புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
இது தான் வாழ்க்கை..! Poll_c10இது தான் வாழ்க்கை..! Poll_m10இது தான் வாழ்க்கை..! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் வாழ்க்கை..!


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 12:19 am


இன்பமும் துன்பமும் நிறைந்தது
தான் வாழ்க்கை அதை வாழ்ந்து
காட்டிமுன்னேற்ற பாதையில்
செல்பவர்கள் சிலர்.
அவர்கள் சிறந்தவர்கள் மனிதராக
பிறந்த பயனை அடைந்தவர்கள்.

சந்தேகம் என்னும் ஐந்து எழுத்து
கொண்ட சொல் ஒருவரின் மனதில்
வந்து விட்டால் அவர்களின் ஐம்புலன்களும்
அவர்களின் எதிரியாக மாறும்.

உலகில் உயர்ந்த சிறந்தவற்றில்
பெண் இனமும் ஒன்று .
பெண் இல்லை எனில் பிற
உயிர் இனம் பிறக்காது.
பெண் பொறுமையானது அமைதியானது
என்பதாலும் தான் அணைத்து உயிர்
இனத்தை தங்கும் பொறுப்பை
பெண்ணுக்கே கொடுத்தனர்.{புவி-பூமித்தாய்}
ஆனால்
அதை அறியாமல் புரியாமல் தற்போது
உள்ள சில பெண்கள் இனத்தை
சேர்ந்தவர்கள் தவறு செய்தும் நல்லவர்களை{ஆண்,பெண்}
தவறான பாதையிலும் ஈடுபட செய்கிறார்கள்.
பெண் இனத்தின் அருமை தெரியாத
அப்பெண்கள் பெண்ணாக பிறக்க
தகுதியற்றவர்கள். பெண் இனத்தை
அளிக்க வந்தவர்கள் இவர்கள்
இப்புனித மண்ணில் பிறப்பதை விட
பிறக்காமல் இருப்பதே சிறந்தது.
தாய் தாய் என்பதின் அற்புதம்
மகத்துவம் புரியாத பெண்கள்
காமத்திற்காகவும் தன் சுய நலத்திற்காகவும்
தாய்மையை கலங்க படுத்துகிறார்கள்.
சில குழந்தைகள் அனாதையாக மாறுவதற்கு
இப்படி பட்ட இரக்கம் அற்ற
பெண்களே காரணம்.

அடுத்தது நட்பு காதல்
இரண்டுமே மூன்று எழுத்து ஒரு
வகையில் இரண்டும் ஒன்று தான்
நட்பு கொள்ளாதவர்களும் இவ்வுலகில்
இருக்க முடியாது.
நட்பு காதலும் பொழுது போக்குக்கு இல்லாமல்
அதன் மகத்துவத்தை உணர்ந்து அதை
புரிந்து அதில் உண்மையாக உறுதியாக
இருப்பவர்களை பிரிக்கவும் முடியாது.
பிரியவும் மாட்டார்கள். அதுவே
அவ்விரண்டின் சிறப்பு.

யாராவது எனக்கு இதுவரை யாருடனும் காதல்
ஏற்படவில்லை வரவில்லை என்றால் அது
உண்மையல்ல!!!
இது அனைவருக்கும் பொருந்தும்...

என் அன்பு இதயங்களை கயப்படுதிருந்தால்
மன்னித்து கொள்ளுங்கள்.




அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Aug 24, 2012 1:11 am

மகிழ்ச்சி இனத்துக்கும் தவறுக்கும் சம்மந்தமே இல்லை


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 10:34 am

அதி wrote: மகிழ்ச்சி இனத்துக்கும் தவறுக்கும் சம்மந்தமே இல்லை


ஏன் அண்ணா இவ்வாறு சொல்லுரிங்க



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:27 pm

நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 1:29 pm

புரட்சி wrote:நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

கவிதை மாதிரி இல்ல கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லுரிங்க அழுகை



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:31 pm

சசி குமார் wrote:
புரட்சி wrote:நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

கவிதை மாதிரி இல்ல கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லுரிங்க அழுகை

ஒரு கட்டுரைய எழுதி அத அத உடச்சு உடச்சு போட்ட அதுதான் கவிதையா சசி ... புன்னகை
சிந்திக்கவும்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 1:33 pm

புரட்சி wrote:
சசி குமார் wrote:
புரட்சி wrote:நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

கவிதை மாதிரி இல்ல கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லுரிங்க அழுகை

ஒரு கட்டுரைய எழுதி அத அத உடச்சு உடச்சு போட்ட அதுதான் கவிதையா சசி ... புன்னகை
சிந்திக்கவும்


நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
Guest
Guest

PostGuest Fri Aug 24, 2012 1:36 pm

சசி குமார் wrote:
புரட்சி wrote:
சசி குமார் wrote:
புரட்சி wrote:நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

கவிதை மாதிரி இல்ல கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லுரிங்க அழுகை

ஒரு கட்டுரைய எழுதி அத அத உடச்சு உடச்சு போட்ட அதுதான் கவிதையா சசி ... புன்னகை
சிந்திக்கவும்


நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் நன்றி

முத்தம்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 24, 2012 1:39 pm

புரட்சி wrote:
சசி குமார் wrote:
புரட்சி wrote:
சசி குமார் wrote:
புரட்சி wrote:நல்ல கட்டுரை , மன்னிக்க கவிதை சூப்பருங்க

கவிதை மாதிரி இல்ல கட்டுரை மாதிரி இருக்கு என்று சொல்லுரிங்க அழுகை

ஒரு கட்டுரைய எழுதி அத அத உடச்சு உடச்சு போட்ட அதுதான் கவிதையா சசி ... புன்னகை
சிந்திக்கவும்


நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் நன்றி

முத்தம்

உங்க அன்புக்கு மிக்க நன்றி அண்ணா ஜாலி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 24, 2012 1:44 pm

நல்ல கருத்துக்கள். கவிதை வடிவம் பெறவில்லை. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக