புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மா என் அம்மா - Page 2 Poll_c10அம்மா என் அம்மா - Page 2 Poll_m10அம்மா என் அம்மா - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா என் அம்மா


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 18, 2012 7:00 pm

First topic message reminder :

நட்பு காதலி மனைவி இவை அனைத்தும்
நிலைக்க உண்ணையான அன்பு வேண்டும்.
இல்லை எனில் நிலைப்பது கடினம்.
ஆனால்
அம்மா என்னும் பாசக்கடல் நீங்கள் அன்பு
வைத்தாலும் வைக்காவிட்டாலும்
எக்கொடுமை செய்தாலும் உன்னுடன் தான்
இறுதி முச்சு உள்ள வரைக்கும் உன்னுடன்
நிலைத்து இருக்கும் .
அந்த பாசக்கடல் மிக மிக பெரியது.
அதில் இருந்து தப்பிக்க நிலைத்தாலும்
அப்பாசகடல் உன்னை தப்ப்பிக்க விடாது.
அது தான் அந்த பாசகடலின் இயல்பு.

இந்த பாசகடலில் முழ்கும் பாக்கியம்
அனைவருக்கும் எளிதில் கிடைக்காது.
கிடைத்தவர்கள் அனைவரும் தப்பிக்க தான்
நினைக்கிறார்கள் என்ன செய்வது பாவம்
அவர்கள் தாய்மை அடைய போகும்
பெண்ணுக்காக {மனைவி}.................?
{தான் உயிரை துச்சமாக எண்ணி ஈன்ற தான் தாயை வெறுக்கிறார்கள்}

இந்த பாக்கியம் ஒரு நொடி கூட கிடைக்காதவர்கள்
பிறந்த பயனை அடையாதது போலும்
பாவம் புரிந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.
நானும்
அப்படி தான் நினைக்கிறேன்.!
பிறக்கும் போது நாங்கள் என்ன பாவம்
செய்தோம் என்று தெரியவும் இல்லை புரியவும் இல்லை .
யாருக்கும் புரிந்தால் தெரிந்தால் கூறுங்கள்..............

பரிகாரம் உள்ளதா சொல்லுங்கள் உயிரை கொடுத்தாவது
செய்கிறோம் அவளின் திரு முகத்தை ஒரு தடவை
காண்பதற்கு..........
அப்படி பாவம் செய்தாலும் இவ்வளவு பெரிய
தண்டனை அதிகம் இல்லையா???





அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ



சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 3:54 pm

அதி wrote:ஒன்று வேண்டுமானால் இன்னொன்றை இழக்க ஆண்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பது தான் காரணம்
அம்மாவை புறம் தள்ள எப்போதும் மனைவி காரணமாக முடியாது....வேண்டுமானால் கருவியாக இருக்கலாம்
உங்கள் கவிதை அருமை


நன்றி அண்ணா..,

இயல்பை தான் எடுத்து சொன்னேன் தவறாக தெரிந்தால் மன்னிக்கவும்



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 3:57 pm

அசுரன் wrote:
அதி wrote:ஒன்று வேண்டுமானால் இன்னொன்றை இழக்க ஆண்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பது தான் காரணம்
அம்மாவை புறம் தள்ள எப்போதும் மனைவி காரணமாக முடியாது....வேண்டுமானால் கருவியாக இருக்கலாம்
உங்கள் கவிதை அருமை
இது சரியான வார்த்தை சூப்பருங்க

நானும் ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா.., நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 3:59 pm

Manik wrote:அண்ணா மிகவும் வலி மிகுந்த கவிதை.........

தாய்ப்பாசம் அனைவருக்கும் கிடைக்காது இது உண்மைதான்............ தாய்ப்பாசத்தில் நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம். அதுதான் இப்போதைக்கு உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

மனித பிறவி என்பது இந்த ஒரு பிறவி மட்டுமில்லை அண்ணா அதை முழுவதுமாக அறிந்து கொள்ளுங்கள்...... தாய்ப்பாசம் உங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம் உங்களால் முடிந்த பாசத்தினை ஆதரவற்ற குழந்தைகளிடம் காட்டுங்கள்........

நீங்கள் பாசத்தினை அடையாமல் இருந்தால் பாசத்தினை மற்றவர்களிடம் காட்டுங்கள் அண்ணா.........


கண்டிப்பாக அண்ணா நான் அனைவரிடமும் மிகவும் பாசமாக தான் பழகுவேன்..,

அண்ணா என்று சொல்ல வேண்டாம் சசி அல்லது தம்பி ஏதேனும் ஒன்றை சொல்லி கூப்பிடுங்க நான் சிறியவன் வயதில்..., ஜாலி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 19, 2012 4:02 pm

தம்பி உன்னோட கவிதை அருமை தான் ஆனா வலி அதிகம்........

இனி ஒரு முறை இப்படி வலியோட கவிதை எழுதாதே படிப்பவருக்கும் மிகவும் வலிக்கும்........

இந்த மனநிலை இனி உனக்கு வரக்கூடாது சரியா தம்பி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 4:14 pm

Manik wrote:தம்பி உன்னோட கவிதை அருமை தான் ஆனா வலி அதிகம்........

இனி ஒரு முறை இப்படி வலியோட கவிதை எழுதாதே படிப்பவருக்கும் மிகவும் வலிக்கும்........

இந்த மனநிலை இனி உனக்கு வரக்கூடாது சரியா தம்பி


சரி அண்ணா..,
யார் மனதையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.., என் ஏக்கம் எதிர்பார்ப்பு இதை தான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் ..,
அவை வரிகள் இல்லை என் 23 வருட ஏக்கம்..,




அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 19, 2012 4:33 pm

உன் 23 வருட வலிகள் என்று பார்க்கும் போதே தெரிகிறது தம்பி....

கவிதை யாரையும் காயப்படுத்தவில்லை. காயமடைந்த நெஞ்சை பதம் பார்க்கிறது அவ்ளோதான்...........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 4:37 pm

Manik wrote:உன் 23 வருட வலிகள் என்று பார்க்கும் போதே தெரிகிறது தம்பி....

கவிதை யாரையும் காயப்படுத்தவில்லை. காயமடைந்த நெஞ்சை பதம் பார்க்கிறது அவ்ளோதான்...........


சரி அண்ணா எனிமேல் இது மாதிரியான பதிவுகளை தவிர்த்து விடுகிறேன்.



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 19, 2012 4:57 pm

நான் சொல்றத நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட........

இனி இது போன்ற மனநிலையே உனக்கு வரக்கூடாது எப்பவும் சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இருக்கனும்னு சொல்றேன் தம்பி புரியுதா...................




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 5:00 pm

Manik wrote:நான் சொல்றத நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட........

இனி இது போன்ற மனநிலையே உனக்கு வரக்கூடாது எப்பவும் சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இருக்கனும்னு சொல்றேன் தம்பி புரியுதா...................


அப்படியா தவறாக புரிந்து கொண்டேன்.., சரி அண்ணா நீங்க சொன்னதை கடைபிடிக்கிறேன். நன்றி

புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி புன்னகை இப்ப ஓகே தானே



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 19, 2012 5:05 pm

இங்க பாருடா அதிசயத்த!!!! மாணிக் தம்பி புத்தி சொல்றத!!! புன்னகை

நல்ல முன்னேற்றம் மாணிக்.




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக