புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் .
Page 1 of 1 •
மனித வாழ்க்கையில் நன்மையும் தீமையும் கலந்து தான் நடந்துகொண்டிருக்கிறது. இன்ப துன்பங்கள், சுக துக்கங்கள், வெற்றி தோல்விகள் இப்படி ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு செயல்கள் மூலம் தான் அனைவருடைய வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது. முழு வாழ்க்கையிலும் நன்மையை மட்டுமே அனுபவித்தவர்களும் இல்லை, துன்பத்தை மட்டுமே எல்லா நாளும் அனுபவித்தவர்களும் இல்லை. இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் எது எவ்வளவு காலம் நிலைத்திறுக்கும் என்பதும் எப்பொழுது அந்த நிலைமை மாறும் என்பதும் இறைவன் விதித்த கணக்கு. அதை முயற்சித்தால் தெரிந்து கொள்ள முடியுமே தவிர. மாற்ற முடியாது. இறைவனின் இந்த மொத்த கணக்கையும் இரண்டு வார்த்தைகளில் அடக்குவோமானால் அது தான் ஜோதிடம் கூறும் யோகங்களும் தோசங்களும்.
யோகங்கள் என்றால் என்ன?
யோகங்கள் என்பது நமக்கு விதிக்கப்பட்ட நல்வினைகள். அதாவது நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன்பு வரை செய்த நல்ல வினைகளின் பலன்கள். நாம் எதையெல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்பதியாகவும் அனுபவிக்கிறோமோ அதல்லாம் நமக்கு கிடைத்த யோகங்கள்.
தோசங்கள் என்றால் என்ன?
நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன் செய்த தீவினைகளின் பலன். நமக்கு எதெல்லாம் கிடைக்கவில்லையோ எதையெல்லாம் நம்மால் திருப்தியாக அனுபவிக்க முடியவில்லையோ அதெல்லாம் தோசங்கள்.
இந்த யோகங்களையும் தோசங்களையும் பணத்தைக் கொண்டோ அல்லது வேறு எந்த அளவீட்டு முறைகளைக் கொண்டோ அளக்க முடியாது. நம் மனம் மட்டுமே நம் இன்ப துன்பங்களை அளக்கும் அளவுகோல்.
யோகங்கள் தோசங்கள் எப்படி ஏற்படுகின்றன?
ஜோதிடத்தில் ஒவ்வொரு கோளும் ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. அதே போல ஒவ்வொரு பாவமும் (வீடுகளும்) ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. கோள்களும் பாவங்களும் (வீடுகளும்) தங்களுக்குள் நல்ல தொடர்பை பெறும் போது யோக நிலைகளையும் நல்ல தொடர்பு இல்லாத நிலையில் நிகழும் தொடர்பு தோச நிகழ்வுகள் நிகழ்வதையும் எடுத்துக் காட்டுகின்றன.
அனைவரது ஜாதகத்திலும் குறைந்தபட்ச யோகங்களாவது கட்டாயம் இருக்கும். காரணம் ஒரு உயிர் மனிதப் பிறவி எடுப்பதற்கு என்றே சில புண்ணியங்களைச் செய்திருக்க வேண்டும் அப்படி செய்த புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்க கடைமைப்பட்டிருப்பதால் அந்த யோகநிலைகளுடன் பிறக்கின்றனர். அதே போலத் தான் தோசங்களும். மனிதப் பிறவி என்பது மகத்தானது தான் இருந்தாலும் முற்பிறவியில் நாம் பண்ணிய பாவம் தான் நம்மை மீண்டும் பிறவி எடுக்க வைத்துள்ளது. அதனால் அனைவருக்கும் யோகங்களும் தோசங்களும் கலந்தே தான் இருக்கும்.
யோகங்களும் தோசங்களும் எப்பொழுது செயல்படும்?
அனைத்து யோகங்களும் அந்த யோகங்கள் தொடர்பு பெறும் கிரகங்கள் மற்றும் பாவங்களின் அதிபதிகள் திசை புத்தி அந்தரம் சூட்சுமம் உள்ள காலங்களில் செயல்படும். அது தவிர இராஜயோகங்கள் எல்லா காலங்களிலும் செயல்படும், பலன்கள் திசா புத்தி காலங்களில் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்றால் ஏன் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் கெட்டவனாகவும் வாழ வேண்டும். பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் கூடவா யோகங்கள் இருக்கும்? அப்படி இருந்தால் ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?
உணருதல் தொடரும்.
யோகங்கள் என்றால் என்ன?
யோகங்கள் என்பது நமக்கு விதிக்கப்பட்ட நல்வினைகள். அதாவது நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன்பு வரை செய்த நல்ல வினைகளின் பலன்கள். நாம் எதையெல்லாம் மகிழ்ச்சியாகவும் திருப்பதியாகவும் அனுபவிக்கிறோமோ அதல்லாம் நமக்கு கிடைத்த யோகங்கள்.
தோசங்கள் என்றால் என்ன?
நாம் முற்பிறவியில் செய்த அல்லது இந்தப் பிறவியில் இதற்கு முன் செய்த தீவினைகளின் பலன். நமக்கு எதெல்லாம் கிடைக்கவில்லையோ எதையெல்லாம் நம்மால் திருப்தியாக அனுபவிக்க முடியவில்லையோ அதெல்லாம் தோசங்கள்.
இந்த யோகங்களையும் தோசங்களையும் பணத்தைக் கொண்டோ அல்லது வேறு எந்த அளவீட்டு முறைகளைக் கொண்டோ அளக்க முடியாது. நம் மனம் மட்டுமே நம் இன்ப துன்பங்களை அளக்கும் அளவுகோல்.
