புதிய பதிவுகள்
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)
Page 1 of 1 •
நான் ஒரு மனிதன் என்றால்-
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.
எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;
காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.
வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.
மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.
காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.
சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.
உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.
பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.
அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.
எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.
காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.
எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.
இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.
இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்
உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.
எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;
காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.
வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.
மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.
காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.
சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.
உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.
பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.
அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.
எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.
காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.
எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.
இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.
இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்
உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.
rameshnaga wrote:நான் ஒரு மனிதன் என்றால்-
நான்கு கால்கள் கோபம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
பறவைகள் பழித்து நிற்கும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
மரம் கூட மரணம் கொள்ளும்.
நான் ஒரு மனிதன் என்றால்-
என்னை தெய்வம்தான்
நின்று கொல்லும்.
எனக்கு-
கண் என்று இரண்டு உண்டு.-அது
நல்லதைப் பார்த்ததே இல்லை;
காது என்று இரண்டு உண்டு-அது
நல்லதைக் கேட்டதே இல்லை.
வாய் என்று ஒன்று உண்டு-அது
பிறர் வாழ்க்கை கெடுப்பதற்கே.
மனசு என்று ஒன்று உண்டாம்-அதை
மரணத்திலும் பார்த்ததில்லை.
காந்தி போல் ஒருவன் வந்தால்-
கயமையாய் சுட்டுக் கொல்வோம்.
சுதந்திரம் என்று பேசி-
அடிமைகளைக் கணக்கெடுப்போம்.
உண்மையைப் பேசச் சொல்லி-உலகெங்கும்
உபதேசம் செய்வோம்.
பணத்தினை நாடு கடத்தி-பாரதத்தை
பட்டினியில் வைப்போம்.
அந்நியனை முதலாளியாக்கி-அவனுக்கு
அடிமை சேவகம் செய்வோம்.
எங்கள் உயிருக்கும்...
உடைமைக்கும் பங்கம் என்றால்-
எட்டப்பன் வேலை செய்வோம்.
காசுக்கு எம்மை விற்போம்-களத்தினில்
தேசத்தின் கற்பு பற்றி...
பல நூறு கதைகள் செய்வோம்.
எண்ணம் போல் இருப்போம்.
நீசத்தனங்கள் செய்து
நிகழ்காலம் கொன்றுவிட்டு-
எதிர்காலம் எம் கையில் இல்லை என்போம்.
இவ்வளவும் செய்து...பின்னும்
எம்மை...
"தேசத்தை வாழ்விக்க வந்த மகான்"
என்று விளம்பரமாய் பீற்றிக் கொள்வோம்.
இத்தனையும் கண்டும் நீங்கள்-
என்னை
"மனிதன் " என்று மனதாரச் சொன்னால்
உங்களை-
தெய்வம்தான் நின்று கொல்லும்.
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ரொம்பவும் நன்றி! dilipdsp ., பேகன்.,
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
புறாக்கள் கூண்டுக்குள் காத்து கொண்டிருந்தன
சுதந்திர தினத்தன்று வானில் பறப்பதற்கு
சுதந்திர தினத்தன்று வானில் பறப்பதற்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
unkal kavithai arumai naaga
rameshnaga wrote:நன்றி! தர்மா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! dilipdsp ., பேகன்.,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|