புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
நல்லவனாக இருப்பதை விட நல்லவனாக நடி
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறோம்? அவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பிடுகிறோம். நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்களை அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் அவரின் மனோநிலை என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட அது முடியாத காரியமும் கூட.
நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு.
நடிப்பதினால் என்ன பயன்?
மற்றவர்களுக்காக நீ வாழ்கிறாய். உன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறாய் அது நல்லவிதமாக இருக்கும் போது நீ நல்லவனாக மற்றவர்கள் மத்தியில் வாழலாம்.
நடிக்காமல் இருக்க முடியாதா?
முடியாது. காரணம் நாம் என்பது தனி மனிதர் அல்ல. ஒரு சமூகம் அடுத்தவருக்காக வாழ வேண்டிய கட்டாயம். இதனால் நம்முடைய இயல்பான வாழ்க்கையை மறைத்து நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெற்றோருக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்கு பெற்றோராகவும் இருக்க வேண்டிய நிலை.
நடிப்பதைத்தான் அனைவரும் விரும்பும் பட்சத்தில் உண்மையாக இருப்பனுக்கு மதிப்பில்லையா? ஆம். இந்த புவியில் அவருக்கு மதிப்பில்லை தான். ஆனால் இவ்வுலகை விட்டு வேறொரு உலகம் செல்லும் போது நடிப்பது உடன் வராது. இருப்பது மட்டுமே கூட வரும்.
ஜோதிடத்தில் இருப்பதும் நடிப்பதும் எப்படி காண்பது?
இலக்கிணம் ஒருவர் எப்படி இருப்பார் என்பதை காட்டும். ஆருட இலக்கிணம் அல்லது இலக்கிண பாதம் அவர் எப்படி நடிப்பார் என்பதை காட்டும். பாவத் பாவம் எனப்படும் இந்த ஆருட இலக்கிண பாவத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு ஆருட பாதம் அமையும். ஒவ்வொரு பாவத்திற்குரிய காரகங்கள் எப்படி ஜாதகரால் அனுபவிக்கப் படுகின்றன என்று இதன் மூலம் காண முடியும். உதாரணமாக ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல மனைவி அமையும் அதே சமயம் அந்த நல்ல மனைவியினால் அவர் அனுபவிக்கும் சந்தோசம் ஆருட பாதத்தை வைத்துத்தான் கூற முடியும்.
நாம் உண்மையில் எந்த வாழ்க்கை வாழப் போகிறோம் என்பதை உணர்த்துவது ஜோதிடம்.
உணருதல் தொடரும்.
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறோம்? அவர் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத்தான் அவரை நாம் மதிப்பிடுகிறோம். நமக்கு அதிகம் தொடர்பில்லாதவர்களை அவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதிப்பீடு செய்து கொள்கிறோம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் அவரின் மனோநிலை என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. கிட்டத்தட்ட அது முடியாத காரியமும் கூட.
நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு.
நடிப்பதினால் என்ன பயன்?
மற்றவர்களுக்காக நீ வாழ்கிறாய். உன்னுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறாய் அது நல்லவிதமாக இருக்கும் போது நீ நல்லவனாக மற்றவர்கள் மத்தியில் வாழலாம்.
நடிக்காமல் இருக்க முடியாதா?
முடியாது. காரணம் நாம் என்பது தனி மனிதர் அல்ல. ஒரு சமூகம் அடுத்தவருக்காக வாழ வேண்டிய கட்டாயம். இதனால் நம்முடைய இயல்பான வாழ்க்கையை மறைத்து நடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெற்றோருக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்கு பெற்றோராகவும் இருக்க வேண்டிய நிலை.
நடிப்பதைத்தான் அனைவரும் விரும்பும் பட்சத்தில் உண்மையாக இருப்பனுக்கு மதிப்பில்லையா? ஆம். இந்த புவியில் அவருக்கு மதிப்பில்லை தான். ஆனால் இவ்வுலகை விட்டு வேறொரு உலகம் செல்லும் போது நடிப்பது உடன் வராது. இருப்பது மட்டுமே கூட வரும்.
ஜோதிடத்தில் இருப்பதும் நடிப்பதும் எப்படி காண்பது?
இலக்கிணம் ஒருவர் எப்படி இருப்பார் என்பதை காட்டும். ஆருட இலக்கிணம் அல்லது இலக்கிண பாதம் அவர் எப்படி நடிப்பார் என்பதை காட்டும். பாவத் பாவம் எனப்படும் இந்த ஆருட இலக்கிண பாவத்தைக் காண இலக்கிணம் முதல் இலக்கிணாதிபதி இருக்கும் பாவம் வரை எண்ணி வரும் தொகையை இலக்கிணாதிபதி முதல் எண்ண வரும் பாவமே ஆருட இலக்கிணமாகும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு ஆருட பாதம் அமையும். ஒவ்வொரு பாவத்திற்குரிய காரகங்கள் எப்படி ஜாதகரால் அனுபவிக்கப் படுகின்றன என்று இதன் மூலம் காண முடியும். உதாரணமாக ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் அவருக்கு நல்ல மனைவி அமையும் அதே சமயம் அந்த நல்ல மனைவியினால் அவர் அனுபவிக்கும் சந்தோசம் ஆருட பாதத்தை வைத்துத்தான் கூற முடியும்.
நாம் உண்மையில் எந்த வாழ்க்கை வாழப் போகிறோம் என்பதை உணர்த்துவது ஜோதிடம்.
உணருதல் தொடரும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இந்த காலத்துக்கு இது தான் சரி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நடிக்கிறது தான் கஷ்டம் - கொஞ்சம் முயன்றால் நல்லவனாவே இருப்பது சுலபம் அதி.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இப்ப இதத்தானே நான் செய்துகிட்டு இருக்கேன். நல்லா நடிக்கறேனான்னு நீங்க தான் சொல்லனும்.
- THIYAAGOOHOOLபுதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
{நடிப்பது என்பது என்ன?
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு}
அப்படின்னா சினிமாக்காரிங்க எல்லாம் புடிக்காமத்தான் அவுத்து போட்டு ஆடுறாங்களா.
நமக்கு உண்மையில் பிடிக்காத ஒன்றை பிறருக்காக செய்ய முற்படுவது தான் நடிப்பு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது ஏதோ உனக்காக செய்கிறேன் என்று கூறுவது தான் நடிப்பு}
அப்படின்னா சினிமாக்காரிங்க எல்லாம் புடிக்காமத்தான் அவுத்து போட்டு ஆடுறாங்களா.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உண்மையா சொன்ன நடிப்பவர்களை அதிகம் பேருக்கு பிடிக்கும்
உண்மையாக இருக்க நினைப்பவனை மிகவும் கொஞ்சம் பேருக்கே பிடிக்கும் (எனது சொந்த கருத்து)
உண்மையாக இருக்க நினைப்பவனை மிகவும் கொஞ்சம் பேருக்கே பிடிக்கும் (எனது சொந்த கருத்து)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நமக்கே தெரியாம நடிச்சிட்டு தான் இருக்கோம் .
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
ஆம் அண்ணா MCA சேர்ந்துள்ளேன் , அங்கு புது இடம் அங்கு சற்று நல்ல பேர் எடுக்கும் வரை கடின உழைப்பு , ... இப்போ தேர்வு முடிந்துவிட்டது , கவலை தீர்ந்தது ,,,,,.
அண்ணா நான் கோயம்பத்தூர் அண்ணா பல்கலை கழகம் மண்டல மையத்தில் தான் படிக்கிறேன் .. தாங்கள் நலமா ,
அண்ணா நான் கோயம்பத்தூர் அண்ணா பல்கலை கழகம் மண்டல மையத்தில் தான் படிக்கிறேன் .. தாங்கள் நலமா ,
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
வாழ்த்துக்கள் கோவி , என்ன தேர்வு முடிந்துள்ளது ? முதலாம் ஆண்டு நிறைவு அடைந்துவிட்டதாகோவிந்தராஜ் wrote:ஆம் அண்ணா MCA சேர்ந்துள்ளேன் , அங்கு புது இடம் அங்கு சற்று நல்ல பேர் எடுக்கும் வரை கடின உழைப்பு , ... இப்போ தேர்வு முடிந்துவிட்டது , கவலை தீர்ந்தது ,,,,,.
அண்ணா நான் கோயம்பத்தூர் அண்ணா பல்கலை கழகம் மண்டல மையத்தில் தான் படிக்கிறேன் .. தாங்கள் நலமா ,
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|