புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
11 Posts - 33%
heezulia
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
6 Posts - 18%
i6appar
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
3 Posts - 9%
Jenila
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
88 Posts - 35%
i6appar
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மைக்ரோ கதை - 3 Poll_c10மைக்ரோ கதை - 3 Poll_m10மைக்ரோ கதை - 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ கதை - 3


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 16, 2012 7:24 pm

அரசன் செம்பொன் சீராளன் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் நெல் வயலில் மாடுகள் புகுந்து விளைந்த கதிர்களைத் தின்று நாசமாகிக்கியதை அறிந்து கடும் கோபம் அடைந்தான். மாட்டுக்குச் சொந்தக்காரனை அரண்மனைக்கு பிடித்து இழுத்து வர உத்தரவிட்டான். அவனுக்கு மரண தண்டனை விதித்தான்.

மாட்டுக்குச் சொந்தக்காரனோ, ""அரசே... எனக்கு ஓர் ஆண்டு காலம் அவகாசம் கொடுங்கள். நான் உங்கள் அரண்மனைக் குதிரையைப் பறக்க வைத்துக் காட்டுகிறேன். அதன் பின் எனக்கு மரண தண்டனை கொடுங்கள்'' என்றான்.

அரசனுக்கு அவன் சொல்லியதில் நம்பிக்கை ஏற்படவில்லை. என்றாலும் குதிரையை ஒருவேளை இவன் பறக்க வைத்துவிட்டால்.... எங்கு போனாலும் பறந்து செல்லலாமே? என்ற ஆசையில் அதற்கு ஒத்துக் கொண்டான். ""குதிரை பறக்காவிட்டால் உன் தலையை யானையை மிதிக்கச் செய்து உன்னைச் சாகடிப்பேன்'' என்றும் பயமுறுத்தினான்.

வீட்டுக்கு வந்தான் மாட்டுக்குச் சொந்தக்காரன். நடந்ததை மனைவியிடம் சொன்னான். ""உங்களால் ஒரு வருடத்தில் குதிரையைப் பறக்க வைக்க முடியுமா?'' என்று கேட்டாள் மனைவி.

""அட நீ வேற... இன்னும் முழுதாய் ஓர் ஆண்டு இருக்கிறது. அதற்குள் அரசன் இறந்துவிடலாம். அல்லது குதிரை இறந்துவிடலாம். அதிசயம் நிகழ்ந்ததைப் போல் குதிரை திடீரெனப் பறந்தாலும் பறக்கலாம்'' என்றான் அவன் சிரித்துக் கொண்டே.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Aug 16, 2012 7:49 pm

சமயோசிதபுத்தி சங்கடநிவர்த்தி மைக்ரோ கதை - 3 224747944
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக