புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
தமிழர்கள் எங்கள் கூரிய வாட்கள்
துருப்பிடித்து தூங்கத்தொடங்கி
நாட்களாச்சு !
தமிழர்கள் எங்கள் வீரிய நாக்கள்
தடம் புரண்டு பேசப்பழகிய
வாழ்க்கையாச்சு !
தமிழ்த்தாய் வாழ்த்தை
மெல்லக்கொன்று
கொஞ்ச கொஞ்சமாய்
சமாதி கட்டினோம்;
சங்கே முழங்கை
சத்தியமாய் மறந்து
நாக்க மூக்கக்கு
நடனங்கள் ஆடினோம் !
கம்பு, கேழ்வரகு, கடலை உருண்டையோடு
உணவே மருந்தாய் உண்டதை மறந்து
பீஸா, பர்கர், பெப்சி, கோக்கென
வயிறு வளர்க்க பழகியாச்சு !
அம்மா என்றழைத்த அழகுத்தமிழும்
மம்மி என்றிங்கே மாறிப்போச்சு ;
அம்மியில் அரைத்த நாட்டுக்கோழி குழம்பும்
மேரி பிரௌன், கே.எப்.ஸியில் மறைஞ்சேப் போச்சு ;
வீட்டுக்கு வெளியில் திண்ணையும்
விருந்தாளிக்கு முதலில் தண்ணியுமான
தமிழர் பண்பாடுமிங்கே
காணாமப்போச்சு ;
காசு கொடுத்து வாங்கும்
மினரல் வாட்டர் கேனுக்குள்ள
தாகத்தோடு பண்பாடும்
மூழ்கித்தான் போச்சு ;
நெல்லினில் எழுதி
பழகிய காலத்தை
பழங்கதையென்று ஒதுக்கியாச்சு ;
தமிழ்ச்சொல்லினில்
பாடங்கள் பயில்வதுமிங்கே
அறிவிலித்தன்மையின்
அடையாளமாச்சு ;
சங்கம் வைத்து தமிழை வளர்த்த கதைகளெல்லாம்
வெறும் வரலாற்றில் மட்டும்தான் மீதமாச்சு ;
பாரதியும், பாரதிதாசனுமிங்கே
வெறும் ஃபேஷன் பேச்சாத்தான் மாறிப்போச்சு ;
மரபுக்கவிதை எல்லாமிங்கே
மாண்டுதானே போச்சுது ;
புதுக்கவிதை என்ற பெயரில்
தமிழுமிங்கே சாகுது ;
செம்மொழி அந்தஸ்து கிடைச்சும் கூட
வெறும் செல்லாக் காசாத்தான் கிடக்குது ;
உலகத்தமிழ் மாநாடுமிங்கே
ஒருத்தருக்காய்த்தான் நடந்தது ;
இனத்தின், மொழியின் பற்றுகூட
இங்கே வியாபாரமாத்தான் போச்சுது ;
புதுப்பட ரிலீசும், ஜ.பி.எல்லும்தான்
எங்கள் நேரத்தில் முக்கியமாச்சுது ;
வேட்டியும், பாவாடை தாவணியும்
வெளிநாட்டு உடையாத்தான் தெரிஞ்சுது ;
ஜீன்ஸ் பேண்ட்டும் லெக்கின்ஸ்ம்தான்
எங்க உடம்புக்கு ஏத்ததா புரிஞ்சது ;
தாலி கட்டுற கல்யாணமெல்லாம்
வேலியாத்தான் புளிச்சது ;
வேண்டியதப்போ பிரிஞ்சிக்கிற
சேர்ந்து வாழ்தல் இனிச்சது ;
யாழ், பறை, உருமிமேளம்
ஒன்னுமில்லாமப் போச்சுது ;
கீ போர்டு, கிட்டார், டிரம்ஸ்தான்
உடம்பு முழுக்க அதிருது ;
பக்கத்து வீட்டு மூஞ்சியெல்லாம்
அந்நியமாத் திரியுது ;
ஃபேஸ்புக்கு பிரெண்டுங்கதான்
ஆயிரத்த தாண்டுது ;
அரிசி குடுத்து கீரை வாங்கும்
பழக்கமெல்லாம் போச்சுது ;
அஞ்சு ரூவா கீரை வாங்க
காருமிங்கே போகுது ;
அரசாங்கக் கல்வி இங்கே
தனியார் மயமாச்சுது ;
தனியாரின் கள்ளுக்கடை
அரசே ஏத்து நடத்துது ;
அடுத்து என்ன இலவசமுன்னு
மனசு ஏங்கிக் கிடக்குது ;
இலவசங்கள் கிடைக்குமுன்னுதான்
ஆட்சி மாற்றமும் நடக்குது ;
லஞ்சம் கொடுக்க கூச்சமின்றி
வாழக்கூட பழகியாச்சு ;
சுயவொழுக்கம் என்பதெல்லாம்
காத்தோட போயி நாளாச்சு ;
பாரம்பரிய வரலாற்றை
பக்கம் பக்கமா எழுதலாம் ;
பாழாப்போன பழக்கத்தை
எத்தனை பக்கம் எழுதறது?...
பாழாய்ப்போகும் தமிழையும்
வீணாப்போகும் தமிழனையும்
காக்கப்போவது யாருங்கோ?...
தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ...!!!
நன்றி _ கதம்பமாலை
செந்தில்குமார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்றைய நிலையை உணர்த்தும் நல்ல கவிதை - பகிர்வுக்கு நன்றி செந்தில்.
தமிழ் இங்கே தங்கிலீஷாப் போச்சு
தமிழனின் பொழப்பு ததிங்கினத்தோம் ஆச்சு...
தமிழ் இங்கே தங்கிலீஷாப் போச்சு
தமிழனின் பொழப்பு ததிங்கினத்தோம் ஆச்சு...
உண்மைத்தமிழனின் ஆதங்கத்தை உணர்த்தும் வரிகள்,பாராட்டப்படவேண்டிய கவிஞரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,
தமிழ்த்தாய் வாழ்த்தை
மெல்லக்கொன்று
கொஞ்ச கொஞ்சமாய்
சமாதி கட்டினோம்;
மிகவும் வேதனைக்குரிய விஷயம் இது.முன்பெல்லாம் பள்ளிகளில் அவசியம் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும்..,அவரிகளை பாடும்போதே மயிர்கூச்செறியும்.
இன்றோ பல பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.அது சரி தமிழை தான் முதல் மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசே சட்டமியற்றிய பின்தான் பல பள்ளிகளில் தமிழை காண இயலுகிறது......இது தமிழ்த்தாய் வாழ்த்த்திற்கு ஏன் இந்த நிலை என வருந்துவதர்க்கில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்தை
மெல்லக்கொன்று
கொஞ்ச கொஞ்சமாய்
சமாதி கட்டினோம்;
மிகவும் வேதனைக்குரிய விஷயம் இது.முன்பெல்லாம் பள்ளிகளில் அவசியம் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும்..,அவரிகளை பாடும்போதே மயிர்கூச்செறியும்.
இன்றோ பல பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.அது சரி தமிழை தான் முதல் மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசே சட்டமியற்றிய பின்தான் பல பள்ளிகளில் தமிழை காண இயலுகிறது......இது தமிழ்த்தாய் வாழ்த்த்திற்கு ஏன் இந்த நிலை என வருந்துவதர்க்கில்லை.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்றும் மயிர்கூச்செரிகிறது ஜேன் - ஆனா நவீன ஸ்பைக்ஸ் அவை.
- GuestGuest
அருமை வரிகள் ...தமிழனின் வீரம் தூங்கி விடவில்லை ..
அது தன்னை வளர்த்து , வார்த்து எடுத்து கொண்டு இருக்கிறது ..
அது தன்னை வளர்த்து , வார்த்து எடுத்து கொண்டு இருக்கிறது ..
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை...விநாயகா செந்தில் அவர்களே...இதை எழுதியவர் யாரென்று கொஞ்சம் சொல்லுங்களேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அருமையான கவிதை, படிக்க படிக்க துக்கமாய் இருந்தது நன்றி நண்பரே பகிர்வுக்கு. .
.
இதை எழுதியவருக்கு அனந்த கோடி வணக்கங்கள்
.
.
நம்மால் ஆனதை நாம் தமிழுக்கு செய்து அது சிரஞ்சிவியாய் வாழ உறுதுணை புரிவோம்
.
இதை எழுதியவருக்கு அனந்த கோடி வணக்கங்கள்
.
.
நம்மால் ஆனதை நாம் தமிழுக்கு செய்து அது சிரஞ்சிவியாய் வாழ உறுதுணை புரிவோம்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உண்மையான உணர்வு பூர்வமான வரிகள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆட்சியாளர்கள் தவறுகளால் மக்கள் தான் அவப்பெயரை சந்திக்க நேரிடுகிறது
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
கர்நாடக நண்பர்களோ தண்ணீர் தர மறுக்கின்றார்கள். கேரளத்து நண்பர்களோ தண்ணீரை அனண கட்டித் தடுக்கின்றார்கள் மத்திய அரசோ பாராமுகமாக இருக்கின்றது. ஆனால் தமிழர்களுக்கோ ஒற்றுமையும் இல்லை. தமிழ் மீது பற்றும் இல்லை.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|