புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
தமிழனை தலை நிமிர்ந்து நடக்க, பாரதியின் கனவை நனவாக்க, புதிய இந்தியா வை உருவாக்க, உதயமாகிறது "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" வாருங்கள் ஒன்றாய் பாடுபடுவோம் இரண்டாம் சுதந்திரத்துக்கு
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
இது ஊழலுக்கு எதிராக புதிய பாரதம் ஊழலற்ற பாரதம் உருவாக்க, உருவாக்கப்பட்ட கட்சி. காங்கிரஸ் என்பது ஒரு குடியரசின் தேசிய பாராளுமன்ற உறுப்பு என்று பொருள்.
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
இன்றைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் ஏராளம். குடியிருக்க வீடுகள் இன்றி நடைபாதையில் வாழும் மக்கள் ஏராளம். வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. பாரதி அன்று பாடினான். " தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம்" என்று. ஆனால் இன்று எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடி வதங்குகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. வறுமையை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகளோ அவர்களது வறுமையை ஒழித்துக் கொண்டு கோடிகளை கொள்ளையடித்துச் சேர்த்து விடுகின்றனர். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை பல வழிகளில் இந்தியாவை சுரண்ட அனுமதித்து விட்டனர். உள்ளூர் தொழிற்சாலைகளை மூடி விட்டனர். பலர் வேலையையும், வாழ்க்கையையும் இழந்து விட்டனர். விளைநிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு விவசாயி வயிற்றில் அடித்து விட்டனர்.
அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.
ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.
அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.
ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
வணக்கம்!
படித்தவர்களை, படிக்காத மேதைகள் ஆண்டது போதும். ஆங்கிலேயரை துரத்திவிட்டு ஊழல் பேய்கள் கொள்ளை அடித்தது போதும். இந்தியர்களை வெளி நாட்டில் அடிமைகளாய் அனுப்பியது போதும். இந்தியா திருநாட்டின் வளங்களை சுவிஸ் வங்கியில் முடிக்கியது போதும். இந்தியர்களை அனாதைகளாய் சொந்த மண்ணில் அலையை விட்டது போதும். என்றோ வல்லரசாக மாறவேண்டிய நாட்டை - கூனி கூனி நடக்க விட்டது போதும். இந்தியர்களின் சுய உரிமையை அவர்களின் உழைப்பை சாப்பிட்டது போதும். பெருந்தலைவர்களின் பெயரில் நாட்டை கொள்ளையிட்டது போதும். ஊழல் அற்ற, ஏழ்மை அற்ற, இந்திய தேசம் இனி படித்தவர்களின் கையில்! புதிய பாரதம் படைப்போம்!
ஆசிரியர்களே மேற்கூறியவை எல்லாம் இந்தியர்களாகிய எண்களின் மனக்குமுறல்கள்! இவற்றை போக்கும் முயற்சியே - புதிய பாரத தேச காங்கிரஸ்!
எங்கள் நோக்கம் 2014ல் புதிய பாரதம்!
ஊழல் இல்லா இந்தியா
ஏழை இல்லா இந்தியா
வளர்ந்த நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு
சீனாவை போல் தொழில் மயமாக்குதல்
விரைவில் களம் காண்போம்! புதிய பாரதம் படைப்போம்! புதிய பாரதம், படித்த இந்தியர்கின் கையில்! தாய் மண்ணே வணக்கம்! 2014ல் புதிய பாரதம்
தமிழா ஊழலை எதிர்க்கும் அணி தொடங்கப் பட்டுள்ளது. முப்பது மாநிலங்களுக்கும் முதற்சுற்று பணிகள் முடக்கிவிடபட்டுள்ளது! ஆதரிப்பீர் புதிய பாரத தேசிய காங்கிரஸ். ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக படித்த தமிழனே வாரீர்!
இப்படிக்கு, புதிய இந்தியன்
படித்தவர்களை, படிக்காத மேதைகள் ஆண்டது போதும். ஆங்கிலேயரை துரத்திவிட்டு ஊழல் பேய்கள் கொள்ளை அடித்தது போதும். இந்தியர்களை வெளி நாட்டில் அடிமைகளாய் அனுப்பியது போதும். இந்தியா திருநாட்டின் வளங்களை சுவிஸ் வங்கியில் முடிக்கியது போதும். இந்தியர்களை அனாதைகளாய் சொந்த மண்ணில் அலையை விட்டது போதும். என்றோ வல்லரசாக மாறவேண்டிய நாட்டை - கூனி கூனி நடக்க விட்டது போதும். இந்தியர்களின் சுய உரிமையை அவர்களின் உழைப்பை சாப்பிட்டது போதும். பெருந்தலைவர்களின் பெயரில் நாட்டை கொள்ளையிட்டது போதும். ஊழல் அற்ற, ஏழ்மை அற்ற, இந்திய தேசம் இனி படித்தவர்களின் கையில்! புதிய பாரதம் படைப்போம்!
ஆசிரியர்களே மேற்கூறியவை எல்லாம் இந்தியர்களாகிய எண்களின் மனக்குமுறல்கள்! இவற்றை போக்கும் முயற்சியே - புதிய பாரத தேச காங்கிரஸ்!
எங்கள் நோக்கம் 2014ல் புதிய பாரதம்!
ஊழல் இல்லா இந்தியா
ஏழை இல்லா இந்தியா
வளர்ந்த நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு
சீனாவை போல் தொழில் மயமாக்குதல்
விரைவில் களம் காண்போம்! புதிய பாரதம் படைப்போம்! புதிய பாரதம், படித்த இந்தியர்கின் கையில்! தாய் மண்ணே வணக்கம்! 2014ல் புதிய பாரதம்
தமிழா ஊழலை எதிர்க்கும் அணி தொடங்கப் பட்டுள்ளது. முப்பது மாநிலங்களுக்கும் முதற்சுற்று பணிகள் முடக்கிவிடபட்டுள்ளது! ஆதரிப்பீர் புதிய பாரத தேசிய காங்கிரஸ். ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக படித்த தமிழனே வாரீர்!
இப்படிக்கு, புதிய இந்தியன்
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
இப்படி கின்டல பேசுறத விட்டுட்டு, உருப்படியா என்கூட சேர்ந்து புதிய பாரதம் படைக்க முன்வருவோம். நம்முடைய நேர்மை இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு பாடமாக அமையட்டும் . ஜெய் ஹிந்த்
- nbncongressபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012
இன்றைய அரசியல்வாதிகளின் பெலம். நாம் அடிப்படை வாழ்வாதாரம் இல்லாததும், இந்தியா வளர இடையூறாக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் சூத்திரம் ஜாதி, மதம், நம்மில் இருக்கும் வேற்றுமை! நம்மை குழப்பி ஆதாயம் தேடும் காலம் முடிந்து விட்டது. பேதைமை உணர்வை களைந்து, நாம் இந்தியன், நம்மில் வேற்றுமை இல்லை என்று முழங்கி, இந்தியா வை வல்லரசாக மாற்ற முன்வருவோம்! வந்தே மாதரம்!
nbncongress wrote:இப்படி கின்டல பேசுறத விட்டுட்டு, உருப்படியா என்கூட சேர்ந்து புதிய பாரதம் படைக்க முன்வருவோம். நம்முடைய நேர்மை இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு பாடமாக அமையட்டும் . ஜெய் ஹிந்த்
அண்ணே கட்சியை ஆரம்பிக்கிறது யாரு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , மேலும் நம்ம அண்ணா ஹசாரே நிலைமையை பார்த்த பின்னும் எனக்கு நம்பிக்கை இல்லை உழல பெரிச்சாளிகளை திருத்த முடியும் என்று , ராசா கல்மாடி கதை பாருங்க , இப்படி இருக்கும் போது எப்படி அண்ணே , , உங்கள் தேசபக்திக்கு உண்மையிலேயே நான் தலை வணங்குகிறேன் அண்ணா ,முதலில் நிங்கள் யார் என்ன செய்றிங்க அப்பிடின்னு சொல்லுங்க அண்னே
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|