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Fri Aug 17, 2012 7:48 am

.

"அந்த உறவின் ஆணிவேரே ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை தான்"

சரிதான் - அந்த ஆணி வேறான நம்பிக்கையை இருவரும் காப்பதும், தனி மனித ஒழுக்கம் மூலம் அதை உறுதி செய்வதும் அந்த உறவை விழுந்துவிடாமல் நிறுத்தும் - சமய சந்தர்ப்பங்களை காரணம் காட்டி - தன் நிலை மறந்து ஒருவர் மற்றொருவரை ஏமாற்ற முயல்வது - ஆணி வேறான நம்பிக்கையை அழுக வைப்பதொடு - உறவுகளை வீழ்த்திவிடும் -



nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Fri Aug 17, 2012 8:08 am

இணைய தளங்களில் நாம் இன்று காணும் பல ( 99%) பறிமாறல்கள் தனி மனித ஒழுக்க நிலையிலிருந்து தவறிய மனிதர்களின் (?) உணர்ச்சிகள்தான் - பேஸ் புக் பதிவுகளில் பல இந்த உணார்ச்சிகளின் அடிப்படையில்தான் இருக்கின்றன - இணைய தளங்களில் தனி மடல் அனுப்பும் முறையை - முறையற்றதாக பயன்படுத்தும் நடைமுறையை யாரும் மறுக்க முடியாது - யாரும் அறியாதவாறு தவறு செய்வதும் - மற்றவருக்கு அது தெரிய வரும்போது - அதை தவறு என்று மறுப்பதும் - சுட்டிக்கட்டி திருத்த முயல்பவர்களை - வீண் பழி சுமத்தி சந்தேகப் படுவதும் - உறவுகள் மலிவதும் - எல்லாமே - தனி மனித ஒழுக்கம் இல்லாததுதான் -

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக