புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
6 Posts - 4%
eraeravi
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
1 Post - 1%
viyasan
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
19 Posts - 3%
prajai
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_m10வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Aug 19, 2012 11:30 am

வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Sad_man

குறுந்தொகை -191
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே

தற்கால கவிதை வடிவில்


பசும்மூங்கில் தோளினாள், படை பதறும் கண்ணினாள்
கண்ணில் மிதக்கிறாள், கனவில் வருகிறாள்

காற்றின் ஈரமாய் காட்சியெலாம் தெரிகிறாள்
தூக்கத்தை கெடுக்கிறாள், துக்கத்தை கொடுக்கிறாள்

நீங்காத நினைவெல்லாம் நிற்காமல் செல்கிறாள்
கட்டியணைத்திடவே காதலுடன் சொல்கிறாள்

கானல் நீராய் கைக்கெட்டி மறைகிறாள்
கையருகே நீயுமில்லை, கால் நடக்கும் தூரமில்லை

உள்ளுக்குள் தவிக்கிறேன், உதட்டோரம் சிரிக்கிறேன்
கடன்சுமையை கரைத்திட கண்மணியைப் பிரிகிறேன்

காலம் கனிந்திடுமா கடவுளைக் கேட்கிறேன்
கடல்கடந்து தவிக்கிறேன், கனவில் மட்டும் காண்கிறேன்

கண்ணிருந்தும் குருடனாய், கண்ணீரில் நனைகிறேன்
காலம் விரைந்திடுமா, எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்

ஓரேர் உழவனைப் போல் உள்ளுக்குள் அழுகிறேன்..
ஏக்கத்தை எழுதாமல் இத்துடன் முடிக்கிறேன்


வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Sad-man1



சதாசிவம்
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Aug 19, 2012 11:39 am

அனைத்து வரிகளும் அருமை அண்ணா.அதிலும் குறுந்தொகைக்கு பொருள் தரும் விதமாய் அமைத்ததும்.சுப்பர். அருமையிருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 19, 2012 12:24 pm

பழமை மரபும் புதிய சிந்தனையும் கை கோத்துக்கொண்டு அழகாக.... இருக்கிறது.



வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Tவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Hவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Iவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Rவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Aவெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  Empty
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Aug 19, 2012 1:22 pm

சூப்பருங்க

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun Aug 19, 2012 2:17 pm

அருமை நண்பரே அருமை, பிரிந்து இருப்போருக்குத்தான் பிரிவின் துயரம் தெரியும்



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Aug 19, 2012 4:41 pm

உறவுகளுக்கு நன்றி நன்றி



சதாசிவம்
வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 19, 2012 8:03 pm

நன்றாகச் சொன்னீர்கள் நன்மையிலா வோர்நிலையை
ஒன்றாகச் சேர்ந்திருத்தல் உய்வு

அருமையிருக்கு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 19, 2012 9:41 pm

கண்முன்னே காட்சியினைக் காட்டுதே உம்பதிவு
புண்ணன்றோ பூக்குமித னால்

அருமையான கவிதை ஐயா.....காலச்சுவடை மெருகேற்றி உங்கள் வரிகளால் காட்டியது அருமை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 19, 2012 10:06 pm

வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டே வாழும் அவல நிலை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 20, 2012 7:45 am

தவிப்பு கவிதை அருமை அண்ணா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக