புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
37 Posts - 36%
heezulia
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
mruthun
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
3 Posts - 1%
mruthun
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_m10தமிழின் நீதி நூல் வரிகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் நீதி நூல் வரிகள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Aug 24, 2012 10:08 pm

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்: ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்!

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கதனை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


வருந்தி அழைத்தலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா இருந்தோங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.


நாப்பிளக்கப் பொய் பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலனக் கலகலெனப் புதல்வர்களைப் பெருவீர்
காப்பதற்கும் வழியறீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப்போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே!

அனைத்து வரிகளும் தமிழின் நீதி நூல்கலிள் இருந்து எடுத்த மிகப் பிரபலமான நீதி வரிகளாகும்

http://thendralinveethi.blogspot.in/2011/10/blog-post_21.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழின் நீதி நூல் வரிகள்  1357389தமிழின் நீதி நூல் வரிகள்  59010615தமிழின் நீதி நூல் வரிகள்  Images3ijfதமிழின் நீதி நூல் வரிகள்  Images4px
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 25, 2012 10:36 am

சூப்பருங்க அருமையிருக்கு

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 6:52 pm

மகிழ்ச்சி அருமை நண்பரே அருமையிருக்கு மகிழ்ச்சி



செந்தில்குமார்
nankut
nankut
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012

Postnankut Sat Aug 25, 2012 8:02 pm

மகிழ்ச்சி நன்றாக உள்ளது மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக