புதிய பதிவுகள்
» எது சரியான பிரயோகம் ?
by T.N.Balasubramanian Today at 6:49 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by T.N.Balasubramanian Today at 6:49 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?
Page 1 of 1 •
மூக்கிற்கும் தொண்டைக்கும் பின்னால் உள்ள மூச்சுக்குழல் உள் விட்டத்தில் சுருங்குவதே குறட்டை ஏற்படுவதற்கு முதல்படி. தங்குதடையின்றி மிக எளிதாகச் சென்று திரும்ப வேண்டிய நம் சுவாசக்காற்று, மூச்சுக் குழலின் சுருக்கம் காரணமாக அதிக அழுத்தத்துடனும், அதிவேகத்துடனும் செல்ல வேண்டியுள்ளது.
எப்படி ஒரு புல்லாங்குழலின் துளைகளைச் சிறிதளவு அடைக்கும் போது இசை கிளம்புகிறதோ, அப்படி நம் மூச்சுக் குழலில் காற்று செல்லும் போது சிறிய தடை உண்டாகி ஓசை எழும்புகிறது. அதுதான் கொர்... கொர்.. குறட்டை..
இதில் உள்ள ஒரு சிறப்பு என்ன வென்றால், குறட்டை விடுபவர்களுக்கு அந்தச் சத்தம் கேட்பதில்லை அருகில் உள்ளவர்களுக்குத்தான் அது கேட்கும். ஆகவே, குறட்டை ஒலியால் அடுத்தவர்களுக்குத்தான் அதிக சிரமம். மேல் நாடுகளில் குறட்டை காரணமாகவே கணவனும் மனைவியும் விவாகரத்து பெற்று விடுவார்கள் நல்லவேளை, நம் கலாச்சாரத்தில் இது இல்லை.
காரணங்கள்:
வழக்கத்தில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும், புகை பிடிப்போருக்கும் குறட்டைத் தொந்தரவு அதிகம். இதே போல் உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் குறட்டை அதிக மாகத் தொல்லை தரும். சிலருக்கு நாக்குப் பெரிதாக, தடிமனாக இருக்கும். இவர்கள் மல்லாந்து படுத்துறங்கும் போது நாக்குப் பின்பக்கம் சரிந்து மூச்சுக் குழலை அடைத்துக் கொள்வதால், குறட்டை வரும்.
குழந்தைகளுக்கு அண்ணச்சதை வீங்கும் போது குறட்டை ஏற்படலாம். வயதானவர்களுக்கு உள்நாக்குச் சதைகள் தளர்ந்து விடுவதால் குறட்டை வருவதுண்டு. இதுபோல் தொண்டைச் சதை வீக்கம், அண்ணத்தில் உண்டாகும் வீக்கம்... இப்படி சுவாசக் காற்று செல்லும் குழலில் எந்த அடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை துவங்குவது உண்டு.
எப்படி ஒரு புல்லாங்குழலின் துளைகளைச் சிறிதளவு அடைக்கும் போது இசை கிளம்புகிறதோ, அப்படி நம் மூச்சுக் குழலில் காற்று செல்லும் போது சிறிய தடை உண்டாகி ஓசை எழும்புகிறது. அதுதான் கொர்... கொர்.. குறட்டை..
இதில் உள்ள ஒரு சிறப்பு என்ன வென்றால், குறட்டை விடுபவர்களுக்கு அந்தச் சத்தம் கேட்பதில்லை அருகில் உள்ளவர்களுக்குத்தான் அது கேட்கும். ஆகவே, குறட்டை ஒலியால் அடுத்தவர்களுக்குத்தான் அதிக சிரமம். மேல் நாடுகளில் குறட்டை காரணமாகவே கணவனும் மனைவியும் விவாகரத்து பெற்று விடுவார்கள் நல்லவேளை, நம் கலாச்சாரத்தில் இது இல்லை.
காரணங்கள்:
வழக்கத்தில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும், புகை பிடிப்போருக்கும் குறட்டைத் தொந்தரவு அதிகம். இதே போல் உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் குறட்டை அதிக மாகத் தொல்லை தரும். சிலருக்கு நாக்குப் பெரிதாக, தடிமனாக இருக்கும். இவர்கள் மல்லாந்து படுத்துறங்கும் போது நாக்குப் பின்பக்கம் சரிந்து மூச்சுக் குழலை அடைத்துக் கொள்வதால், குறட்டை வரும்.
குழந்தைகளுக்கு அண்ணச்சதை வீங்கும் போது குறட்டை ஏற்படலாம். வயதானவர்களுக்கு உள்நாக்குச் சதைகள் தளர்ந்து விடுவதால் குறட்டை வருவதுண்டு. இதுபோல் தொண்டைச் சதை வீக்கம், அண்ணத்தில் உண்டாகும் வீக்கம்... இப்படி சுவாசக் காற்று செல்லும் குழலில் எந்த அடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை துவங்குவது உண்டு.
சிக்கல்கள்:
நடைமுறையில் குறட்டையை நாம் வெகு சாதாரணமாகவே கருதுகிறோம். ஆனால், மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி குறட்டை என்பது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம். அதற்கு அவர்கள் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர்.
ஒருவர் பலமாகக் குறட்டை விட்டு உறங்கும் போது அவருடைய இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், பிராண வாயு உடலில் செல்லும் அளவு ஆகிய வற்றைப் பரிசோதிக்கும்போது, அந்த நபருக்கு மூச்சுத்தடை ஏற்படுவது தெரியவரும். இதற்குத் தூக்க மூச்சடைப்பு என்று பெயர்.
தூக்கத்திலேயே உயிர் போகிற செய்திகளைப் படித்திருப்பீர்கள். அநேகமாக இப்படி உயிர் போனால் மாரடைப்புதான் காரணமாக இருக்கும் என்று முன்பு நம்பி வந்தனர். ஆனால், இதற்குத் தூக்க மூச்சடைப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை இப்போது மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.
தூங்கும்போது சிலருக்கு அடிக்கடி மூச்சுத் திணறுவது போலவும், யாரோ கழுத்தை அமுக்குவது போலவும், மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவது போலவும் தோன்றினால், அது தூக்க மூச்சுத்தடையின் விளைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
குறட்டை விடும்போது அடிக்கடி மூச்சுத்தடை ஏற்படுமானால் அது உடல் நலனுக்கு ஆபத்து. எப்படி? தூங்கும் போது ரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறையும். இதனால் இதயத்தின் பணி அதிகமாகும். உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். இதயத்துடிப்பு வித்தியாசப்படும்.
இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவிலும் பிராணவாயு குறைவதால், மூளையின் பணியில் சில இடையூறுகள் ஏற்படும். முக்கியமாக, ஞாபகமறதி ஏற்படும்.
இரவு உறக்கத்தில் ஏற்படுகின்ற இந்தப் பாதிப்புகளினால் பகலில் உடல் அசதியாக இருக்கும். மனவருத்த நோய் உண்டாகும். சிலருக்கு ஆண்மை குறையும்.
குறட்டையைச் சரிப்படுத்த இப்போது அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரை செய்கிறார்கள் மருத்துவர்கள். இந்தச் சிகிச்சைக்கு Uvelo Palato Phary ngo Plasty என்று பெயர். சுருக்கமாக UPPP. இந்தச் சிகிச்சையில் மூக்கிலும் தொண்டையிலும் தேவையின்றி உள்ள தசைகளை நீக்கி மூச்சுக் குழாய் விரிவாக்கப்படுகிறது. தொண்டைக்குள் செய்யப்படும் இந்தச் சிகிச்சையால் தழும்பு எதுவும் ஏற்படாது. மூன்றே நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி விடலாம். குறட்டையிலிருந்து நூறு சதவீதம் விடுதலை பெறலாம்.
நடைமுறையில் குறட்டையை நாம் வெகு சாதாரணமாகவே கருதுகிறோம். ஆனால், மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி குறட்டை என்பது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம். அதற்கு அவர்கள் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர்.
ஒருவர் பலமாகக் குறட்டை விட்டு உறங்கும் போது அவருடைய இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், பிராண வாயு உடலில் செல்லும் அளவு ஆகிய வற்றைப் பரிசோதிக்கும்போது, அந்த நபருக்கு மூச்சுத்தடை ஏற்படுவது தெரியவரும். இதற்குத் தூக்க மூச்சடைப்பு என்று பெயர்.
தூக்கத்திலேயே உயிர் போகிற செய்திகளைப் படித்திருப்பீர்கள். அநேகமாக இப்படி உயிர் போனால் மாரடைப்புதான் காரணமாக இருக்கும் என்று முன்பு நம்பி வந்தனர். ஆனால், இதற்குத் தூக்க மூச்சடைப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை இப்போது மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.
தூங்கும்போது சிலருக்கு அடிக்கடி மூச்சுத் திணறுவது போலவும், யாரோ கழுத்தை அமுக்குவது போலவும், மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவது போலவும் தோன்றினால், அது தூக்க மூச்சுத்தடையின் விளைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
குறட்டை விடும்போது அடிக்கடி மூச்சுத்தடை ஏற்படுமானால் அது உடல் நலனுக்கு ஆபத்து. எப்படி? தூங்கும் போது ரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறையும். இதனால் இதயத்தின் பணி அதிகமாகும். உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். இதயத்துடிப்பு வித்தியாசப்படும்.
இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவிலும் பிராணவாயு குறைவதால், மூளையின் பணியில் சில இடையூறுகள் ஏற்படும். முக்கியமாக, ஞாபகமறதி ஏற்படும்.
இரவு உறக்கத்தில் ஏற்படுகின்ற இந்தப் பாதிப்புகளினால் பகலில் உடல் அசதியாக இருக்கும். மனவருத்த நோய் உண்டாகும். சிலருக்கு ஆண்மை குறையும்.
குறட்டையைச் சரிப்படுத்த இப்போது அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரை செய்கிறார்கள் மருத்துவர்கள். இந்தச் சிகிச்சைக்கு Uvelo Palato Phary ngo Plasty என்று பெயர். சுருக்கமாக UPPP. இந்தச் சிகிச்சையில் மூக்கிலும் தொண்டையிலும் தேவையின்றி உள்ள தசைகளை நீக்கி மூச்சுக் குழாய் விரிவாக்கப்படுகிறது. தொண்டைக்குள் செய்யப்படும் இந்தச் சிகிச்சையால் தழும்பு எதுவும் ஏற்படாது. மூன்றே நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி விடலாம். குறட்டையிலிருந்து நூறு சதவீதம் விடுதலை பெறலாம்.
தடுப்பது எப்படி?
சிகிச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்.. குறட்டை வராமல் தடுக்க என்ன வழி?
முதலில், உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடை உள்ளவர்கள் உணவைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
குடிப்பழக்கம் ஆகவே ஆகாது. புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். பான் மசாலா போடக் கூடாது.
மருத்துவர் பரிந்துரை செய்யாமல் தாங்களாகவே மயக்கம் தரும் மருந்துகளையோ, உறக்கம் தரும் மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது. காரணம், இவ்வகை மருந்துகள் குறட்டையின் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி விடும்.
சிறு வயதிலிருந்தே மூச்சுப் பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களை முறைப்படி பயின்று நடைமுறைப் படுத்தினால் குறட்டைக்கு இடமில்லாமல் போகும்.
சிகிச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்.. குறட்டை வராமல் தடுக்க என்ன வழி?
முதலில், உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடை உள்ளவர்கள் உணவைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
குடிப்பழக்கம் ஆகவே ஆகாது. புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். பான் மசாலா போடக் கூடாது.
மருத்துவர் பரிந்துரை செய்யாமல் தாங்களாகவே மயக்கம் தரும் மருந்துகளையோ, உறக்கம் தரும் மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது. காரணம், இவ்வகை மருந்துகள் குறட்டையின் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி விடும்.
சிறு வயதிலிருந்தே மூச்சுப் பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களை முறைப்படி பயின்று நடைமுறைப் படுத்தினால் குறட்டைக்கு இடமில்லாமல் போகும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|