புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைவ மறை ஒழுகலாறு (அநுட்டானம்) செய்வது எப்படி? பயிற்சி முறை
Page 1 of 1 •
சிவவழிபாட்டினும் உயர்ந்தது ஒன்று இல்லை. கொடிய பாவங்களைப் போக்கவல்லது சிவபூசையும், திருவைந்தெழுத்துமே ஆகும்.
பீடும் பெற்றியும் பெறர்கரிய பேறுமாக விளங்கும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் நாடோறும் ஆற்ற வேண்டிய தனிவழிபாடு ஒன்று உண்டு.
அதனை வடமொழியில் அநுட்டானம் என்பர். தமிழில் ‘மறை ஒழுகலாறு’ என்பர்.
அநுட்டானங்கள் பலப்பல. அவற்றில் சைவாகமத்தில் விதிக்கப்பட்டுள்ள சைவாநுட்டானம் எங்ஙனம் இயற்றுவது என்று அறியாத – ஆனால் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள சைவர்கள் பலர். அவர்கள் அறியவும், புதியோர் புகுந்து மேற்கொண்டு போற்றவும் சைவாகம விதிப்படியான சைவாநுட்டானத்தை தமிழ் மறையால் எங்ஙனம் ஆற்றுவது என்பது வகுத்தளிக்கப்படுகிறது.
(தொடரும்)
பீடும் பெற்றியும் பெறர்கரிய பேறுமாக விளங்கும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் நாடோறும் ஆற்ற வேண்டிய தனிவழிபாடு ஒன்று உண்டு.
அதனை வடமொழியில் அநுட்டானம் என்பர். தமிழில் ‘மறை ஒழுகலாறு’ என்பர்.
அநுட்டானங்கள் பலப்பல. அவற்றில் சைவாகமத்தில் விதிக்கப்பட்டுள்ள சைவாநுட்டானம் எங்ஙனம் இயற்றுவது என்று அறியாத – ஆனால் அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள சைவர்கள் பலர். அவர்கள் அறியவும், புதியோர் புகுந்து மேற்கொண்டு போற்றவும் சைவாகம விதிப்படியான சைவாநுட்டானத்தை தமிழ் மறையால் எங்ஙனம் ஆற்றுவது என்பது வகுத்தளிக்கப்படுகிறது.
(தொடரும்)
சைவாநுட்டான முக்கிய மந்திரங்கள்
சைவப் பெருமக்களே! இனிவருவன சைவாநுட்டானத்தின் உயிருக்கொப்பான மந்திரங்களாம். இவையின்றி அநுட்டானம் இயற்றுதல் ஆகாது.
சைவாநுட்டானத்திற்கு அடிப்படையானவை உருவிரி மந்திரங்கள். இவை மொத்தம் 11. அவற்றில் ஐம்முக மந்திரங்கள் 5. ஆறுறுப்பு மந்திரங்கள் 6. அவை பின்வருமாறு:
ஐம்முக மந்திரங்கள்:
1. ஓம் தனியொளித்தலைவா போற்றி
2. ஓம் உயிரொளிர் பிரானே போற்றி
3. ஓம் அவிரொளி இயவுள் போற்றி
4. ஓம் உமையொரு கூறா போற்றி
5. ஓம் மன்னொளி முதலே போற்றி
ஆறுறுப்பு மந்திரங்கள்:
1. ஓம் இறைதிரு இதயமே போற்றி
2. ஓம் இறைதிரு முகமே போற்றி
3. ஓம் இறைதிரு முடியே போற்றி
4. ஓம் இறைதிரு வடிவே போற்றி
5. ஓம் இறைதிரு கண்ணே போற்றி
6. ஓம் இறைதிரு கருவியே போற்றி
ஐங்கலை மந்திரங்கள்:
1. ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி
2. ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி
3. ஓம் பட்டறிவுக் கலையே போற்றி
4. ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி
5. ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி
ஈற்றெழு மந்திரங்கள்:
1. போற்றி
2. தெறிக்க; சிலிர்க்க
3. கடிதொழிக
4. நிறைக; சூழ்க; காக்க
5. நீங்குக; தன்மை மாறுக
6. வருக: எழுந்தருள்க
7. பெறுக
இனிவருவன ஒரு மாணாக்கனுக்கு பயிற்றுவிக்கும் பாணியில் முறை தெரிந்து அநுட்டிக்கவேண்டிய கட்டம் கட்டமாக, படிப்படியாக விவரித்துச் செல்லும்.
வரும் செய்கைகள், மந்திரங்கள் யாவும் உடல் எனில் சிவபெருமான்பால் பூண்ட அன்பே அநுட்டானத்திற்கு உயிர்.
அன்பு, பத்தி என்பன ஒரு பொருட்சொற்கள். எனவே வரும் செய்கைகளை பத்தியோடு பயிலுக.
(தொடரும்)
சைவப் பெருமக்களே! இனிவருவன சைவாநுட்டானத்தின் உயிருக்கொப்பான மந்திரங்களாம். இவையின்றி அநுட்டானம் இயற்றுதல் ஆகாது.
சைவாநுட்டானத்திற்கு அடிப்படையானவை உருவிரி மந்திரங்கள். இவை மொத்தம் 11. அவற்றில் ஐம்முக மந்திரங்கள் 5. ஆறுறுப்பு மந்திரங்கள் 6. அவை பின்வருமாறு:
ஐம்முக மந்திரங்கள்:
1. ஓம் தனியொளித்தலைவா போற்றி
2. ஓம் உயிரொளிர் பிரானே போற்றி
3. ஓம் அவிரொளி இயவுள் போற்றி
4. ஓம் உமையொரு கூறா போற்றி
5. ஓம் மன்னொளி முதலே போற்றி
ஆறுறுப்பு மந்திரங்கள்:
1. ஓம் இறைதிரு இதயமே போற்றி
2. ஓம் இறைதிரு முகமே போற்றி
3. ஓம் இறைதிரு முடியே போற்றி
4. ஓம் இறைதிரு வடிவே போற்றி
5. ஓம் இறைதிரு கண்ணே போற்றி
6. ஓம் இறைதிரு கருவியே போற்றி
ஐங்கலை மந்திரங்கள்:
1. ஓம் கட்டுநீக்கற் கலையே போற்றி
2. ஓம் நிலைநிறுவற் கலையே போற்றி
3. ஓம் பட்டறிவுக் கலையே போற்றி
4. ஓம் அனைத்தமைதிக் கலையே போற்றி
5. ஓம் அனைத்தமைதிக்கப்பாற் கலையே போற்றி
ஈற்றெழு மந்திரங்கள்:
1. போற்றி
2. தெறிக்க; சிலிர்க்க
3. கடிதொழிக
4. நிறைக; சூழ்க; காக்க
5. நீங்குக; தன்மை மாறுக
6. வருக: எழுந்தருள்க
7. பெறுக
இனிவருவன ஒரு மாணாக்கனுக்கு பயிற்றுவிக்கும் பாணியில் முறை தெரிந்து அநுட்டிக்கவேண்டிய கட்டம் கட்டமாக, படிப்படியாக விவரித்துச் செல்லும்.
வரும் செய்கைகள், மந்திரங்கள் யாவும் உடல் எனில் சிவபெருமான்பால் பூண்ட அன்பே அநுட்டானத்திற்கு உயிர்.
அன்பு, பத்தி என்பன ஒரு பொருட்சொற்கள். எனவே வரும் செய்கைகளை பத்தியோடு பயிலுக.
(தொடரும்)
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
நன்று ! தொடருங்கள் சாமி!
கணபதி வணக்கத்திற்கு முற்செய்கைகள்:
நீராடுதல்:-
மாணவன் காலையில் எழுந்திட வேண்டும். முடிந்த மட்டும் அதிகாலையில் அநுட்டானம் செய்வது சிறப்பு. எழுந்தவுடன் நீராட வேண்டும். நீரில் ஓம் என்று எழுதி நீரை விளக்கம் செய்து வரும் பாடலை ஓதிக்கொண்டே நீராடுக.
ஆர்த்த பிறவி துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் போற்றி
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
நீராடி முடியும் தருவாயில் குவளையில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி மூலமந்திரத்தை எழுதுக. மூலமந்திரம் தீட்சை கொடுக்கும் ஆசிரியரால் ஓதப்பெறுவது. இது சைவாநுட்டானம் பற்றி வருவதால் மூலமந்திரம் ‘சிவாயநம’ என்று கொண்டோமானால் “ஓம் சிவாய நம” என்று குவளை நீரில் எழுதி கையால் மூடி ஒரு நிமிடம் தியானித்து மந்திர நீராடுக. இது மந்திர ஸ்நானம் ஆகும்.
பின்னர் தூய ஆடை உடுத்தி உருத்திரிணி, பஞ்சபாத்திரம், ஒரு தட்டு ஆகியவற்றை எடுத்துச் சென்று அவற்றை நன்னீரால் கழுவுக. அதுபோது “ஓம் இறைதிருகருவியால் கடிதொழிக” என்று ஓதி அசுத்தங்களை அகற்றுக. பின்னர் பஞ்சபாத்திரத்தில் நீர் நிறைக்க. அப்போது “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதுக.
(தொடரும்)
நீராடுதல்:-
மாணவன் காலையில் எழுந்திட வேண்டும். முடிந்த மட்டும் அதிகாலையில் அநுட்டானம் செய்வது சிறப்பு. எழுந்தவுடன் நீராட வேண்டும். நீரில் ஓம் என்று எழுதி நீரை விளக்கம் செய்து வரும் பாடலை ஓதிக்கொண்டே நீராடுக.
ஆர்த்த பிறவி துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் போற்றி
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
நீராடி முடியும் தருவாயில் குவளையில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி மூலமந்திரத்தை எழுதுக. மூலமந்திரம் தீட்சை கொடுக்கும் ஆசிரியரால் ஓதப்பெறுவது. இது சைவாநுட்டானம் பற்றி வருவதால் மூலமந்திரம் ‘சிவாயநம’ என்று கொண்டோமானால் “ஓம் சிவாய நம” என்று குவளை நீரில் எழுதி கையால் மூடி ஒரு நிமிடம் தியானித்து மந்திர நீராடுக. இது மந்திர ஸ்நானம் ஆகும்.
பின்னர் தூய ஆடை உடுத்தி உருத்திரிணி, பஞ்சபாத்திரம், ஒரு தட்டு ஆகியவற்றை எடுத்துச் சென்று அவற்றை நன்னீரால் கழுவுக. அதுபோது “ஓம் இறைதிருகருவியால் கடிதொழிக” என்று ஓதி அசுத்தங்களை அகற்றுக. பின்னர் பஞ்சபாத்திரத்தில் நீர் நிறைக்க. அப்போது “ஓம் இறைதிரு இதயமாய் நிறைக்க” என்று ஓதுக.
(தொடரும்)
- Sponsored content
Similar topics
» தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி
» தியானம் செய்வது எப்படி-இரண்டாம் கட்ட பயிற்சி
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» தியானம் செய்வது எப்படி-இரண்டாம் கட்ட பயிற்சி
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|