யோகங்கள் தோசங்கள் எப்படி ஏற்படுகின்றன?
ஜோதிடத்தில் ஒவ்வொரு கோளும் ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. அதே போல ஒவ்வொரு பாவமும் (வீடுகளும்) ஒருசில காரண காரியங்களுக்கு பொறுப்பேற்கின்றன. கோள்களும் பாவங்களும் (வீடுகளும்) தங்களுக்குள் நல்ல தொடர்பை பெறும் போது யோக நிலைகளையும் நல்ல தொடர்பு இல்லாத நிலையில் நிகழும் தொடர்பு தோச நிகழ்வுகள் நிகழ்வதையும் எடுத்துக் காட்டுகின்றன.
அனைவரது ஜாதகத்திலும் குறைந்தபட்ச யோகங்களாவது கட்டாயம் இருக்கும். காரணம் ஒரு உயிர் மனிதப் பிறவி எடுப்பதற்கு என்றே சில புண்ணியங்களைச் செய்திருக்க வேண்டும் அப்படி செய்த புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்க கடைமைப்பட்டிருப்பதால் அந்த யோகநிலைகளுடன் பிறக்கின்றனர். அதே போலத் தான் தோசங்களும். மனிதப் பிறவி என்பது மகத்தானது தான் இருந்தாலும் முற்பிறவியில் நாம் பண்ணிய பாவம் தான் நம்மை மீண்டும் பிறவி எடுக்க வைத்துள்ளது. அதனால் அனைவருக்கும் யோகங்களும் தோசங்களும் கலந்தே தான் இருக்கும்.
யோகங்களும் தோசங்களும் எப்பொழுது செயல்படும்?
அனைத்து யோகங்களும் அந்த யோகங்கள் தொடர்பு பெறும் கிரகங்கள் மற்றும் பாவங்களின் அதிபதிகள் திசை புத்தி அந்தரம் சூட்சுமம் உள்ள காலங்களில் செயல்படும். அது தவிர இராஜயோகங்கள் எல்லா காலங்களிலும் செயல்படும், பலன்கள் திசா புத்தி காலங்களில் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்றால் ஏன் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் கெட்டவனாகவும் வாழ வேண்டும். பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் கூடவா யோகங்கள் இருக்கும்? அப்படி இருந்தால் ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?
உணருதல் தொடரும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ் wrote:
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்றால் ஏன் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் கெட்டவனாகவும் வாழ வேண்டும். பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் கூடவா யோகங்கள் இருக்கும்? அப்படி இருந்தால் ஏன் அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்?
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்று எப்படிக் கூற முடியும், ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மற்றொருவன் கஷ்டப்படுவதற்கும் அவரவர்களின் கர்மாதான் காரணமாகிறது. ஒருவன் பிச்சையெடுக்கிறான் என்றால் அது அவனுடைய கர்மா என்றுதானே பொருள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
நல்ல பகிர்வு நன்றி
//
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்று எப்படிக் கூற முடியும், ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மற்றொருவன் கஷ்டப்படுவதற்கும் அவரவர்களின் கர்மாதான் காரணமாகிறது. ஒருவன் பிச்சையெடுக்கிறான் என்றால் அது அவனுடைய கர்மா என்றுதானே பொருள்!
//
உண்மை தான். ஒருவருடைய கர்ம வினைப்பயன்களின் வெளிப்பாடு தான் ஜோதிடம்.
யோகங்கள் என்பது தரும் விளைவுகளைப் பொருத்து பிரிக்கப்பட்டிருக்கின்றன. யோகங்கள் என்பது ஒன்று தான் ஆனால் அது தரும் அந்த விளைவுகளை அனுபவிப்பதில் தான் வித்தியாசங்கள் உள்ளன. அது தான் ஜோதிடம் உணர்த்தும் சூட்சுமம். பசிக்காக கையேந்துபவருக்கும், கையேந்துவதையே தொழிலாக் கொண்டவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும்.
அனைவருக்கும் யோகங்கள் உண்டு என்று எப்படிக் கூற முடியும், ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மற்றொருவன் கஷ்டப்படுவதற்கும் அவரவர்களின் கர்மாதான் காரணமாகிறது. ஒருவன் பிச்சையெடுக்கிறான் என்றால் அது அவனுடைய கர்மா என்றுதானே பொருள்!
//
உண்மை தான். ஒருவருடைய கர்ம வினைப்பயன்களின் வெளிப்பாடு தான் ஜோதிடம்.
யோகங்கள் என்பது தரும் விளைவுகளைப் பொருத்து பிரிக்கப்பட்டிருக்கின்றன. யோகங்கள் என்பது ஒன்று தான் ஆனால் அது தரும் அந்த விளைவுகளை அனுபவிப்பதில் தான் வித்தியாசங்கள் உள்ளன. அது தான் ஜோதிடம் உணர்த்தும் சூட்சுமம். பசிக்காக கையேந்துபவருக்கும், கையேந்துவதையே தொழிலாக் கொண்டவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும்.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ராஜ்.ரமேஷ் wrote:பசிக்காக கையேந்துபவருக்கும், கையேந்துவதையே தொழிலாக் கொண்டவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும்.
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த இரண்டிற்கும் வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லைதான், ஆனால் அருகில் சென்று பார்ப்பவர்களுக்கு நிச்சயம் வித்தியாசம் தெரியும் தானே!
எதையுமே அருகில் நின்று ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே உண்மை நிலை என்னவென்று தெரியவரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- keeraibalaபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 11/08/2012
குழப்பமாக யுள்ளது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|