புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முறைகேடு ஆவணங்கள் கடத்தப்படுவதாக தகவல்: கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான 17 பஸ்கள் முடக்கம்
Page 1 of 1 •
கிரானைட் முறைகேடு ஆவணங்களை கடத்துவதாக வந்த தகவலை அடுத்து பி.ஆர்.பி. நிறுவனத்தின் 17 பயணிகள் பஸ்கள் முடக்கப்பட்டன.
பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சீல்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டு 16 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, கலெக்டராக சகாயம் பதவி வகித்தபோது அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில் தற்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மேலூர் பகுதியில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் சோதனையிட உத்தரவிட்டார். அதன்பேரில் 18 குழுக்கள், அனைத்து குவாரிகளையும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனையில் பி.ஆர்.பி. கிரானைட், ஒலிம்பஸ், சிந்து, பி.எஸ். கிரானைட் உள்பட சில கிரானைட் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த நிறுவனங்களின் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். மேலும் 400 ஏக்கர் பரப்பரளவு கொண்ட பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தை ஆய்வு செய்து அதிரடியாக சீல் வைத்தனர்.
ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
அதைத் தொடர்ந்து, மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனங்களின் பங்குதாரர்கள் பி.பழனிசாமி, அவருடைய மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், உறவினர் மகராஜன் ஆகியோர், முன் ஜாமீன் கேட்டுமதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான கிரானைட் குவாரி அதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த மோசடி தொடர்பாக, தற்போது கிரானைட் ஓய்வுபெற்ற கனிமவள அதிகாரி சண்முகவேலும், பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள், பஞ்சாயத்து தலைவர் உள்பட இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்
பீர்தர்கா மலை
இதற்கிடையே பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பலகோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வருவாய் மற்றும் போலீஸ்துறையினர் இணைந்து கண்டு பிடித்த வண்ணம் உள்ளனர். பெரிய பெரிய அளவிலான அந்த கற்கள் அனைத்தும் மண்ணால் மூடி மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. பல லட்சம் உள்ள இந்த கற்களின் மதிப்பு பல நூறு கோடி இருக்கும் என தெரிகிறது.
மேலூர் அருகே கீழவளவு சர்க்கரை பீர் தர்கா மலையும், திருப்பத்தூர் ரோட்டில் புறாக்கூட்டு மலையும் உள்ளன. இந்த மலை முழுவதும் முதல் தர கிரானைட் கற்களாகும். இங்கு கிரானைட் கற்களை குறிப்பிட்ட அளவு வெட்டி எடுக்க கனிமவள நிறுவனம் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளன.
இதில் சர்க்கரை பீர் தர்கா மலை பாதி அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறது. புறாக்கூட்டு மலையில் கற்கள் எடுக்கப்பட்டதால் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
பஸ்கள் முடக்கம்
இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குவாரி உரிமையாளர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காக அவர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் பஸ்களில் ஆவணங்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் மதுரையில் இருந்து பொன்னமராவதி சென்ற பஸ்சையும், பொன்னமராவதியில் இருந்து மதுரை வந்த பஸ்சையும் மேலூரில் நிறுத்தி சோதனை செய்தனர். இதற்காக பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின. பின்னர் பஸ்களை போலீசார் சோதனை செய்து முடக்கி வைத்தனர்.
அதே போல் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் 15 பஸ்களை வருவாய்த்துறையினர் முடக்கி வைத்தனர். அதுமட்டுமின்றி கடந்த 1990-ம் ஆண்டு முதல் தற்போது வரை பி.ஆர்.பி. நிறுவனம் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். மேலும் பி.ஆர்.பி. அதிபர் பழனிச்சாமியின் உறவினர்கள் வாங்கிய சொத்துகளும் அதில் பட்டியலிடப்பட்டு வருகின்றன.
மர்மச்சாவுகள் பற்றி விசாரணை
கிரானைட் குவாரிகள் உள்ள பகுதிகளில் பலர் மர்மமான முறையில் இறந்ததாகவும், அது குறித்து எந்த மேல் நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை என்றும் புகார்கள் வந்தன. அது குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாக, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீதிபதி விசாரணை கோரி வழக்கு
இதற்கிடையில், கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நேற்று வழக்கு தொடர்ந்து இருக்கிறார். நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, விஜயராகவன் ஆகியோர் இந்த மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.
அதே போன்று பகுஜன்சமாஜ் கட்சி பிரமுகர் குருவிஜயன், வக்கீல் ரஜினி மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து,கிரானைட் முறைகேடு ஆவணங்கள் எரிந்து சாம்பலானது
» கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண்
» சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்
» வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்
» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
» கிரானைட் முறைகேடு : பிஆர்பி உரிமையாளர் பழனிச்சாமி சரண்
» சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்
» வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்
» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|