புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறோம்? அவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பிடுகிறோம். நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்களை அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் அவரின் மனோநிலை என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட அது முடியாத காரியமும் கூட.
நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு.
நடிப்பதினால் என்ன பயன்?
மற்றவர்களுக்காக நீ வாழ்கிறாய். உன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறாய் அது நல்லவிதமாக இருக்கும் போது நீ நல்லவனாக மற்றவர்கள் மத்தியில் வாழலாம்.
நடிக்காமல் இருக்க முடியாதா?
முடியாது. காரணம் நாம் என்பது தனி மனிதர் அல்ல. ஒரு சமூகம் அடுத்தவருக்காக வாழ வேண்டிய கட்டாயம். இதனால் நம்முடைய இயல்பான வாழ்க்கையை மறைத்து நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெற்றோருக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்கு பெற்றோராகவும் இருக்க வேண்டிய நிலை.
நடிப்பதைத்தான் அனைவரும் விரும்பும் பட்சத்தில் உண்மையாக இருப்பனுக்கு மதிப்பில்லையா? ஆம். இந்த புவியில் அவருக்கு மதிப்பில்லை தான். ஆனால் இவ்வுலகை விட்டு வேறொரு உலகம் செல்லும் போது நடிப்பது உடன் வராது. இருப்பது மட்டுமே கூட வரும்.
ஜோதிடத்தில் இருப்பதும் நடிப்பதும் எப்படி காண்பது?
இலக்கிணம் ஒருவர் எப்படி இருப்பார் என்பதை காட்டும். ஆருட இலக்கிணம் அல்லது இலக்கிண பாதம் அவர் எப்படி நடிப்பார் என்பதை காட்டும். பாவத் பாவம் எனப்படும் இந்த ஆருட இலக்கிண பாவத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு ஆருட பாதம் அமையும். ஒவ்வொரு பாவத்திற்குரிய காரகங்கள் எப்படி ஜாதகரால் அனுபவிக்கப் படுகின்றன என்று இதன் மூலம் காண முடியும். உதாரணமாக ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல மனைவி அமையும் அதே சமயம் அந்த நல்ல மனைவியினால் அவர் அனுபவிக்கும் சந்தோசம் ஆருட பாதத்தை வைத்துத்தான் கூற முடியும்.
நாம் உண்மையில் எந்த வாழ்க்கை வாழப் போகிறோம் என்பதை உணர்த்துவது ஜோதிடம்.
உணருதல் தொடரும்.
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறோம்? அவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பிடுகிறோம். நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்களை அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் அவரின் மனோநிலை என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட அது முடியாத காரியமும் கூட.
நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு.
நடிப்பதினால் என்ன பயன்?
மற்றவர்களுக்காக நீ வாழ்கிறாய். உன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறாய் அது நல்லவிதமாக இருக்கும் போது நீ நல்லவனாக மற்றவர்கள் மத்தியில் வாழலாம்.
நடிக்காமல் இருக்க முடியாதா?
முடியாது. காரணம் நாம் என்பது தனி மனிதர் அல்ல. ஒரு சமூகம் அடுத்தவருக்காக வாழ வேண்டிய கட்டாயம். இதனால் நம்முடைய இயல்பான வாழ்க்கையை மறைத்து நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெற்றோருக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்கு பெற்றோராகவும் இருக்க வேண்டிய நிலை.
நடிப்பதைத்தான் அனைவரும் விரும்பும் பட்சத்தில் உண்மையாக இருப்பனுக்கு மதிப்பில்லையா? ஆம். இந்த புவியில் அவருக்கு மதிப்பில்லை தான். ஆனால் இவ்வுலகை விட்டு வேறொரு உலகம் செல்லும் போது நடிப்பது உடன் வராது. இருப்பது மட்டுமே கூட வரும்.
ஜோதிடத்தில் இருப்பதும் நடிப்பதும் எப்படி காண்பது?
இலக்கிணம் ஒருவர் எப்படி இருப்பார் என்பதை காட்டும். ஆருட இலக்கிணம் அல்லது இலக்கிண பாதம் அவர் எப்படி நடிப்பார் என்பதை காட்டும். பாவத் பாவம் எனப்படும் இந்த ஆருட இலக்கிண பாவத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு ஆருட பாதம் அமையும். ஒவ்வொரு பாவத்திற்குரிய காரகங்கள் எப்படி ஜாதகரால் அனுபவிக்கப் படுகின்றன என்று இதன் மூலம் காண முடியும். உதாரணமாக ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல மனைவி அமையும் அதே சமயம் அந்த நல்ல மனைவியினால் அவர் அனுபவிக்கும் சந்தோசம் ஆருட பாதத்தை வைத்துத்தான் கூற முடியும்.
நாம் உண்மையில் எந்த வாழ்க்கை வாழப் போகிறோம் என்பதை உணர்த்துவது ஜோதிடம்.
உணருதல் தொடரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
நன்றி நண்பரே....ராஜ்.ரமேஷ் wrote:பாவம் என்பது தான் சரியான சொல்லாகும். ”ஆருட இலக்கிணம் அமைந்த பாவத்தைக் காண ”Alavandhan wrote:நண்பர் ராஜ் ரமேஷ் அவர்களே
ஒரு சந்தேகம்...பாவமா? பாதமா?ராஜ் ரமேஷ் wrote:இந்த ஆருட இலக்கிண பாதத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
நன்றி....
மிக்க நன்றி.
மிக நல்லக் கருத்து பிழையுடன் இருப்பது மனதிற்கு எதோ போல் இருக்கிறது.
மேலே இருக்கும் "பாதம் ->பாவம் " திருத்திவிடுங்கள், படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் நன்றாக இருக்கும்
மிக்க நன்றி.......நண்பரே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|