புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
366 Posts - 49%
heezulia
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
25 Posts - 3%
prajai
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_m10சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 16, 2012 8:28 pm

நான் ஒரு மனிதன் என்றால்-
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.

எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;

காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.

வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.

மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.

காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.

சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.

உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.

பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.

அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.

எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.

காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.

எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.

இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.

இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்

உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 17, 2012 3:01 pm

rameshnaga wrote:நான் ஒரு மனிதன் என்றால்-
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.

நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.

எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;

காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.

வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.

மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.

காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.

சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.

உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.

பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.

அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.

எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.

காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.

எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.

இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.

இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்

உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Aug 17, 2012 3:03 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி சூப்பருங்க

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 17, 2012 3:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 17, 2012 3:32 pm

ரொம்பவும் நன்றி! dilipdsp ., பேகன்.,

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 17, 2012 5:10 pm

புறாக்கள் கூண்டுக்குள் காத்து கொண்டிருந்தன
சுதந்திர தினத்தன்று வானில் பறப்பதற்கு



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 17, 2012 5:13 pm

நன்றி! தர்மா.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 17, 2012 5:19 pm

unkal kavithai arumai naaga
rameshnaga wrote:நன்றி! தர்மா.




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Aug 18, 2012 11:21 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! dilipdsp ., பேகன்.,


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக