புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
2 Posts - 3%
prajai
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
1 Post - 2%
Barushree
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Aug 19, 2012 11:30 am

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Sad_man

குறுந்தொகை -191
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே

தற்கால கவிதை வடிவில்


பசும்மூங்கில் தோளினாள், படை பதறும் கண்ணினாள்
கண்ணில் மிதக்கிறாள், கனவில் வருகிறாள்

காற்றின் ஈரமாய் காட்சியெலாம் தெரிகிறாள்
தூக்கத்தை கெடுக்கிறாள், துக்கத்தை கொடுக்கிறாள்

நீங்காத நினைவெல்லாம் நிற்காமல் செல்கிறாள்
கட்டியணைத்திடவே காதலுடன் சொல்கிறாள்

கானல் நீராய் கைக்கெட்டி மறைகிறாள்
கையருகே நீயுமில்லை, கால் நடக்கும் தூரமில்லை

உள்ளுக்குள் தவிக்கிறேன், உதட்டோரம் சிரிக்கிறேன்
கடன்சுமையை கரைத்திட கண்மணியைப் பிரிகிறேன்

காலம் கனிந்திடுமா கடவுளைக் கேட்கிறேன்
கடல்கடந்து தவிக்கிறேன், கனவில் மட்டும் காண்கிறேன்

கண்ணிருந்தும் குருடனாய், கண்ணீரில் நனைகிறேன்
காலம் விரைந்திடுமா, எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்

ஓரேர் உழவனைப் போல் உள்ளுக்குள் அழுகிறேன்..
ஏக்கத்தை எழுதாமல் இத்துடன் முடிக்கிறேன்


வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Sad-man1



சதாசிவம்
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Aug 19, 2012 11:39 am

அனைத்து வரிகளும் அருமை அண்ணா.அதிலும் குறுந்தொகைக்கு பொருள் தரும் விதமாய் அமைத்ததும்.சுப்பர். அருமையிருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 19, 2012 12:24 pm

பழமை மரபும் புதிய சிந்தனையும் கை கோத்துக்கொண்டு அழகாக.... இருக்கிறது.



வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Tவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Hவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Iவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Rவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Aug 19, 2012 1:22 pm

சூப்பருங்க

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun Aug 19, 2012 2:17 pm

அருமை நண்பரே அருமை, பிரிந்து இருப்போருக்குத்தான் பிரிவின் துயரம் தெரியும்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Aug 19, 2012 4:41 pm

உறவுகளுக்கு நன்றி நன்றி



சதாசிவம்
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 19, 2012 8:03 pm

நன்றாகச் சொன்னீர்கள் நன்மையிலா வோர்நிலையை
ஒன்றாகச் சேர்ந்திருத்தல் உய்வு

அருமையிருக்கு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 19, 2012 9:41 pm

கண்முன்னே காட்சியினைக் காட்டுதே உம்பதிவு
புண்ணன்றோ பூக்குமித னால்

அருமையான கவிதை ஐயா.....காலச்சுவடை மெருகேற்றி உங்கள் வரிகளால் காட்டியது அருமை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 19, 2012 10:06 pm

வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டே வாழும் அவல நிலை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 20, 2012 7:45 am

தவிப்பு கவிதை அருமை அண்ணா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக