புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
5 Posts - 63%
heezulia
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 16, 2012 8:28 pm

நான் ஒரு மனிதன் என்றால்-
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.

எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;

காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.

வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.

மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.

காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.

சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.

உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.

பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.

அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.

எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.

காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.

எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.

இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.

இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்

உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 17, 2012 3:01 pm

rameshnaga wrote:நான் ஒரு மனிதன் என்றால்-
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.

எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;

காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.

வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.

மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.

காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.

சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.

உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.

பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.

அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.

எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.

காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.

எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.

இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.

இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்

உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Aug 17, 2012 3:03 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி சூப்பருங்க

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 17, 2012 3:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 17, 2012 3:32 pm

ரொம்பவும் நன்றி! dilipdsp ., பேகன்.,

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 17, 2012 5:10 pm

புறாக்கள் கூண்டுக்குள் காத்து கொண்டிருந்தன
சுதந்திர தினத்தன்று வானில் பறப்பதற்கு



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 17, 2012 5:13 pm

நன்றி! தர்மா.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 17, 2012 5:19 pm

unkal kavithai arumai naaga
rameshnaga wrote:நன்றி! தர்மா.




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 18, 2012 11:21 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! dilipdsp ., பேகன்.,


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக