புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
25 Posts - 41%
heezulia
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
4 Posts - 7%
Raji@123
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
1 Post - 2%
Barushree
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
1 Post - 2%
M. Priya
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
7 Posts - 2%
prajai
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_m10கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் மக்களின் அச்சத்தை போக்கத் தயங்குவது ஏன்? ‌‌ம‌த்‌திய அரசு‌க்கு சீமா‌ன் கேள்வி


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 5:03 pm

அணு சக்தியை மக்களின் தேவைக்காகத்தான் பயன்படுத்துகிறோம் என்று கூறும் மத்திய அரசு, அது தொடர்பான அச்சுறுத்தும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓடுவது ஏன்? நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி‌‌யி‌ன் தலைமை ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் ‌சீமா‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு மின் உலைகளால் தங்கள் வாழ்விற்கும், வாழ்வாதரங்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி, அப்பகுதி மக்கள் தொடங்கிய போராட்டம் ஓர் ஆண்டுக் காலம் ஆகிய பின்னரும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அணு மின் நிலைய நிர்வாகமோ அல்லது மத்திய, மாநில அரசுகளோ அவர்களின் நியாயமான ஐயங்களுக்கு விடையளிக்காமல் காலத்தை கடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி, சட்ட ரீதியாக நடத்த வேண்டிய அவசர நிலை பயிற்சியையும் நடத்தாமல், அணு மின் நிலையத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இது மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத, ஜனநாயகத்திற்கு எதிரான போக்காகும். நக்கநேரி என்று ஒரு கிராமத்தில் மட்டும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு விளகக்கத்தை மட்டும் அப்பகுதி மக்களுக்கு அளித்துவிட்டு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள அனைத்து மக்களுக்கும் பேரிடர் பயிற்சி நடத்திவிட்டதாக இந்திய அணு மின் கழகம் கூறியிருப்பது, மக்களை ஏமாற்றும் மோசடியாகும். மக்கள் நலனில் தங்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை என்பதையே இந்திய அணு மின் கழக்கத்தின் நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு அணு உலைகளைத் தயாரித்தும் தரும் இரஷ்ய நாட்டிற்கும், ஆட்டம்ஸ்ட்ராய் நிறுவனத்திற்கும்தான் மத்திய அரசின் அணு சக்திக் கழகம் மதிப்பளிக்கிறதே தவிர, கூடங்குளம் மக்களின் எதிர்பார்ப்பிற்கு எந்த மரியாதையும் அளிக்கப்படவில்லை. அணு சக்தியை மக்களின் தேவைக்காகத்தான் பயன்படுத்துகிறோம் என்று கூறும் மத்திய அரசு, அது தொடர்பான அச்சுறுத்தும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓடுவது ஏன்? என்பது புரியவில்லை.

அணு உலைகள் தொடர்பான உண்மைகளை மக்களிடம் பகிர்ந்துகொண்டால் அது அயல் நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையில் அணு உலைகளை வாங்கி நிறுவும் தங்களின் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாகிவிடும் என்று மத்திய அரசு அஞ்சுகிறதா என்று நாம் தமிழர் கேள்வி எழுப்புகிறது.

நாட்டு மக்களின் தேவைக்காகவே தாங்கள் அணு உலைகளை நிறுவி, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தங்களின் நோக்கம் என்பதில் மத்திய அரசு உண்மையாக இருந்தால், கூடங்குளத்தில் கடந்த ஒராண்டுக் காலமாக போராடிவரும் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை இதற்கு மேலாவது மேற்கொள்ள வேண்டும். அதனைச் செய்யாமல், அப்பகுதி மக்களின் போராட்டத்தை வலிமையிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அது மத்திய அரசின் நோக்கத்தின் மீது ஐயத்தை வலிமையாக்கும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையுடன் கூறிக்கொள்கிறது எ‌ன்று ‌‌சீமா‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்

--
வெப் துனியா

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Aug 17, 2012 5:13 pm

இவர்கள் மக்களின் பிணங்களின் மீது நவீனமயமாக்கப்பட்ட, தொழிலமயமாக்கப்பட்ட நாட்டை நிறுவப்போகிறார்கள். இயந்திரங்கள் மட்டுமே இருக்கும் ஒரு சுடுகாடுதான் வருங்கால இந்தியா.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக