புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
தமிழனை தலை நிமிர்ந்து நடக்க, பாரதியின் கனவை நனவாக்க, புதிய இந்தியா வை உருவாக்க, உதயமாகிறது "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" வாருங்கள் ஒன்றாய் பாடுபடுவோம் இரண்டாம் சுதந்திரத்துக்கு
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
இது ஊழலுக்கு எதிராக புதிய பாரதம் ஊழலற்ற பாரதம் உருவாக்க, உருவாக்கப்பட்ட கட்சி. காங்கிரஸ் என்பது ஒரு குடியரசின் தேசிய பாராளுமன்ற உறுப்பு என்று பொருள்.
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
இன்றைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் ஏராளம். குடியிருக்க வீடுகள் இன்றி நடைபாதையில் வாழும் மக்கள் ஏராளம். வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. பாரதி அன்று பாடினான். " தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம்" என்று. ஆனால் இன்று எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடி வதங்குகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. வறுமையை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகளோ அவர்களது வறுமையை ஒழித்துக் கொண்டு கோடிகளை கொள்ளையடித்துச் சேர்த்து விடுகின்றனர். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை பல வழிகளில் இந்தியாவை சுரண்ட அனுமதித்து விட்டனர். உள்ளூர் தொழிற்சாலைகளை மூடி விட்டனர். பலர் வேலையையும், வாழ்க்கையையும் இழந்து விட்டனர். விளைநிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு விவசாயி வயிற்றில் அடித்து விட்டனர்.
அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.
ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.
அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.
ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
வணக்கம்!
படித்தவர்களை, படிக்காத மேதைகள் ஆண்டது போதும். ஆங்கிலேயரை துரத்திவிட்டு ஊழல் பேய்கள் கொள்ளை அடித்தது போதும். இந்தியர்களை வெளி நாட்டில் அடிமைகளாய் அனுப்பியது போதும். இந்தியா திருநாட்டின் வளங்களை சுவிஸ் வங்கியில் முடிக்கியது போதும். இந்தியர்களை அனாதைகளாய் சொந்த மண்ணில் அலையை விட்டது போதும். என்றோ வல்லரசாக மாறவேண்டிய நாட்டை - கூனி கூனி நடக்க விட்டது போதும். இந்தியர்களின் சுய உரிமையை அவர்களின் உழைப்பை சாப்பிட்டது போதும். பெருந்தலைவர்களின் பெயரில் நாட்டை கொள்ளையிட்டது போதும். ஊழல் அற்ற, ஏழ்மை அற்ற, இந்திய தேசம் இனி படித்தவர்களின் கையில்! புதிய பாரதம் படைப்போம்!
ஆசிரியர்களே மேற்கூறியவை எல்லாம் இந்தியர்களாகிய எண்களின் மனக்குமுறல்கள்! இவற்றை போக்கும் முயற்சியே - புதிய பாரத தேச காங்கிரஸ்!
எங்கள் நோக்கம் 2014ல் புதிய பாரதம்!
ஊழல் இல்லா இந்தியா
ஏழை இல்லா இந்தியா
வளர்ந்த நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு
சீனாவை போல் தொழில் மயமாக்குதல்
விரைவில் களம் காண்போம்! புதிய பாரதம் படைப்போம்! புதிய பாரதம், படித்த இந்தியர்கின் கையில்! தாய் மண்ணே வணக்கம்! 2014ல் புதிய பாரதம்
தமிழா ஊழலை எதிர்க்கும் அணி தொடங்கப் பட்டுள்ளது. முப்பது மாநிலங்களுக்கும் முதற்சுற்று பணிகள் முடக்கிவிடபட்டுள்ளது! ஆதரிப்பீர் புதிய பாரத தேசிய காங்கிரஸ். ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக படித்த தமிழனே வாரீர்!
இப்படிக்கு, புதிய இந்தியன்
படித்தவர்களை, படிக்காத மேதைகள் ஆண்டது போதும். ஆங்கிலேயரை துரத்திவிட்டு ஊழல் பேய்கள் கொள்ளை அடித்தது போதும். இந்தியர்களை வெளி நாட்டில் அடிமைகளாய் அனுப்பியது போதும். இந்தியா திருநாட்டின் வளங்களை சுவிஸ் வங்கியில் முடிக்கியது போதும். இந்தியர்களை அனாதைகளாய் சொந்த மண்ணில் அலையை விட்டது போதும். என்றோ வல்லரசாக மாறவேண்டிய நாட்டை - கூனி கூனி நடக்க விட்டது போதும். இந்தியர்களின் சுய உரிமையை அவர்களின் உழைப்பை சாப்பிட்டது போதும். பெருந்தலைவர்களின் பெயரில் நாட்டை கொள்ளையிட்டது போதும். ஊழல் அற்ற, ஏழ்மை அற்ற, இந்திய தேசம் இனி படித்தவர்களின் கையில்! புதிய பாரதம் படைப்போம்!
ஆசிரியர்களே மேற்கூறியவை எல்லாம் இந்தியர்களாகிய எண்களின் மனக்குமுறல்கள்! இவற்றை போக்கும் முயற்சியே - புதிய பாரத தேச காங்கிரஸ்!
எங்கள் நோக்கம் 2014ல் புதிய பாரதம்!
ஊழல் இல்லா இந்தியா
ஏழை இல்லா இந்தியா
வளர்ந்த நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு
சீனாவை போல் தொழில் மயமாக்குதல்
விரைவில் களம் காண்போம்! புதிய பாரதம் படைப்போம்! புதிய பாரதம், படித்த இந்தியர்கின் கையில்! தாய் மண்ணே வணக்கம்! 2014ல் புதிய பாரதம்
தமிழா ஊழலை எதிர்க்கும் அணி தொடங்கப் பட்டுள்ளது. முப்பது மாநிலங்களுக்கும் முதற்சுற்று பணிகள் முடக்கிவிடபட்டுள்ளது! ஆதரிப்பீர் புதிய பாரத தேசிய காங்கிரஸ். ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக படித்த தமிழனே வாரீர்!
இப்படிக்கு, புதிய இந்தியன்
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
இப்படி கின்டல பேசுறத விட்டுட்டு, உருப்படியா என்கூட சேர்ந்து புதிய பாரதம் படைக்க முன்வருவோம். நம்முடைய நேர்மை இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு பாடமாக அமையட்டும் . ஜெய் ஹிந்த்
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
இன்றைய அரசியல்வாதிகளின் பெலம். நாம் அடிப்படை வாழ்வாதாரம் இல்லாததும், இந்தியா வளர இடையூறாக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் சூத்திரம் ஜாதி, மதம், நம்மில் இருக்கும் வேற்றுமை! நம்மை குழப்பி ஆதாயம் தேடும் காலம் முடிந்து விட்டது. பேதைமை உணர்வை களைந்து, நாம் இந்தியன், நம்மில் வேற்றுமை இல்லை என்று முழங்கி, இந்தியா வை வல்லரசாக மாற்ற முன்வருவோம்! வந்தே மாதரம்!
nbncongress wrote:இப்படி கின்டல பேசுறத விட்டுட்டு, உருப்படியா என்கூட சேர்ந்து புதிய பாரதம் படைக்க முன்வருவோம். நம்முடைய நேர்மை இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு பாடமாக அமையட்டும் . ஜெய் ஹிந்த்
அண்ணே கட்சியை ஆரம்பிக்கிறது யாரு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , மேலும் நம்ம அண்ணா ஹசாரே நிலைமையை பார்த்த பின்னும் எனக்கு நம்பிக்கை இல்லை உழல பெரிச்சாளிகளை திருத்த முடியும் என்று , ராசா கல்மாடி கதை பாருங்க , இப்படி இருக்கும் போது எப்படி அண்ணே , , உங்கள் தேசபக்திக்கு உண்மையிலேயே நான் தலை வணங்குகிறேன் அண்ணா ,முதலில் நிங்கள் யார் என்ன செய்றிங்க அப்பிடின்னு சொல்லுங்க அண்னே
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|